Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்க ..
Page 1 of 1 • Share
ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்க ..
ரத்தசோகைக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்?”
“எனக்கு ரத்தசோகை இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். ரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB) அளவு 9 ஆக இருக்கிறது. உடலில் ரத்தம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். என்னென்ன சாப்பிட வேண்டும்?”
ரோஹையா,
மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு நிபுணர், திருச்சி
“பெண்களுக்கு ஹீமோகுளோபினின் அளவு 12-க்கும் மேல் இருப்பது நல்லது. வயிற்றில் பூச்சி, சீரற்ற மாதவிடாய், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ரத்தசோகை வரலாம். கல்லீரலில் ஏதாவது பிரச்னை இருந்தால் பசி எடுக்காது. இதனால், சரிவர சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு, ரத்தசோகையாக மாறிவிடும். ரத்தசோகை இருப்பவர்கள், தினமும் பச்சை நிறக் காய்கறிகளைச் சாப்பிடுவது அவசியம். தினமும், ஒரு பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எதனால் ரத்தசோகை ஏற்பட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை, பாதாம், பிஸ்தா, நிலக்கடலை, பேரீச்சம்பழம் போன்றவற்றைத் தினமும் சாப்பிட்டுவர, இதில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். அசைவ உணவு சாப்பிடுவோர் மீன், ஆட்டு இறைச்சி, ஈரல், மண்ணீரல் போன்றவற்றைச் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வயிற்றுக்கு ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால், சாப்பிடுவது எளிதாக இருக்கும். இரும்புச் சத்தை அதிகரிக்க மாத்திரைகளும் சாப்பிடலாம். ஆனால், அதைவிட உணவுப் பழக்கத்தின் மூலம் ஹீமோகுளோபினின் அளவை அதிகரிப்பதே நல்லது.”
“எனக்கு ரத்தசோகை இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். ரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB) அளவு 9 ஆக இருக்கிறது. உடலில் ரத்தம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். என்னென்ன சாப்பிட வேண்டும்?”
ரோஹையா,
மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு நிபுணர், திருச்சி
“பெண்களுக்கு ஹீமோகுளோபினின் அளவு 12-க்கும் மேல் இருப்பது நல்லது. வயிற்றில் பூச்சி, சீரற்ற மாதவிடாய், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ரத்தசோகை வரலாம். கல்லீரலில் ஏதாவது பிரச்னை இருந்தால் பசி எடுக்காது. இதனால், சரிவர சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு, ரத்தசோகையாக மாறிவிடும். ரத்தசோகை இருப்பவர்கள், தினமும் பச்சை நிறக் காய்கறிகளைச் சாப்பிடுவது அவசியம். தினமும், ஒரு பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எதனால் ரத்தசோகை ஏற்பட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை, பாதாம், பிஸ்தா, நிலக்கடலை, பேரீச்சம்பழம் போன்றவற்றைத் தினமும் சாப்பிட்டுவர, இதில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். அசைவ உணவு சாப்பிடுவோர் மீன், ஆட்டு இறைச்சி, ஈரல், மண்ணீரல் போன்றவற்றைச் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வயிற்றுக்கு ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால், சாப்பிடுவது எளிதாக இருக்கும். இரும்புச் சத்தை அதிகரிக்க மாத்திரைகளும் சாப்பிடலாம். ஆனால், அதைவிட உணவுப் பழக்கத்தின் மூலம் ஹீமோகுளோபினின் அளவை அதிகரிப்பதே நல்லது.”
Last edited by முழுமுதலோன் on Wed May 13, 2015 3:01 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்க ..
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|