Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
Page 1 of 1 • Share
ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
தற்பொழுது யாரும் பணத்திற்காக வங்கியில் கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் மெஷினில் இருந்து எளிமையாக பணத்தை எடுத்து கொள்ள முடிகின்றது. இதனால் நம் நேரமும் சேமிக்கப்படுகிறது. எங்கு சென்றாலும் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற வகையில், எல்லா முக்கியமான இடங்களிலும் ஏடிஎம் மையங்கள் உள்ளன. இத்தனை வசதி இருந்தாலும் அதில் சில பிரச்சனையும் உள்ளது. சில நேரங்களில் நாம் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயற்சிக்கும் போது பணம் வராமல் பணம் பெற்று கொண்டதாக தகவல் வரும். இந்நிலை மக்களின் மன நிலையை பற்றி சொல்லவே வேண்டாம் படு மோசமாக இருக்கும். உடனே நாம் அதிர்ச்சி அடைய தேவையில்லை. வங்கிகள் மக்களுக்காகவே உள்ளன. எனவே பயம் இல்லாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்.
பணத்தை திரும்ப பெற வேண்டிய கால அளவு ஒருவருக்கு ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வராமலேயே பணம் பெற்றதாக தகவல் வந்து, வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்பது சட்டம். இந்த புகாரின் மூலம் உங்கள் பணம் பாதுகாக்கப்பட்டது என்றே அர்த்தம்.
7 நாட்கள் கெடு இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறை படி வங்கிக்கு புகார் வந்த ஏழு நாட்களுக்குள் பணம் தரப்பட வேண்டும்.
நஷ்ட ஈடு ஏழு நாட்களுக்கு மேல் ஆனால் கஸ்டமருக்கு நஷ்ட ஈடு கிடைக்குமா? கண்டிப்பாக கிடைக்கும். ஜூலை ஒன்று, 2011 ஆம் ஆண்டிலிருந்து இச்சட்டம் அமலுக்கு வந்திருக்கின்றது. அதாவது ஏழு நாட்களுக்கு மேல் கஸ்டமருக்கு பணம் கிடைக்க வில்லையென்றால் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது.
புகார் ஏடிஎம் பிரச்சனை நடந்த முப்பது நாட்களுக்குள் புகார் அளிக்க படாவிட்டால் அதற்கு வங்கி எந்த வகையிலும் பொறுப்பு இல்லை. புகார் கொடுத்த பின்னும் ஒன்றும் நடக்க வில்லையென்றால் கஸ்டமர் வங்கி புகார் நிலையத்திற்கு செல்லலாம்.
நன்றி -http://tamil.goodreturns.in/classroom/2014/03/what-to-do-if-you-have-a-failed-atm-transaction-and-you-002287.html#slidemore-slideshow-1
பணத்தை திரும்ப பெற வேண்டிய கால அளவு ஒருவருக்கு ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வராமலேயே பணம் பெற்றதாக தகவல் வந்து, வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்பது சட்டம். இந்த புகாரின் மூலம் உங்கள் பணம் பாதுகாக்கப்பட்டது என்றே அர்த்தம்.
7 நாட்கள் கெடு இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறை படி வங்கிக்கு புகார் வந்த ஏழு நாட்களுக்குள் பணம் தரப்பட வேண்டும்.
நஷ்ட ஈடு ஏழு நாட்களுக்கு மேல் ஆனால் கஸ்டமருக்கு நஷ்ட ஈடு கிடைக்குமா? கண்டிப்பாக கிடைக்கும். ஜூலை ஒன்று, 2011 ஆம் ஆண்டிலிருந்து இச்சட்டம் அமலுக்கு வந்திருக்கின்றது. அதாவது ஏழு நாட்களுக்கு மேல் கஸ்டமருக்கு பணம் கிடைக்க வில்லையென்றால் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது.
புகார் ஏடிஎம் பிரச்சனை நடந்த முப்பது நாட்களுக்குள் புகார் அளிக்க படாவிட்டால் அதற்கு வங்கி எந்த வகையிலும் பொறுப்பு இல்லை. புகார் கொடுத்த பின்னும் ஒன்றும் நடக்க வில்லையென்றால் கஸ்டமர் வங்கி புகார் நிலையத்திற்கு செல்லலாம்.
