Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செய்ய கூடாதது !!
Page 1 of 1 • Share
செய்ய கூடாதது !!
செய்ய கூடாதது !!
ஒரு உண்மையான வெற்றியாளன், சாதனையாளனாக.. முக்கியமாகச் செய்ய கூடாதது ஒன்று !!!!
ஒரு இளைஞன். நன்றாக போட்டித் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தான். போட்டித் தேர்வுக்கான நாளும் அறிவித்து, அதற்கான விண்ணப்பமும் கொடுத்துவிட்டார்கள். விண்ணப்பம் அனுப்புவதற்கு ஒரு மாதகால அவகாசம் இருந்தது.
அதனால் ஒவ்வொரு நாளையும் வீணாக்கமல் தொடர்ந்து படிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான்.. படிப்பதிலிருந்து கவனம் சிதறாமல் பார்த்துக்கொண்டான்..
இடையே விண்ணப்பம் அனுப்ப வேண்டுமே என்று நினைவு வந்தாலும், "அதற்குத்தான் இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதே" என்று நினைத்துக்கொண்டு, மீண்டும் தன்னுடைய கவனத்தை முழுவதும் போட்டித் தேர்வுக்கு தயார் படுத்துவதிலேயே இருந்தான்...
நன்றாக தயார்படுத்தி எப்படியும் இந்த முறை அரசாங்க பணி வாங்கிவிட வேண்டும் என்பதிலேயே அவனுடைய குறிக்கோள் இருந்தது..
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசிநாளும் வந்தது... இன்னும் இருப்பத்தி நான்கு மணி நேரம் இருக்கிறது. மதியத்திற்கு மேல் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்றுவிட்டான்.. அங்கு சென்று பார்க்கும்போதுதான் இன்னும் விண்ணப்பமே நிரப்பாமல் இருப்பது புரிந்தது. இன்னும் இரண்டு மணி நேரம் உள்ளது. அதற்குள் நிரப்பி அனுப்பிவிடலாம் என்று அவசர அவசரமாக விண்ணப்பத்தினை நிரப்பினான்.
அவசரம், பதற்றம் அவனை தொற்றிக்கொண்டது.. எப்படியோ விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டான். இறுதியாக ஒன்றை கவனித்தான்.. விண்ணப்பத்தில் அவனுடைய போட்டோ ஒட்ட வேண்டிய இடத்தில் காலியாக இருந்தது.
"அடடா.. போட்டோ எடுத்து வர மறந்துவிட்டோமே.." என்று நினைத்துக்கொண்டே போட்டோ ஸ்டூடியோ எங்கிருக்கிறது என விசாரித்தான்.
அங்கிருந்து அரை கிலோமீட்டர் தள்ளி ஒரு போட்டோ ஸ்டுடியோ இருப்பதாக சொன்னார்கள்.
பத்தே நிமிடத்தில் போட்டோ எடுத்துக்கொண்டு வந்துவிடலாம் என்று தன்னுடைய "டூவிலரை" எடுத்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பைக்கை நகர்த்தவே முடியவில்லை. டூவீலர் முன் பக்க சக்கரத்தில் காற்றே இல்லை...
தலையலடித்துக்கொண்டு, வழியில் சென்றவரிடம் "லிப்ட்" கேட்டு அங்கு சென்று போட்டோவும் எடுத்துக்கொண்டு வந்து அதை ஒட்டிவிட்டான்.
கடைசியில் அரைமணி நேரமே இருந்தது.. அரைமணி நேரத்தில் அஞ்சல் அலுவலகத்தை மூடிவிடுவார்கள். அதற்குள் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்து அஞ்சலகத்திற்கு அடைந்தான்.
விண்ணப்பத்தைக் கொடுப்பதற்கு முன்பு "ஒரு முறை விண்ணப்பத்தை சரிபார்த்துவிடலாம்" என்று பார்க்கும்பொழுதுதான் அவனுக்கு மிகப்பெரிய ஒரு பேரிடி காத்திருந்தது..
அப்படியே சரிந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
அப்படி என்னதான் அந்த விண்ணப்பத்தில் இருந்தது ?
விண்ணப்பதாரரின் பெயர் என்ற இடத்தில் இளைஞனுடைய அப்பாவின் பெயர் இருந்தது.
ஒரு சிறிய வேலைதான். சிறிது நேரத்திலேயே முடிந்துவிடக்கூடியது. ஆனால் அதனுடைய முக்கியத்துவமோ பன்மடங்கு அதிகம்.
இளைஞனின் "தள்ளி"ப் போடும் மனப்பான்மையால் வந்த வினை?
"இன்னும் சிறிது நேரம் கழித்து செய்யலாம்..", "நாளை செய்யலாம்.. இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறதே..", "அடுத்த வாரம் செய்யலாம்..", "அடுத்த மாதம்தானே அதற்கு கடைசி நாள்.. அதனால் இன்னும் பதினைந்து நாட்கள் கழித்து செய்துகொள்ளலாம்" என்று ஒரு சிலர் தாம் செய்யவிருக்கும் முக்கியமான செயல்களிலும், அதனுடைய முக்கியத்துவம் உணராமல் "தள்ளி"ப் போட்டுக்கொண்டே செல்வார்கள்..
ஒரு செயலைச் செய்யவேண்டுமெனில் அதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக செயல்பட்டு அதனை முடித்துவிட வேண்டும்.
https://www.facebook.com/NitiKataikaltannampikkaiKataikal
ஒரு உண்மையான வெற்றியாளன், சாதனையாளனாக.. முக்கியமாகச் செய்ய கூடாதது ஒன்று !!!!
