Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம்!
Page 1 of 1 • Share
அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம்!
அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம்!
அன்றாட வாழ்வில் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருட்கள் சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தை கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்பவையாகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட உணவுக்கலவைதான் தமிழக உணவின் சிறப்பு.
மஞ்சள்
நறுமணப்பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது மங்களகரமான ஒன்றாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. அது மட்டுமா...? சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண் போக்கியாகவும் உள்ளது. மேலும் தோல் அழகை மெருகேற்றவும் உதவுகிறது.
மல்லி
மணக்கும் மல்லி பித்தத்தை அகற்றுவதில் கில்லி. உணவை சமநிலைப்படுத்துவதோடு உடல் நிலையையும் சீராக்கும் தன்மையுடையது.
சீரகம்
தாய்மையடைந்த பெண் முதல் அனைத்துப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவி உடல்நலத்தை சீராக்கும் சீரகம்.
கசகசா
கரகரவென இருக்கும் கசகசா வயிற்றுவலியை போக்கும் தன்மையுடையது. நரம்புகளை இரும்பாக்கும். மூளைக்கு பலம் தரும். நல்ல தூக்கம் தரும்.
மிளகு
மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
கிராம்பு
மட்டன் குழம்பை மணக்க வைப்பதில் மட்டுமல்ல... கிராம்பு தசைப்பிடிப்பு, நெஞ்சு சளி, பல்வலி, ஈறுவலியை போக்குவதிலும் சிறந்தது. இதை தினமும் உணவில் சேர்ப்பது சுகம். அஞ்சறைப்பெட்டியின் அருமருந்து ரகசியத்தை அறிந்து பயன்படுத்தி உடல்நலம் பேணுவோம். இவற்றின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்துவோம்.
http://www.dinakaran.com/Medical_Detail.
அன்றாட வாழ்வில் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருட்கள் சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தை கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்பவையாகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட உணவுக்கலவைதான் தமிழக உணவின் சிறப்பு.
மஞ்சள்
நறுமணப்பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது மங்களகரமான ஒன்றாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. அது மட்டுமா...? சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண் போக்கியாகவும் உள்ளது. மேலும் தோல் அழகை மெருகேற்றவும் உதவுகிறது.
மல்லி
மணக்கும் மல்லி பித்தத்தை அகற்றுவதில் கில்லி. உணவை சமநிலைப்படுத்துவதோடு உடல் நிலையையும் சீராக்கும் தன்மையுடையது.
சீரகம்
தாய்மையடைந்த பெண் முதல் அனைத்துப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவி உடல்நலத்தை சீராக்கும் சீரகம்.
கசகசா
கரகரவென இருக்கும் கசகசா வயிற்றுவலியை போக்கும் தன்மையுடையது. நரம்புகளை இரும்பாக்கும். மூளைக்கு பலம் தரும். நல்ல தூக்கம் தரும்.
மிளகு
மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
கிராம்பு
மட்டன் குழம்பை மணக்க வைப்பதில் மட்டுமல்ல... கிராம்பு தசைப்பிடிப்பு, நெஞ்சு சளி, பல்வலி, ஈறுவலியை போக்குவதிலும் சிறந்தது. இதை தினமும் உணவில் சேர்ப்பது சுகம். அஞ்சறைப்பெட்டியின் அருமருந்து ரகசியத்தை அறிந்து பயன்படுத்தி உடல்நலம் பேணுவோம். இவற்றின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்துவோம்.
http://www.dinakaran.com/Medical_Detail.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம்!
நன்றி அண்ணா...
நாங்க கசகசா உபயோகிக்க மாட்டோம்
நாங்க கசகசா உபயோகிக்க மாட்டோம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம்!
அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம் :-
» செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து
» செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து
» சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து! ! ! !
» தபால் பெட்டியின் கதை!
» செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து
» செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து
» சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து! ! ! !
» தபால் பெட்டியின் கதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|