Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டபிள் பீன்ஸ் சாதம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
டபிள் பீன்ஸ் சாதம்
[You must be registered and logged in to see this link.]
தேவையானப்பொருட்கள்:
சாதம் - 1 கிண்ணம் (இருவருக்கு தேவையான அளவு)
டபிள் பீன்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
வறுத்து பொடிக்க:
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு மிளகு அளவு அல்லது பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தாளிக்க:
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லை இலை - சிறிது
நெய் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
செய்முறை:
டபிள் பீன்ஸை மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் கசகசாவைப் போட்டு சில வினாடிகள் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். வறுத்த பொருட்கள் ஆறியதும், வறுத்த கசகசா, ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், வேக வைத்துள்ள டபிள் பீன்ஸை சேர்க்கவும். அத்துடன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு, வறுத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். கடைசியில் சாதத்தையும், சிறிது உப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். நெய் சேர்ப்பதானால் அதையும் சேர்த்துக் கிளறி, கொத்துமல்லி இலையைத் தூவி இறக்கி வைக்கவும்.
dupankarai.kamalascorner.com
[You must be registered and logged in to see this link.]
தேவையானப்பொருட்கள்:
சாதம் - 1 கிண்ணம் (இருவருக்கு தேவையான அளவு)
டபிள் பீன்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
வறுத்து பொடிக்க:
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு மிளகு அளவு அல்லது பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தாளிக்க:
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லை இலை - சிறிது
நெய் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
செய்முறை:
டபிள் பீன்ஸை மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் கசகசாவைப் போட்டு சில வினாடிகள் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். வறுத்த பொருட்கள் ஆறியதும், வறுத்த கசகசா, ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், வேக வைத்துள்ள டபிள் பீன்ஸை சேர்க்கவும். அத்துடன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு, வறுத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். கடைசியில் சாதத்தையும், சிறிது உப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். நெய் சேர்ப்பதானால் அதையும் சேர்த்துக் கிளறி, கொத்துமல்லி இலையைத் தூவி இறக்கி வைக்கவும்.
dupankarai.kamalascorner.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» டபிள் பீன்ஸ் சாதம்
» கேரட் பீன்ஸ் சாதம்
» சத்துப்பட்டியல்: வெனிலா பீன்ஸ்
» சோயா பீன்ஸ் குழம்பு
» நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்
» கேரட் பீன்ஸ் சாதம்
» சத்துப்பட்டியல்: வெனிலா பீன்ஸ்
» சோயா பீன்ஸ் குழம்பு
» நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|