Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்வியல் துளிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
வாழ்வியல் துளிகள்
"அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்குவதில்லை"
அதுபோல!!
'கஷ்டம் இல்லாத வாழ்க்கை நல்ல மனிதனை உருவாக்குவதில்லை"
அதுபோல!!
'கஷ்டம் இல்லாத வாழ்க்கை நல்ல மனிதனை உருவாக்குவதில்லை"
Last edited by முழுமுதலோன் on Mon Dec 23, 2013 10:05 am; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாய் இருப்பதை விட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு....!!
உத்தமனாய் இருப்பதை விட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு....!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
நீ நேசித்தவர்களை
ஒரு போதும் வெறுக்காதே
வலிப்பது உன் இதயம் மட்டுமல்ல
அவர்களின் மனதும் தான்
உன்னை நேசித்ததும் ஒரு
இதயம் தான்
உன் அன்பு தான் அவர்களின்
உலகமாகவும் இருக்கலாம்....
ஒரு போதும் வெறுக்காதே
வலிப்பது உன் இதயம் மட்டுமல்ல
அவர்களின் மனதும் தான்
உன்னை நேசித்ததும் ஒரு
இதயம் தான்
உன் அன்பு தான் அவர்களின்
உலகமாகவும் இருக்கலாம்....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
நிஜம் அழிந்தாலும்
நினைவுகள் என்றும்
அழிவதில்லை...
நினைவுகள் என்றும்
அழிவதில்லை...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
உலகிலேயே மோசமான
அடிமைத்தனம் பாசம் மட்டுமே
இதனால் நல்லதும் நடக்கும்
கெட்டதும் நடக்கும்...!!
அடிமைத்தனம் பாசம் மட்டுமே
இதனால் நல்லதும் நடக்கும்
கெட்டதும் நடக்கும்...!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
நட்பு என்றாலும்
காதல் என்றாலும்
இதயத்தில் வைக்க வேண்டிய
இரண்டு வரிகள்
பழகும் வரை உண்மையாய் இரு
பழகிய பின் உயிராய் இரு.....
காதல் என்றாலும்
இதயத்தில் வைக்க வேண்டிய
இரண்டு வரிகள்
பழகும் வரை உண்மையாய் இரு
பழகிய பின் உயிராய் இரு.....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
உண்மையான அன்பு
பொய்யாகிற போது..மெய்யான
சில உறவுகளும் தூர போகிறது
எம் நினைவுகளில் இருந்து....!!!
பொய்யாகிற போது..மெய்யான
சில உறவுகளும் தூர போகிறது
எம் நினைவுகளில் இருந்து....!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
வெறுப்பவர்கள்
யாராக இருந்தாலும்...!
நேசிப்பவர்கள்
நாமாக இருப்போம்...!
காரணமே இல்லாமல் கண்ணீர் வருகிறது என்றால்
நீ யாரையோ அதிகமாக நேசிக்கிறாய்
என்று அர்த்தம் ,உண்மையாக அல்ல உயிராக ..
சிரிப்பை விட கண்ணீருக்கு தான் மதிப்பு அதிகம்
Because, யாரு வேண்டுமெண்டாலும் சிரிக்கலாம்
But, உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும்
கண்ணீர் சிந்த முடியாது
யாராக இருந்தாலும்...!
நேசிப்பவர்கள்
நாமாக இருப்போம்...!
காரணமே இல்லாமல் கண்ணீர் வருகிறது என்றால்
நீ யாரையோ அதிகமாக நேசிக்கிறாய்
என்று அர்த்தம் ,உண்மையாக அல்ல உயிராக ..
சிரிப்பை விட கண்ணீருக்கு தான் மதிப்பு அதிகம்
Because, யாரு வேண்டுமெண்டாலும் சிரிக்கலாம்
But, உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும்
கண்ணீர் சிந்த முடியாது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
மன்னித்தலும் மறத்தலும்
இன்றி
நட்பும் உறவும்
சாத்தியமே இல்லை.
இன்றி
நட்பும் உறவும்
சாத்தியமே இல்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
பணத்திற்காக அன்பு வைக்காதீர்கள்
அது பாதியிலே விலகிவிடும்...
அழகுக்காக அன்பு வைக்காதீர்கள்
அது அர்த்தமின்றிப் போய்விடும்...
அன்புக்காக அன்பு வையுங்கள்
அது என்றும் நிலைத்திருக்கும்!!!
அது பாதியிலே விலகிவிடும்...
அழகுக்காக அன்பு வைக்காதீர்கள்
அது அர்த்தமின்றிப் போய்விடும்...
