Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
Page 1 of 1 • Share
சிரி!!சிரி!!சிரி!!சிரி!!
காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே?!
காதலி: ஆமாம் அன்பே..
காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..?
காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..
காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு?
காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?
“என் காதலி குற்றால அருவி மாதிரி”
“குளு குளுன்னு இருப்பாளா?”
“இல்லை. தலையிலேயே கொட்டுவா”
ஊர்ல பத்து ,பதினஞ்சு ஃபிகருங்களை கரெக்ட் பண்ணுனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே,அய்யய்யோ,,.. -சுவாமி நித்யானந்தா (நண்பேண்டா......Nithy rocks .... )
காதலன் - டியர், சினிமாக்கு போலாமா?
காதலி - ம்ஹூம்,நீ தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.
காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.
காதலி - என் இடுப்பை கிள்ளுவே.
காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.
காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.
காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.
காதலி - அப்புறம் எதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?
என் காதலர் ரொம்ப கஞ்சண்டி
எப்படி சொல்றே?
அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!
காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்
காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.
அன்பே உனக்காக நான் தாஜ்மஹால் கட்டுவேன்
இப்படியே ரீல் விடாம முதல்ல என்னைக்கட்டுங்க!
காதலி..என் இதயத்தில் உன்னைத்தவிர யாருக்கும் இடமில்லைன்னு அன்னிக்கு
சொல்லிட்டு இன்னிக்கு வேற ஒருத்தியோட பீஸ்ஸா ஹட் போறியா சதீஷ்?
காதலன்.. ஸாரி.. மேல படிக்க அமெரிக்கா போனப்போ அங்க ஓபன் ஹார்ட்
சர்ஜரி பண்ணிகிட்டேன்!
இந்த மாதிரி காதலன் கிடைக்கநான் குடுத்துவெச்சிருக்கணும் !'
'ஏன்... கட்டின புடவையோட வந்தாபோதும்னு சொல்லிட்டானா ?'
'அட, கட்டின புருசனோட வந்தாலும்பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'
http://nanbendaa.weebly.com/
காதலி: ஆமாம் அன்பே..
காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..?
காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..
காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு?
காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?
“என் காதலி குற்றால அருவி மாதிரி”
“குளு குளுன்னு இருப்பாளா?”
“இல்லை. தலையிலேயே கொட்டுவா”
ஊர்ல பத்து ,பதினஞ்சு ஃபிகருங்களை கரெக்ட் பண்ணுனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே,அய்யய்யோ,,.. -சுவாமி நித்யானந்தா (நண்பேண்டா......Nithy rocks .... )
காதலன் - டியர், சினிமாக்கு போலாமா?
காதலி - ம்ஹூம்,நீ தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.
காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.
காதலி - என் இடுப்பை கிள்ளுவே.
காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.
காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.
காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.
காதலி - அப்புறம் எதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?
என் காதலர் ரொம்ப கஞ்சண்டி
எப்படி சொல்றே?
அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!
காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்
காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.
அன்பே உனக்காக நான் தாஜ்மஹால் கட்டுவேன்
இப்படியே ரீல் விடாம முதல்ல என்னைக்கட்டுங்க!
காதலி..என் இதயத்தில் உன்னைத்தவிர யாருக்கும் இடமில்லைன்னு அன்னிக்கு
சொல்லிட்டு இன்னிக்கு வேற ஒருத்தியோட பீஸ்ஸா ஹட் போறியா சதீஷ்?
காதலன்.. ஸாரி.. மேல படிக்க அமெரிக்கா போனப்போ அங்க ஓபன் ஹார்ட்
சர்ஜரி பண்ணிகிட்டேன்!
இந்த மாதிரி காதலன் கிடைக்கநான் குடுத்துவெச்சிருக்கணும் !'
'ஏன்... கட்டின புடவையோட வந்தாபோதும்னு சொல்லிட்டானா ?'
'அட, கட்டின புருசனோட வந்தாலும்பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'
http://nanbendaa.weebly.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|