Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கையேந்தி நிற்கும் வரை மனிதம் தலை நிமிராது...
Page 1 of 1 • Share
கையேந்தி நிற்கும் வரை மனிதம் தலை நிமிராது...
கையேந்தி நிற்கும் வரை மனிதம் தலை நிமிராது...
கையேந்தி நிற்கும் வரை மனிதம் தலை நிமிராது
கையூட்டு மாறும் வரை தேசம் தலை நிமிராது
வறுமைக்காக கை நீட்டினால் அது பிசசை
வளமைக்காக கை நீட்டினால் அது ஊழல்
பின்னால் உள்ளவால் நீண்டால்
முன்னால் உள்ள வாய்க்கு உணவு கிடையாது.
சமத்துவ வாய்ப்புகள் இல்லாத போது
வாழ்வு என்பது பாதுகாப்பு இல்லாத போது
நாளை என்பது அச்சம் தரும் போது
இன்று வாய்ப்பு கிடைக்கும் போது அள்ளத்தானே தோன்றுகிறது
தேனில் விழுந்தவர் ருசியுங்கள்
தீயில் விழுந்தவர் எரியுங்கள் என்ற மனப்பான்மை வளர்ந்துவிட்டது
ஒவ்வொரு பதவியும்,அதிகாரமும்
ஒரு நூல் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால்
கை நீட்டி விடுகிறார்கள்
முதலில் ஓய்வுக்கு பின் வளமையைப் பற்றி திட்டமிட்டு நடந்தது
இன்று ஒரு நூறு தலைமுறைக்கு நடக்கிறது
தேவைப்பட்டால் நிலவிலே ஒரு வங்கி ஆரம்பித்து
கணக்கு துவங்கப்படும் விரைவில்
ஆனால் என்ன ஆச்சர்யம்,
வறுமையில் வாடும் பெரும்பாலானவரிடம் நேர்மை தொடர்கிறது
அதுவும் தேர்தல்நேரத்தில் கை நீட்ட வைத்து விடுகிறார்கள் அவர்களையும் கூட
கண்ணைவிற்று ஒவியம் வாங்குவதும்
காசு வாங்கி ஒட்டுப் போடுவதும் ஒன்றுதான்
Posted by DrBALA SUBRA MANIAN
கையேந்தி நிற்கும் வரை மனிதம் தலை நிமிராது
கையூட்டு மாறும் வரை தேசம் தலை நிமிராது
வறுமைக்காக கை நீட்டினால் அது பிசசை
வளமைக்காக கை நீட்டினால் அது ஊழல்
பின்னால் உள்ளவால் நீண்டால்
முன்னால் உள்ள வாய்க்கு உணவு கிடையாது.
சமத்துவ வாய்ப்புகள் இல்லாத போது
வாழ்வு என்பது பாதுகாப்பு இல்லாத போது
நாளை என்பது அச்சம் தரும் போது
இன்று வாய்ப்பு கிடைக்கும் போது அள்ளத்தானே தோன்றுகிறது
தேனில் விழுந்தவர் ருசியுங்கள்
தீயில் விழுந்தவர் எரியுங்கள் என்ற மனப்பான்மை வளர்ந்துவிட்டது
ஒவ்வொரு பதவியும்,அதிகாரமும்
ஒரு நூல் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால்
கை நீட்டி விடுகிறார்கள்
முதலில் ஓய்வுக்கு பின் வளமையைப் பற்றி திட்டமிட்டு நடந்தது
இன்று ஒரு நூறு தலைமுறைக்கு நடக்கிறது
தேவைப்பட்டால் நிலவிலே ஒரு வங்கி ஆரம்பித்து
கணக்கு துவங்கப்படும் விரைவில்
ஆனால் என்ன ஆச்சர்யம்,
வறுமையில் வாடும் பெரும்பாலானவரிடம் நேர்மை தொடர்கிறது
அதுவும் தேர்தல்நேரத்தில் கை நீட்ட வைத்து விடுகிறார்கள் அவர்களையும் கூட
கண்ணைவிற்று ஒவியம் வாங்குவதும்
காசு வாங்கி ஒட்டுப் போடுவதும் ஒன்றுதான்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கையேந்தி நிற்கும் வரை மனிதம் தலை நிமிராது...
சிந்திக்க வேண்டிய வரிகள்..கையேந்தி நிற்கும் வரை மனிதம் தலை நிமிராது
கையூட்டு மாறும் வரை தேசம் தலை நிமிராது
வறுமைக்காக கை நீட்டினால் அது பிசசை
வளமைக்காக கை நீட்டினால் அது ஊழல்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|