அன்புக்காக அன்பு வையுங்கள்
அது என்றும் நிலைத்திருக்கும்!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
ஒருவரை தெரிந்து கொள்வதை விட ,
புரிந்து கொண்டால்தான் அந்த
அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.
புரிந்து கொண்டால்தான் அந்த
அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
புரிந்துகொள்ளப்படமாலே போய்விடுகிற அன்பு மட்டுமே
உலகின் மிகப்பெரிய சோகம் !
உலகின் மிகப்பெரிய சோகம் !
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
உடம்பில காயம் என்றால்
அது கண்ணீரோடு போய்விடும்.
ஆனால்...! மனசில காயம் என்றால்
அது சாகிற வரைக்கும் வலிக்கும்
அது கண்ணீரோடு போய்விடும்.
ஆனால்...! மனசில காயம் என்றால்
அது சாகிற வரைக்கும் வலிக்கும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
பலரின் மாற்றங்களுக்கு காரணம்.
சிலர் தரும் ஏமாற்றங்கள்தான்..
சிலர் தரும் ஏமாற்றங்கள்தான்..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
எப்பொழுது ஒருவர் மீது
நீ அதிகமாக கோபம் கொள்கிறாயோ..!
அப்பொழுதே புரிந்துக் கொள்
நீ அவர்கள் மீது உயிராக
இருக்கிறாய் என்று...!
நீ அதிகமாக கோபம் கொள்கிறாயோ..!
அப்பொழுதே புரிந்துக் கொள்
நீ அவர்கள் மீது உயிராக
இருக்கிறாய் என்று...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
வாழ்க்கை என்பது ஓவியம் அல்ல
மாற்றி மாற்றி வரைய,
வாழ்க்கை என்பது சிற்பம்
செதுக்கினால் செதுக்கியது தான்.
மாற்றி மாற்றி வரைய,
வாழ்க்கை என்பது சிற்பம்
செதுக்கினால் செதுக்கியது தான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
இருந்தால் வருவேன் என்றது காதல்
பணம் இருந்தல் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு..
பணம் இருந்தல் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
தோல்வியில் இருந்து நீங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி!!! யாருமே வெறுக்காத அளவுக்கு நம் வாழ்க்கை அமைய வேண்டும் அதே போல் யாரும் மறக்காத அளவுக்கு நம் மரணமும் இருக்க வேண்டும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட
நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான்
அன்பு அதிகமாக இருக்கும்...!
நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான்
அன்பு அதிகமாக இருக்கும்...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
உன்னைச் சுற்றி இருப்பது எதுவாய் இருப்பினும் அதில் உன் சந்தோஷமும் நிறைந்திருக்கும். நீ புதிதாய் எதையும் உருவாக்கத் தேவையில்லை. இருக்கும் சந்தோஷத்தை நுகரக் கற்றுக்கொள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
என் வாழ்க்கை ஆசானிடம்
நான் கற்று கொண்ட
"முதல் பாடம்"
எவரையும் உண்மையாக நேச்சிக்கதே
இழப்பு என்றும் உனக்கு மட்டும் தான் ...!
நான் கற்று கொண்ட
"முதல் பாடம்"
எவரையும் உண்மையாக நேச்சிக்கதே
இழப்பு என்றும் உனக்கு மட்டும் தான் ...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
சரியான அன்பை
தேடும்வரை, விழித்திரு
கிடைத்த பின்னும்,
நம்பாதே அதுவே உலகம் என்று,
ஏனென்றால் வாழ்வில்,
ஒரு தடவை
ஏமாற்றமடைந்தாலும்,
வாழ்நாள்வரை,
''கண்ணீர்தான்''
உனக்கு கைதி...........
https://www.facebook.com/mathana27?fref=ts
தேடும்வரை, விழித்திரு
கிடைத்த பின்னும்,
நம்பாதே அதுவே உலகம் என்று,
ஏனென்றால் வாழ்வில்,
ஒரு தடவை
ஏமாற்றமடைந்தாலும்,
வாழ்நாள்வரை,
''கண்ணீர்தான்''
உனக்கு கைதி...........
https://www.facebook.com/mathana27?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வியல் துளிகள்
அனைத்தும் அருமை.பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வாழ்வியல் துளிகள்
» வாழ்வியல் துளிகள்
» " வாழ்வியல் துளிகள் "
» வாழ்வியல் துளிகள்
» வாழ்வியல் துளிகள்
» வாழ்வியல் துளிகள்
» " வாழ்வியல் துளிகள் "
» வாழ்வியல் துளிகள்
» வாழ்வியல் துளிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|