Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தீயவற்றை தவிருங்கள்
Page 1 of 1 • Share
தீயவற்றை தவிருங்கள்
நற்பன்புகளையே வளர்த்துக்கொள்ளுங்கள் .
தீயவற்றை தவிருங்கள்.
நேர்மை நிரம்பிய எண்ணங்கள் நிரம்ப இருக்கின்றன. இவற்றை எல்லாம் வளர்துக்கொண்டால்தான் தனித்தன்மை சிறக்கும். இவற்றிலும் அகிம்சை, சமூகத்தோடு ஒத்துபோகும் தன்மை,தார்மீக உணர்வு, அன்பு, இரக்கம், பொறுமை, இன்னல்களை சகித்துக்கொள்ளும் தன்மை, பணிவு, அச்சமின்மை, நாணயம், விடாமுயற்சி, கடவுள் பக்தி போன்றவை மிக முக்கியம்.
இவற்றிக்கு எதிராக தோன்றும் தீய சக்திகளை அறவே ஒழிக்க வேண்டும். வன்முறை,பேராசை , கோபம், பாலியல் விருப்பங்கள், பொறாமை,அகந்தை,கஞ்சத்தனம், நாணயமின்மை, பயம்,அதிருப்தி,பிறர்மீது குற்றம் கண்ண்டுகொண்டு இருத்தல், மது, புகை, கூடா நட்பு இன்னும் பல தனித்தன்மைக்கு ஊரு விளைவிக்கும் தீய பழக்கங்களை அறவே தவிர்க்கவேண்டும்.
நற்பண்புகளை வளர்த்துக்கொள்வது என்பது ஒரு கலை.இந்த கலையை மிக அமைதயுடனேயே வளர்த்துக்கொள்ள முடியும் .உதாரணத்திற்கு ,செருக்கையும்,அகந்தையையும், வென்று பணிவை மேற்கொள்ள நினைத்தால் ,செருக்கின் இழிவை மனதிற்குள் நினைத்து அதை அழித்துவிடுங்கள். பணிவின் உயர்வை நினைத்துக்கொள்ளுங்கள்.
மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் வாழ்க்கை வராலாற்றை ஊன்றி படித்தால், ஆழ்ந்த பணிவு உணர்வு எப்படி உயர்வை கொடுத்துள்ளது என்பது புரியும் . ஒவ்வொரு நாளும் நான் பணிவோடு வளர்ந்து வருகிறேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளும்போது மெல்ல மெல்ல நீங்கள் வளர்ந்து உண்மையிலேயே ஒரு ஞானியின் உணர்வை அடைந்து விடுவீர்கள் .
உங்களிடமிருந்து தீயவற்றை விடுவித்து முழு நேர்மையை நோக்கி போகும்போது தீய உணர்வு மேலிட்டாலும் ,எப்படி ஒளியானது இருட்டை விளக்குகிறதோ அப்படியே நற்பண்புகளும் தீய உணர்வுகளை விளக்கிவிடும் .
http://www.no1tamilchat.com/
தீயவற்றை தவிருங்கள்.
நேர்மை நிரம்பிய எண்ணங்கள் நிரம்ப இருக்கின்றன. இவற்றை எல்லாம் வளர்துக்கொண்டால்தான் தனித்தன்மை சிறக்கும். இவற்றிலும் அகிம்சை, சமூகத்தோடு ஒத்துபோகும் தன்மை,தார்மீக உணர்வு, அன்பு, இரக்கம், பொறுமை, இன்னல்களை சகித்துக்கொள்ளும் தன்மை, பணிவு, அச்சமின்மை, நாணயம், விடாமுயற்சி, கடவுள் பக்தி போன்றவை மிக முக்கியம்.
இவற்றிக்கு எதிராக தோன்றும் தீய சக்திகளை அறவே ஒழிக்க வேண்டும். வன்முறை,பேராசை , கோபம், பாலியல் விருப்பங்கள், பொறாமை,அகந்தை,கஞ்சத்தனம், நாணயமின்மை, பயம்,அதிருப்தி,பிறர்மீது குற்றம் கண்ண்டுகொண்டு இருத்தல், மது, புகை, கூடா நட்பு இன்னும் பல தனித்தன்மைக்கு ஊரு விளைவிக்கும் தீய பழக்கங்களை அறவே தவிர்க்கவேண்டும்.
நற்பண்புகளை வளர்த்துக்கொள்வது என்பது ஒரு கலை.இந்த கலையை மிக அமைதயுடனேயே வளர்த்துக்கொள்ள முடியும் .உதாரணத்திற்கு ,செருக்கையும்,அகந்தையையும், வென்று பணிவை மேற்கொள்ள நினைத்தால் ,செருக்கின் இழிவை மனதிற்குள் நினைத்து அதை அழித்துவிடுங்கள். பணிவின் உயர்வை நினைத்துக்கொள்ளுங்கள்.
மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் வாழ்க்கை வராலாற்றை ஊன்றி படித்தால், ஆழ்ந்த பணிவு உணர்வு எப்படி உயர்வை கொடுத்துள்ளது என்பது புரியும் . ஒவ்வொரு நாளும் நான் பணிவோடு வளர்ந்து வருகிறேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளும்போது மெல்ல மெல்ல நீங்கள் வளர்ந்து உண்மையிலேயே ஒரு ஞானியின் உணர்வை அடைந்து விடுவீர்கள் .
உங்களிடமிருந்து தீயவற்றை விடுவித்து முழு நேர்மையை நோக்கி போகும்போது தீய உணர்வு மேலிட்டாலும் ,எப்படி ஒளியானது இருட்டை விளக்குகிறதோ அப்படியே நற்பண்புகளும் தீய உணர்வுகளை விளக்கிவிடும் .
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|