Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கையின் ரகசியம்...
Page 1 of 1 • Share
வாழ்க்கையின் ரகசியம்...
நமது இயல்பே அமைதிதான், நம் சொரூபமே சாந்த சொரூபம்தான்.
மனம் ஒரு பேய். எண்ணங்களின் மூலம் நம்மை அலைக்கழிக்க முயன்று கொண்டே இருக்கும்.
தியானம் என்றாலே எண்ணும் காரியத்தைக் கைவிடுவதுதான். நாம் உலகத்துக்கு வெளியில் இருந்து பழக வேண்டும். உலகமும் அதன் பிரச்சனைகளும் நம் மனதிற்குள் புகுந்துவிடக் கூடாது. சும்மா இருப்பதுவே தியானம். அதாவது இளைப்பாறுதல்.
உடல்தான் இயற்கை படைத்த மெய்யான பொருள். மனம் பொய்யானது. மனிதனின் பழக்கங்களினால் உருவாக்கப்பட்டது.
மனம் நம்மை நிகழ்காலத்திலிருந்து விலக்கி கனவு உலகத்துக்கு இட்டுப் போய்விடும்.
எந்தக் காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதாகப் பாவியுங்கள். எந்தக் காரியம் செய்தாலும், அதன் பலன்கள் மீது நமக்கு உரிமையும், ஆதிக்கமும் , அதிகாரமும் கிடையாது.
எது கிடைத்தாலும் அதை அப்படியே பிரசாதமாக ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.
எதிலும் ஆசையும் பற்றையும் வளர்க்காமல் காரியம் செய்யப் பழகுங்கள். மனம் நம்மை ஏமாற்றாது.
நல்லது-கெட்டது, வெற்றி-தோல்வி என்பன தனித்தனியாக இல்லை. இரண்டுமாக இருப்பதே இயற்கை நியதி. அதுதான் வாழ்க்கையின் ரகசியம். அவரவர் சுவதர்மப்படி வாழ்தலே யோகம். அதேபோல மற்றவர்களையும் அப்படியே ஏற்று அணைக்கும் பாவமும், மனப்பக்குவமடைதலே சுதர்மம்.
எதையும் எடைபோட்டுத் தீர்ப்பளிக்கும் வழக்கத்தைக் கைவிடுங்கள். ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். தவறுகள், இன்பம், துன்பம் உலகில் இல்லை. எல்லாமே நமக்குள்ளேதான்.
உயிர்ச்சக்தியை உடலின் மேற்பகுதியிலேயே, முடிந்தால் உச்சியிலேயே வைத்துப் பழகுங்கள். விளிம்புக்குச் செல்லாதீர்கள். இருட்டை நீக்க இருட்டுடன் போராடாதீர்கள். வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள். இருள் தானாகப் போய்விடும். பகவானிடம் பட்டியலிட்டுப் பிரார்த்திக்காதீர்கள். போதும் என்கிற மனத்துடன் தியானியுங்கள்.
நாம் நிர்வாணமடைய வேண்டுமானால் அகங்காரம் என்ற ஆடையைக் களையுங்கள்.
வள்ளலாரின் அருள் வாக்காகிய தனித்திரு-பசித்திரு-விழித்திரு என்றபடி இருந்து பழகினால் நம் வாழ்க்கையில் பேரின்பம் அடையலாம்.
முகநூல்
குறிப்பு: இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துக்களை பதிவு செய்யவும். மிகவும் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிரவும். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடரவும்.
மனம் ஒரு பேய். எண்ணங்களின் மூலம் நம்மை அலைக்கழிக்க முயன்று கொண்டே இருக்கும்.
தியானம் என்றாலே எண்ணும் காரியத்தைக் கைவிடுவதுதான். நாம் உலகத்துக்கு வெளியில் இருந்து பழக வேண்டும். உலகமும் அதன் பிரச்சனைகளும் நம் மனதிற்குள் புகுந்துவிடக் கூடாது. சும்மா இருப்பதுவே தியானம். அதாவது இளைப்பாறுதல்.
உடல்தான் இயற்கை படைத்த மெய்யான பொருள். மனம் பொய்யானது. மனிதனின் பழக்கங்களினால் உருவாக்கப்பட்டது.
மனம் நம்மை நிகழ்காலத்திலிருந்து விலக்கி கனவு உலகத்துக்கு இட்டுப் போய்விடும்.
எந்தக் காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதாகப் பாவியுங்கள். எந்தக் காரியம் செய்தாலும், அதன் பலன்கள் மீது நமக்கு உரிமையும், ஆதிக்கமும் , அதிகாரமும் கிடையாது.
எது கிடைத்தாலும் அதை அப்படியே பிரசாதமாக ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.
எதிலும் ஆசையும் பற்றையும் வளர்க்காமல் காரியம் செய்யப் பழகுங்கள். மனம் நம்மை ஏமாற்றாது.
நல்லது-கெட்டது, வெற்றி-தோல்வி என்பன தனித்தனியாக இல்லை. இரண்டுமாக இருப்பதே இயற்கை நியதி. அதுதான் வாழ்க்கையின் ரகசியம். அவரவர் சுவதர்மப்படி வாழ்தலே யோகம். அதேபோல மற்றவர்களையும் அப்படியே ஏற்று அணைக்கும் பாவமும், மனப்பக்குவமடைதலே சுதர்மம்.
எதையும் எடைபோட்டுத் தீர்ப்பளிக்கும் வழக்கத்தைக் கைவிடுங்கள். ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். தவறுகள், இன்பம், துன்பம் உலகில் இல்லை. எல்லாமே நமக்குள்ளேதான்.
உயிர்ச்சக்தியை உடலின் மேற்பகுதியிலேயே, முடிந்தால் உச்சியிலேயே வைத்துப் பழகுங்கள். விளிம்புக்குச் செல்லாதீர்கள். இருட்டை நீக்க இருட்டுடன் போராடாதீர்கள். வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள். இருள் தானாகப் போய்விடும். பகவானிடம் பட்டியலிட்டுப் பிரார்த்திக்காதீர்கள். போதும் என்கிற மனத்துடன் தியானியுங்கள்.
நாம் நிர்வாணமடைய வேண்டுமானால் அகங்காரம் என்ற ஆடையைக் களையுங்கள்.
வள்ளலாரின் அருள் வாக்காகிய தனித்திரு-பசித்திரு-விழித்திரு என்றபடி இருந்து பழகினால் நம் வாழ்க்கையில் பேரின்பம் அடையலாம்.
முகநூல்
குறிப்பு: இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துக்களை பதிவு செய்யவும். மிகவும் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிரவும். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடரவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» திருமண வாழ்க்கையின் ரகசியம்.
» வாழ்க்கையின் வெற்றிக்கு" 20 "
» வாழ்க்கையின் தத்துவங்கள்
» வாழ்க்கையின் நோக்கம்
» வாழ்க்கையின் உண்மை
» வாழ்க்கையின் வெற்றிக்கு" 20 "
» வாழ்க்கையின் தத்துவங்கள்
» வாழ்க்கையின் நோக்கம்
» வாழ்க்கையின் உண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|