Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
Page 1 of 1 • Share
இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம் ஒரு அருமையான விஷயம்
முதல் விதி ....First rule ...
அதிகாரத்தில் கை வைக்க கூடாது
"No power of the house"
வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும்
நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension
Second Rule ...
அடிப்பெனு மிரட்ட கூடாது
"No unwanted scaring"
ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது
Third rule ...
அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்
நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்
And 4'வது Rule ....
எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ...
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற
பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது
And then 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது
...
ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும்
கூச்சமே படாம Sorry கேட்ரனும் ...
மானம் ரோசம் அறவே கூடாது .
நன்றி: இன்று முதல் தகவல்
முதல் விதி ....First rule ...
அதிகாரத்தில் கை வைக்க கூடாது
"No power of the house"
வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும்
நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension
Second Rule ...
அடிப்பெனு மிரட்ட கூடாது
"No unwanted scaring"
ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது
Third rule ...
அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்
நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்
And 4'வது Rule ....
எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ...
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற
பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது
And then 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது
...
ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும்
கூச்சமே படாம Sorry கேட்ரனும் ...
மானம் ரோசம் அறவே கூடாது .
நன்றி: இன்று முதல் தகவல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
Muthumohamed wrote:சரி மனைவி தானே விட்டு குடுத்துருவோம் பாஸ்
அடிமைத்தனத்தின் ஆரம்ப வரி...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
உங்களுக்கு அனுபவ வரியா ஜேக்?ஜேக் wrote:Muthumohamed wrote:சரி மனைவி தானே விட்டு குடுத்துருவோம் பாஸ்
அடிமைத்தனத்தின் ஆரம்ப வரி...
Re: இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
முரளிராஜா wrote:உங்களுக்கு அனுபவ வரியா ஜேக்?ஜேக் wrote:Muthumohamed wrote:சரி மனைவி தானே விட்டு குடுத்துருவோம் பாஸ்
அடிமைத்தனத்தின் ஆரம்ப வரி...
தங்களுக்கு வரிக்குதிரை போல நிறைய அனுபவ வரிகள் முதுகில் உண்டாமே... நிஜமா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
ஆம் அது உங்களை நல்லவர் என்று சொன்னதுக்காக மக்களால் கொடுக்கப்பட்ட பரிசுகள்
Re: இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
எப்படியெல்லாம் சிக்க வைக்கிறாங்க....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
முரளிராஜா wrote:ஆம் அது உங்களை நல்லவர் என்று சொன்னதுக்காக மக்களால் கொடுக்கப்பட்ட பரிசுகள்
உலகம் எப்பவும் நல்லவர்களை அங்கீகரிப்பதில்லை முள்ளி...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
முரளிராஜா wrote:இப்ப எதுக்கு என்னை பற்றி வருத்தபடறிங்க ஜேக்
என்ன பண்றது... என்னை நல்லவன்னு சொன்ன கொள்கை பரப்பு செயலாளர் ஒருவர் அனுபவ வரிகளை எனக்காக சுமக்கும்போது... கொ.ப.செ. பற்றி கவலைப்படாமல் இருக்க முடியுமா?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
தங்களின் பதில் மூலமாக நான் மிக நல்லவன் என்பதை ஒத்துகொண்டமைக்கு நன்றி
Re: இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
முரளிராஜா wrote:தங்களின் பதில் மூலமாக நான் மிக நல்லவன் என்பதை ஒத்துகொண்டமைக்கு நன்றி
ஆஹா... அதேபோல் இந்த பதிவின் மூலம் எனது கழகத்தில் கொ.ப.செ. பணியாற்றி ஒப்புக் கொண்டமைக்கு நன்றி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
Post by ஜேக் Yesterday at 3:27 pm
நீங்களே விதிகளை வகுத்துப்புட்டு
நம்ம மேல தப்பு சொல்லுறது
Post by ஜேக் Yesterday at 3:27 pm
நீங்களே விதிகளை வகுத்துப்புட்டு
நம்ம மேல தப்பு சொல்லுறது
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Similar topics
» இந்த ஐந்து விதிகளைகடைபிடித்தால் கல்யாணம் ஒரு அருமையான விஷயம்
» ஏடிம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்
» "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்"
» சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)
» புகை பிடித்தால்?
» ஏடிம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்
» "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்"
» சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)
» புகை பிடித்தால்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|