Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
Page 1 of 1 • Share
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
ஒரு பெரிய அடர்ந்த காடு. அந்தக் காட்டிலே எண்ணற்ற மிருகங்கள் இருந்தன.அவை அனைத்தும் அன்புடனும் ஒற்றுமையாகவும் அந்த காட்டில் வாழ்ந்து கொண்டு இருந்தன
ஒருநாள் ஒரு வரிக்குதிரை, ஒரு யானை, ஒரு கரடி, ஒரு முயல், இரண்டு எலிகள், ஒரு பாம்பு, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தன. அனைத்து மிருகங்களும் ஒன்றுடன் ஒன்று
நெருக்கியடித்துக்கொண்டு நின்றிருக்க ஒரே குரங்கு மட்டும் யானையின்மேல் அமர்ந்து ஒரு சாதாரண குடையை விரித்து அனைவருக்கும் சேர்த்துப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
நன்றாகக் கவனித்துக்கொண்டீர்களா? காட்டு மிருகங்களுடன் குரங்கு மட்டுமே குடையை பிடித்து கொண்டு இருந்தது
இப்போது யார் யார் மட்டும் நனையாமல் இருப்பார்கள்?
திறமை உள்ளவர்கள் சொல்லுங்களேன்.....
முயன்றுதான் பாருங்களேன்
சரியான விடையை சொல்பவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் மட்டுமே தெரிவிக்கப்படும்
சரியான விடை நாளை மாலை .......காத்திருங்கள் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
எல்லா மிருகமுமே நனையும் குரங்கு உட்பட.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
புதிர் மன்னர் இன்னும் இந்த புதிரை பார்க்கவில்லை போலும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
ரானுஜா wrote:எல்லா மிருகமுமே நனையும் குரங்கு உட்பட
அருமை அருமை சகோதரி எப்படி உங்களால் சரியான முறையில் தவறான விடையை சொல்ல முடிகிறது
இன்னும் முயற்சி செய்யுங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
நடந்து சென்றால் எல்லருமே நனைவார்கள். ஒரு இடத்தில் என்றால் குரங்கு மட்டுமே நனையாது.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
வரிக்குதிரையும் யானையும் மட்டும் நனையும்
குரங்கு குடை பிடித்திருப்பதாலும் மற்றவை யானைக்கு நான்கு கால்களுக்கு இடையில் இருந்துகொண்டு தான் நனையாமல் காத்து கொள்ளும் என நினைக்கிறேன்
குரங்கு குடை பிடித்திருப்பதாலும் மற்றவை யானைக்கு நான்கு கால்களுக்கு இடையில் இருந்துகொண்டு தான் நனையாமல் காத்து கொள்ளும் என நினைக்கிறேன்
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
முதலில் மழை பெய்கிறதா என்பதை சொல்லுங்கள்
sudhakarselvaraj- புதியவர்
- பதிவுகள் : 4
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
ஹா ஹா வித்தியாசமான புதிர்தான்...
யாருமே நனைய மாட்டார்கள்... ஏன் என்றால் மழை பெய்யவில்லை.
சரிதானே அண்ணா. நீங்கள் மழை பெய்கிறது என சொல்லவில்லை.
யாருமே நனைய மாட்டார்கள்... ஏன் என்றால் மழை பெய்யவில்லை.
சரிதானே அண்ணா. நீங்கள் மழை பெய்கிறது என சொல்லவில்லை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
sudhakarselvaraj wrote:Mudhalil Mazhy Peigiratha Enbathai Sollungal
நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே. ஒரே நேரத்தில் நாம் பதிவிட்டுள்ளோம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
நான் ஏன் இன்னும் வளரலைன்னு இப்பதான் தெரியுதுsudhakarselvaraj wrote:முதலில் மழை பெய்கிறதா என்பதை சொல்லுங்கள்
சரியான கேள்வி நண்பரே?
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
புதிர் விடை :-
அனைவருமே நனைய மாட்டார்கள். ஏன் எனில் மழை வந்ததாக கதையில் கூற வில்லை. ஹி ஹி ஹி !
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
முரளிராஜா wrote:நான் ஏன் இன்னும் வளரலைன்னு இப்பதான் தெரியுது
சரியான கேள்வி நண்பரே?
முரளி கவலை வேண்டாம். இது குழந்தைகளுக்கான புதிர் தான். வளர்ந்தவர்களுக்கு அல்ல. நமக்கு ஆயிரம் யோசனை. இதெல்லாம் சின்ன பசங்க பார்த்துக் கொள்ளட்டும்
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
முழுமுதலோன் wrote:அனைவருமே நனைய மாட்டார்கள். ஏன் எனில் மழை வந்ததாக கதையில் கூற வில்லை. ஹி ஹி ஹி !
எங்கள ஏமாத்திட்டிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
sudhakarselvaraj wrote:முதலில் மழை பெய்கிறதா என்பதை சொல்லுங்கள்
முதலில் சரியான விடையை பதிவு செய்த sudhakarselvaraj அவர்களுக்கு வாழ்த்துக்கள்
4 நிமிடங்கள் கழித்து சரியான விடையை பதிவு செய்த ஸ்ரீராமுக்கும் வாழ்த்துக்கள்
புதிரில் பங்கு கொண்டு முயற்சி செய்து தவறான விடையை பதிவு செய்தாலும் முயன்றமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
படம் போட்ட நண்பர் ஸ்ரீமுகி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
தல wrote:நான் ஏன் இன்னும் வளரலைன்னு இப்பதான் தெரியுது
தனக்கு விடை தெரிந்து இருந்தாலும் மற்றவர்கள் சொல்லட்டுமே என்று விட்டு கொடுத்து தம்மின் தன்னடக்கத்தை காட்டிய தல க்கு சிறப்பு வாழ்த்துக்கள்
அடுத்த புதிரில் சந்திப்போம் ...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
புதிர் விடை :-
அனைவருமே நனைய மாட்டார்கள். ஏன் எனில் மழை வந்ததாக கதையில் கூற வில்லை. ஹி ஹி ஹி !
அனைவருமே நனைய மாட்டார்கள். ஏன் எனில் மழை வந்ததாக கதையில் கூற வில்லை. ஹி ஹி ஹி !
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
@முழுமுதலோன்:
அண்ணா புதிர் போட்டி தாங்க அண்ணா
அண்ணா புதிர் போட்டி தாங்க அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
நான் ஏன் இன்னும் வளரலைன்னு இப்பதான் தெரியுது
சரியான கேள்வி நண்பரே?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #17
@முழுமுதலோன்:
அண்ணா புதிர் போட்டி தாங்க அண்ணா
நாளை பதிவு செய்கிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #8
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #16
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #9
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #8
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #16
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #9
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|