நன்றி -http://tamil.goodreturns.in/classroom/2014/03/what-to-do-if-you-have-a-failed-atm-transaction-and-you-002287.html#slidemore-slideshow-1
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
என் ஏடிஎம் பழையதாகிவிட்டது? புதியதாக வாங்க என்ன செய்ய வேண்டும்? (ஆன்லைனில் அப்லை பண்ண வாய்ப்பு இருக்கா?)
Re: ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
வங்கியில் பணத்தை போட்டுவிட்டு உங்கள் கார்டையும் பின் என்னையும் எனக்கு அனுப்பி வையுங்கள் நான் வேறுகவியருவி ம. ரமேஷ் wrote:என் ஏடிஎம் பழையதாகிவிட்டது? புதியதாக வாங்க என்ன செய்ய வேண்டும்? (ஆன்லைனில் அப்லை பண்ண வாய்ப்பு இருக்கா?)
கார்டு மாற்றி தருகிறேன்
Re: ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
உங்கள் வங்கி கிளைக்குசென்று ஒரு மனு எழுதிக் கொடுங்கள் .கவியருவி ம. ரமேஷ் wrote:என் ஏடிஎம் பழையதாகிவிட்டது? புதியதாக வாங்க என்ன செய்ய வேண்டும்? (ஆன்லைனில் அப்லை பண்ண வாய்ப்பு இருக்கா?)
ஒரு மாதத்திற்குள் புது கார்டு வந்துவிடும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
முரளிராஜா wrote:வங்கியில் பணத்தை போட்டுவிட்டு உங்கள் கார்டையும் பின் என்னையும் எனக்கு அனுப்பி வையுங்கள் நான் வேறுகவியருவி ம. ரமேஷ் wrote:என் ஏடிஎம் பழையதாகிவிட்டது? புதியதாக வாங்க என்ன செய்ய வேண்டும்? (ஆன்லைனில் அப்லை பண்ண வாய்ப்பு இருக்கா?)
கார்டு மாற்றி தருகிறேன்
கார்டே பழுதுன்னு சொல்லுறாரு நீங்க பின் நம்பர வச்சிக்கிட்டு என்ன பண்ணுவீங்க?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
முரளிராஜா wrote:ரகசியத்தை கசிய விடுவேன்னு நினைக்காதிங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
செந்தில் wrote:உங்கள் வங்கி கிளைக்குசென்று ஒரு மனு எழுதிக் கொடுங்கள் .கவியருவி ம. ரமேஷ் wrote:என் ஏடிஎம் பழையதாகிவிட்டது? புதியதாக வாங்க என்ன செய்ய வேண்டும்? (ஆன்லைனில் அப்லை பண்ண வாய்ப்பு இருக்கா?)
ஒரு மாதத்திற்குள் புது கார்டு வந்துவிடும்.
சரி.... செய்கிறேன்...
முரளி அண்ணாவின் பின் நம்பர் என்னிடம் இருக்கு? ஆனால் அந்த அக்கவுண்டில் ஜூரோ பேலன்ஸ் என்று காட்டுகிறது... (எத்தனை பேருக்கு இப்படி பின் நம்பர் கொடுத்து ஏமாத்தியிருக்கிறார் என்றுதான் தெரியலை )
Re: ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
முரளிராஜா wrote:சம்பாதிசாதானே வங்கியில் போட
பின்ன 7-8 ஏடிஎம் இருந்தா என்ன செய்வீங்க? பணம் போடாத கார்டை எங்க பக்கம் தள்ளி விட்டுறது
Re: ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி செந்தில்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏடிஎம் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனையா? அப்ப இத படிங்க..
முரளிராஜா wrote:சம்பாதிசாதானே வங்கியில் போட
பின்ன சாப்பாடுக்கு என்ன பண்ணுறீங்க?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பாஸ்போர்ட்டு அப்ளே செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க !
» பித்தக்கற்கள் இருக்குதா? அப்ப இத முதல்ல படிங்க...
» பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க...
» முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க...
» முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க…
» பித்தக்கற்கள் இருக்குதா? அப்ப இத முதல்ல படிங்க...
» பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க...
» முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க...
» முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|