ஒரு இளைஞன். நன்றாக போட்டித் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தான். போட்டித் தேர்வுக்கான நாளும் அறிவித்து, அதற்கான விண்ணப்பமும் கொடுத்துவிட்டார்கள். விண்ணப்பம் அனுப்புவதற்கு ஒரு மாதகால அவகாசம் இருந்தது.
அதனால் ஒவ்வொரு நாளையும் வீணாக்கமல் தொடர்ந்து படிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான்.. படிப்பதிலிருந்து கவனம் சிதறாமல் பார்த்துக்கொண்டான்..
இடையே விண்ணப்பம் அனுப்ப வேண்டுமே என்று நினைவு வந்தாலும், "அதற்குத்தான் இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதே" என்று நினைத்துக்கொண்டு, மீண்டும் தன்னுடைய கவனத்தை முழுவதும் போட்டித் தேர்வுக்கு தயார் படுத்துவதிலேயே இருந்தான்...
நன்றாக தயார்படுத்தி எப்படியும் இந்த முறை அரசாங்க பணி வாங்கிவிட வேண்டும் என்பதிலேயே அவனுடைய குறிக்கோள் இருந்தது..
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசிநாளும் வந்தது... இன்னும் இருப்பத்தி நான்கு மணி நேரம் இருக்கிறது. மதியத்திற்கு மேல் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்றுவிட்டான்.. அங்கு சென்று பார்க்கும்போதுதான் இன்னும் விண்ணப்பமே நிரப்பாமல் இருப்பது புரிந்தது. இன்னும் இரண்டு மணி நேரம் உள்ளது. அதற்குள் நிரப்பி அனுப்பிவிடலாம் என்று அவசர அவசரமாக விண்ணப்பத்தினை நிரப்பினான்.
அவசரம், பதற்றம் அவனை தொற்றிக்கொண்டது.. எப்படியோ விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டான். இறுதியாக ஒன்றை கவனித்தான்.. விண்ணப்பத்தில் அவனுடைய போட்டோ ஒட்ட வேண்டிய இடத்தில் காலியாக இருந்தது.
"அடடா.. போட்டோ எடுத்து வர மறந்துவிட்டோமே.." என்று நினைத்துக்கொண்டே போட்டோ ஸ்டூடியோ எங்கிருக்கிறது என விசாரித்தான்.
அங்கிருந்து அரை கிலோமீட்டர் தள்ளி ஒரு போட்டோ ஸ்டுடியோ இருப்பதாக சொன்னார்கள்.
பத்தே நிமிடத்தில் போட்டோ எடுத்துக்கொண்டு வந்துவிடலாம் என்று தன்னுடைய "டூவிலரை" எடுத்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பைக்கை நகர்த்தவே முடியவில்லை. டூவீலர் முன் பக்க சக்கரத்தில் காற்றே இல்லை...
தலையலடித்துக்கொண்டு, வழியில் சென்றவரிடம் "லிப்ட்" கேட்டு அங்கு சென்று போட்டோவும் எடுத்துக்கொண்டு வந்து அதை ஒட்டிவிட்டான்.
கடைசியில் அரைமணி நேரமே இருந்தது.. அரைமணி நேரத்தில் அஞ்சல் அலுவலகத்தை மூடிவிடுவார்கள். அதற்குள் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்து அஞ்சலகத்திற்கு அடைந்தான்.
விண்ணப்பத்தைக் கொடுப்பதற்கு முன்பு "ஒரு முறை விண்ணப்பத்தை சரிபார்த்துவிடலாம்" என்று பார்க்கும்பொழுதுதான் அவனுக்கு மிகப்பெரிய ஒரு பேரிடி காத்திருந்தது..
அப்படியே சரிந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
அப்படி என்னதான் அந்த விண்ணப்பத்தில் இருந்தது ?
விண்ணப்பதாரரின் பெயர் என்ற இடத்தில் இளைஞனுடைய அப்பாவின் பெயர் இருந்தது.
ஒரு சிறிய வேலைதான். சிறிது நேரத்திலேயே முடிந்துவிடக்கூடியது. ஆனால் அதனுடைய முக்கியத்துவமோ பன்மடங்கு அதிகம்.
இளைஞனின் "தள்ளி"ப் போடும் மனப்பான்மையால் வந்த வினை?
"இன்னும் சிறிது நேரம் கழித்து செய்யலாம்..", "நாளை செய்யலாம்.. இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறதே..", "அடுத்த வாரம் செய்யலாம்..", "அடுத்த மாதம்தானே அதற்கு கடைசி நாள்.. அதனால் இன்னும் பதினைந்து நாட்கள் கழித்து செய்துகொள்ளலாம்" என்று ஒரு சிலர் தாம் செய்யவிருக்கும் முக்கியமான செயல்களிலும், அதனுடைய முக்கியத்துவம் உணராமல் "தள்ளி"ப் போட்டுக்கொண்டே செல்வார்கள்..
ஒரு செயலைச் செய்யவேண்டுமெனில் அதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக செயல்பட்டு அதனை முடித்துவிட வேண்டும்.
https://www.facebook.com/NitiKataikaltannampikkaiKataikal
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இழக்க கூடாதது எது?
» ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்து விட்டது’….!
» விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?
» கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...
» கல்யாணம் செய்ய ஆசை..!
» ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்து விட்டது’….!
» விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?
» கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...
» கல்யாணம் செய்ய ஆசை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|