Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒற்றை சிவப்பு ரோஜா - ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
ஒற்றை சிவப்பு ரோஜா - ருத்ரா
ஒற்றை சிவப்பு ரோஜா....................ருத்ரா
===================================
"என்னில் நீ
உன்னில் நான்."
....பேனா ஓடியது.
பேப்பரில் எல்லாம்
உழுத சுவடுகள்.
தினமும்
ஒன்று எழுதி நீட்டுவேன்.
புரிந்து கொண்டாளா அவள்?
தெரியவில்லையே.
ம்
என்று வாங்கிக்கொள்வாள்.
கசக்கி முகத்தில் வீசவில்லையே
என்று எனக்கு ஆறுதல்.
இது தான் சாக்கு
என்று
எங்கே இவன்
"மாயா பஜாரின்"
இருட்டு மூலைக்கு
இழுத்துக்கொண்டு ஓடுவானோ
என்று
அவளுக்கு ஒரு பயம்.
அந்த மிரட்சி
மருண்டு உருண்ட
அவள் மான்விழிகளில்
தெரிந்தது.
இடையே ஏன் இந்த பனிமூட்டம்.
மச்சிகள் மன்றத்தில்
என் தலை உருண்டது.
"மச்சான்.
ரீம் ரீமா
முத்துக்குமார் லேகியங்களை
உருட்டிக்கொடுத்து புண்யமில்லடா.
தனியாப் பாத்து
சும்மா நச்சுன்னு கேட்டுடு."
மசோதாவும் சட்டமும்
ஏகமனதில் நிறைவேறியது.
பட்டாம்பூச்சிகளின்
அந்த சுடிதார் வனத்தில்
சூடு கிளப்பியது
அவள் "ம்"கள்.
"என்னடி
ம் னு சொன்னா
பெரிய "எம்"தியரின்னு நெனப்பா?
குவாண்டமும்
காதலும் ஒண்ணு தான்
புரியாமலேயே பட்டம்
வாங்குற மாதிரிதான்.
உன் புன்சிரிப்புலெ
நூறுல ஒரு பங்காக்கியாவது
கோடு போட்டுறக் கூடாதா?
புள்ள ரொம்ப தவிக்குது."
அவள்
அதற்கும் ஒரு "ம்"தான்.
தனியா "நச்"சுண்ணு கேக்கும்
அந்த தருணமும் வந்தது.
ஒற்றை சிவப்பு ரோஜாவும்
அதன் மேல் ஒரு வெறும் பேப்பரும்
(கவிதை எழுத வில்லை
அது அவனிடம்
முரண்டு பிடித்துக்கொண்டது.
அட போப்பா.நீ மட்டும் என்று.
பேனா கூட "ட்ரா"வுக்குள்
தூங்கபோய் விட்டது)
அவள் முன் நீட்டினான்.
அவள்
அந்த வெள்ளைப்பேப்பரை
ஆவலுடன் எடுத்துக்கொண்டாள்.
"எனக்குப் பிடித்த கவிதை."
"க்ளுக்"கென்று
சிரித்துவிட்டுப்போய்விட்டாள்.
அந்த
வெள்ளைச்சிரிப்புக்கும்
வெள்ளைப்பேப்பருக்கும்
என்ன அர்த்தம் என்று
அவனுக்கு விளங்கவில்லை.
அந்த ஒற்றைச்சிவப்பு ரோஜா மட்டும்
அவன் கையில்.
==================================================ருத்ரா
===================================
"என்னில் நீ
உன்னில் நான்."
....பேனா ஓடியது.
பேப்பரில் எல்லாம்
உழுத சுவடுகள்.
தினமும்
ஒன்று எழுதி நீட்டுவேன்.
புரிந்து கொண்டாளா அவள்?
தெரியவில்லையே.
ம்
என்று வாங்கிக்கொள்வாள்.
கசக்கி முகத்தில் வீசவில்லையே
என்று எனக்கு ஆறுதல்.
இது தான் சாக்கு
என்று
எங்கே இவன்
"மாயா பஜாரின்"
இருட்டு மூலைக்கு
இழுத்துக்கொண்டு ஓடுவானோ
என்று
அவளுக்கு ஒரு பயம்.
அந்த மிரட்சி
மருண்டு உருண்ட
அவள் மான்விழிகளில்
தெரிந்தது.
இடையே ஏன் இந்த பனிமூட்டம்.
மச்சிகள் மன்றத்தில்
என் தலை உருண்டது.
"மச்சான்.
ரீம் ரீமா
முத்துக்குமார் லேகியங்களை
உருட்டிக்கொடுத்து புண்யமில்லடா.
தனியாப் பாத்து
சும்மா நச்சுன்னு கேட்டுடு."
மசோதாவும் சட்டமும்
ஏகமனதில் நிறைவேறியது.
பட்டாம்பூச்சிகளின்
அந்த சுடிதார் வனத்தில்
சூடு கிளப்பியது
அவள் "ம்"கள்.
"என்னடி
ம் னு சொன்னா
பெரிய "எம்"தியரின்னு நெனப்பா?
குவாண்டமும்
காதலும் ஒண்ணு தான்
புரியாமலேயே பட்டம்
வாங்குற மாதிரிதான்.
உன் புன்சிரிப்புலெ
நூறுல ஒரு பங்காக்கியாவது
கோடு போட்டுறக் கூடாதா?
புள்ள ரொம்ப தவிக்குது."
அவள்
அதற்கும் ஒரு "ம்"தான்.
தனியா "நச்"சுண்ணு கேக்கும்
அந்த தருணமும் வந்தது.
ஒற்றை சிவப்பு ரோஜாவும்
அதன் மேல் ஒரு வெறும் பேப்பரும்
(கவிதை எழுத வில்லை
அது அவனிடம்
முரண்டு பிடித்துக்கொண்டது.
அட போப்பா.நீ மட்டும் என்று.
பேனா கூட "ட்ரா"வுக்குள்
தூங்கபோய் விட்டது)
அவள் முன் நீட்டினான்.
அவள்
அந்த வெள்ளைப்பேப்பரை
ஆவலுடன் எடுத்துக்கொண்டாள்.
"எனக்குப் பிடித்த கவிதை."
"க்ளுக்"கென்று
சிரித்துவிட்டுப்போய்விட்டாள்.
அந்த
வெள்ளைச்சிரிப்புக்கும்
வெள்ளைப்பேப்பருக்கும்
என்ன அர்த்தம் என்று
அவனுக்கு விளங்கவில்லை.
அந்த ஒற்றைச்சிவப்பு ரோஜா மட்டும்
அவன் கையில்.
==================================================ருத்ரா
Re: ஒற்றை சிவப்பு ரோஜா - ருத்ரா
....பேனா ஓடியது.
பேப்பரில் எல்லாம்
உழுத சுவடுகள்.
வித்தியாசமான வரி.. நான் மிகவும் ரசித்தேன்..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|