Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருப்பூர் இந்தியாவின் தற்கொலை தலைநகரம்
Page 1 of 1 • Share
திருப்பூர் இந்தியாவின் தற்கொலை தலைநகரம்
திருப்பூர் இந்தியாவின் தற்கொலை தலைநகரம்
சென்ற ஆண்டில் மட்டும் பின்னலாடைத்தொழிலில் 11,500 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடக்கும் திருப்பூர், நாட்டின் 65 சதவிகித சந்தையைத் தன்னிடம் வைத்திருக்கிறது. இந்த ஆரோக்கியமான புள்ளிவிபரம் ஒருபுறம் இருந்தாலும் - ஒரு ஆண்டில் நடக்கும் தற்கொலைகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. சென்ற ஆண்டில் மட்டும் 491 பேர் திருப்பூரில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டில் அதற்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 315ஐத் தொட்டிருக்கிறது. தினமும் தற்கொலைக்கு முயற்சி பண்ணி முப்பது கேஸ்களாவது வருவதாகவும், அவற்றில் ஒன்றிரண்டு பேர் இறந்துவிடுவதாகவும் அரசு மருத்துவமனை தரப்பு தெரிவிக்கிறது. அங்கு நிலவும் கந்துவட்டிப்பயங்கரம், கூடுதலான மன அழுத்தம் எல்லாம் தான் தற்கொலை அதிகரிக்கக் காரணம் என்கிறார்கள் அங்குள்ள மருத்துவர்கள். ஒரு பக்கம் வணிக வளர்ச்சி. மறுபக்கம் தற்கொலைகளின் வளர்ச்சி!
-நன்றி: டெக்கான் கிரானிக்கல் - 23 ஜூலை-2010
சென்ற ஆண்டில் மட்டும் பின்னலாடைத்தொழிலில் 11,500 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடக்கும் திருப்பூர், நாட்டின் 65 சதவிகித சந்தையைத் தன்னிடம் வைத்திருக்கிறது. இந்த ஆரோக்கியமான புள்ளிவிபரம் ஒருபுறம் இருந்தாலும் - ஒரு ஆண்டில் நடக்கும் தற்கொலைகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. சென்ற ஆண்டில் மட்டும் 491 பேர் திருப்பூரில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டில் அதற்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 315ஐத் தொட்டிருக்கிறது. தினமும் தற்கொலைக்கு முயற்சி பண்ணி முப்பது கேஸ்களாவது வருவதாகவும், அவற்றில் ஒன்றிரண்டு பேர் இறந்துவிடுவதாகவும் அரசு மருத்துவமனை தரப்பு தெரிவிக்கிறது. அங்கு நிலவும் கந்துவட்டிப்பயங்கரம், கூடுதலான மன அழுத்தம் எல்லாம் தான் தற்கொலை அதிகரிக்கக் காரணம் என்கிறார்கள் அங்குள்ள மருத்துவர்கள். ஒரு பக்கம் வணிக வளர்ச்சி. மறுபக்கம் தற்கொலைகளின் வளர்ச்சி!
-நன்றி: டெக்கான் கிரானிக்கல் - 23 ஜூலை-2010
Guest- Guest
Re: திருப்பூர் இந்தியாவின் தற்கொலை தலைநகரம்
இப்படி பேனா அந்தமக்களின் நிலைஎன்ன
நிலா- பண்பாளர்
- பதிவுகள் : 173
Re: திருப்பூர் இந்தியாவின் தற்கொலை தலைநகரம்
நிலா wrote:இப்படி பேனா அந்தமக்களின் நிலைஎன்ன
அதோ கெதிதான்......
Re: திருப்பூர் இந்தியாவின் தற்கொலை தலைநகரம்
Admin wrote:நிலா wrote:இப்படி பேனா அந்தமக்களின் நிலைஎன்ன
அதோ கெதிதான்......
அப்படி என்னா.!
அழையுங்கள் அவர்கலை யார் அங்கே திருப்பூர் தற்கொலை நகரத்துக்கு போக வண்டி கட்டுங்கள் .அங்கு சென்று பார்க்க வேன்டும் நான்
நிலா- பண்பாளர்
- பதிவுகள் : 173
Similar topics
» இந்தியாவின் பில்லி சூனியத்தின் தலைநகரம் எது தெரியுமா? | Capital of black magic in INDIA?
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்
» பெருமாநல்லூர் அ /மி கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், திருப்பூர்
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்
» பெருமாநல்லூர் அ /மி கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், திருப்பூர்
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|