Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூந்தல் பராமரிப்பு
Page 1 of 1 • Share
கூந்தல் பராமரிப்பு
செய்ய வேண்டியவை :
1. தலைமுடியை தினமும் நன்கு சீவ வேண்டும்.
2. வாரம் 2 அல்லது 3 முறை சுத்தம் செய்ய வேண்டும்.
3. மிதமான சுடு தண்ணீர் கொண்டு தலை முடியை சுத்தம் செய்ய வேண்டும்.
4. தேங்காய் எண்ணெய்யை விட நல்லெண்ணை தேய்த்து குளிப்பது நல்லது.
5. மெல்லிய வெள்ளை துணியில் தலையை துடைக்க வேண்டும்.
6. அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
7. உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
8. பால் மற்றும் பால் பொருட்களை உணவில் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
9. சுத்தமான சீப்பு உபயோகிக்க வேண்டும்.
10. செம்பருத்தி இலையின் சாறு கொண்டு தலையை அலசவும்.
11. பசுமையான காய் கீரைகள்.
12. இளநீர், மோர் குடிக்க வேண்டும்.
13. தேங்காய் பால் குடிப்பது மற்றும் தலையில் தேய்ப்பது கருகருவென்ற முடியை கொடுக்கும்.
செய்யக்கூடாதவை:
1. நகங்களால் தலையை சொரியக் கூடாது.
2. மிகவும் சூடான நீரில் தலையை அலசக் கூடாது.
3. பிறர் உபயோகித்த சீப்பு, டவல் போன்ற வற்றை உபயோகப்படுத்தக் கூடாது.
4. மின்சார உலர வைக்கும் கருவியால் தலையை உலர்த்தக் கூடாது.
5. தலை வறண்டு போகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
6. உணவில் காரம், புளிப்பு மற்றும் மசாலா பொருட்களை அதிக அளவில் சேர்க்க கூடாது.
7. ரசாயணம் கலந்த சாயக்கலவைகளை தலைக்கு உபயோகிக்க கூடாது.
8. வெயிலில் சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும். 9. அடிக்கடி டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
10. தலைக்கு தினமும் ஷாம்பு போடக் கூடாது.
ராஜம் முரளி
மூலிகை அழகு கலை நிபுணர்
1. தலைமுடியை தினமும் நன்கு சீவ வேண்டும்.
2. வாரம் 2 அல்லது 3 முறை சுத்தம் செய்ய வேண்டும்.
3. மிதமான சுடு தண்ணீர் கொண்டு தலை முடியை சுத்தம் செய்ய வேண்டும்.
4. தேங்காய் எண்ணெய்யை விட நல்லெண்ணை தேய்த்து குளிப்பது நல்லது.
5. மெல்லிய வெள்ளை துணியில் தலையை துடைக்க வேண்டும்.
6. அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
7. உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
8. பால் மற்றும் பால் பொருட்களை உணவில் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
9. சுத்தமான சீப்பு உபயோகிக்க வேண்டும்.
10. செம்பருத்தி இலையின் சாறு கொண்டு தலையை அலசவும்.
11. பசுமையான காய் கீரைகள்.
12. இளநீர், மோர் குடிக்க வேண்டும்.
13. தேங்காய் பால் குடிப்பது மற்றும் தலையில் தேய்ப்பது கருகருவென்ற முடியை கொடுக்கும்.
செய்யக்கூடாதவை:
1. நகங்களால் தலையை சொரியக் கூடாது.
2. மிகவும் சூடான நீரில் தலையை அலசக் கூடாது.
3. பிறர் உபயோகித்த சீப்பு, டவல் போன்ற வற்றை உபயோகப்படுத்தக் கூடாது.
4. மின்சார உலர வைக்கும் கருவியால் தலையை உலர்த்தக் கூடாது.
5. தலை வறண்டு போகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
6. உணவில் காரம், புளிப்பு மற்றும் மசாலா பொருட்களை அதிக அளவில் சேர்க்க கூடாது.
7. ரசாயணம் கலந்த சாயக்கலவைகளை தலைக்கு உபயோகிக்க கூடாது.
8. வெயிலில் சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும். 9. அடிக்கடி டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
10. தலைக்கு தினமும் ஷாம்பு போடக் கூடாது.
ராஜம் முரளி
மூலிகை அழகு கலை நிபுணர்
Similar topics
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» தவறான கூந்தல் பராமரிப்பு வழுக்கையை ஏற்படுத்திவிடும்
» கூந்தல் அலங்காரமும் பராமரிப்பும் - மாதிரி கூந்தல் அலங்காரம் படங்கள் இணைப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» தவறான கூந்தல் பராமரிப்பு வழுக்கையை ஏற்படுத்திவிடும்
» கூந்தல் அலங்காரமும் பராமரிப்பும் - மாதிரி கூந்தல் அலங்காரம் படங்கள் இணைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|