Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கணுக்கால் நீர்க்கட்டி
Page 1 of 1 • Share
கணுக்கால் நீர்க்கட்டி
கோடைக்காலங்களில்தான் கட்டி வந்து நம்மை படாதபாடு படுத்தும். ஆனால், மழைக்காலம், பனிக்காலம் என எந்தக் காலத்திலும் கை மற்றும் கால்களில் தோன்றி, அன்றாட வேலைகளைச் செய்யவிட முடியாமல் தடுப்பது கணுக்கால் நீர்க்கட்டி (Ganglion Cyst). இந்த வகை கட்டி வருவதற்கான காரணம், அறிகுறிகள், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்துப் பேசுகிறார் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் மோகன் ராவ்.
நமது கை மற்றும் கால்களில் உள்ள தசை நார்களுக்கு (Tendon) மேலே உள்ள Tendon Sheathல் ஒரு வகை திரவம் உள்ளது. இந்த திரவம்தான் நம்முடைய கை, கால்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் இயல்பாக செயல்பட உதவுகிறது. Tendon Sheathல் காணப்படும் திரவம் அதிகமானால், நம்முடைய கை, கால்களில் கட்டி வரும். இந்தக் கட்டிகள் முதியவர், நடுத்தர வயதினர், குழந்தைகள், ஆண், பெண் என யாருக்கும் வரும். வலியில்லாத வீக்கம், வீக்கம் பெரிதாகப் பெரிதாக இணைப்பு
களில் உண்டாகும் வலி ஆகியவை கணுக்கால் நீர்க்கட்டிக்கான அறிகுறிகள்.
கணுக்கால் நீர்க்கட்டியால் அவதிப்படுபவர்களில் பலர், உடல் அழகில் உண்டாகும் பாதிப்பு மற்றும் பயம் காரணமாகவே மருத்துவர்களிடம் வருகின்றனர். இந்தக் கட்டிகளை வரும் முன் தடுக்க முடியாது. ஆரம்ப நிலையில் கட்டி மிகவும் சிறியதாக காணப்படும். அந்த நிலையில் சிகிச்சை எதுவும் செய்ய முடியாது. அதனால் நோயாளிகளை 6 மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை கண்காணித்து வருவோம். அதன் பின்னர் கட்டி பெரிதானால், வலி அதிகமாக இருந்தால், கட்டி உள்ள இடத்தில் மட்டும் மரத்துப்போக செய்து, அறுவைசிகிச்சை செய்து அதை அகற்றுவோம்.
நீர்க்கட்டி என்பதால், தண்ணீருக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதாக நினைக்க வேண்டாம். உணவு முறை, மது மற்றும் பாக்கு பயன்படுத்தும் பழக்கம், செய்யும் வேலை ஆகியவற்றுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மரபணு காரணமாகவும் இந்தக் கட்டி உண்டாவது இல்லை. மருந்து, மாத்திரைகளாலும் குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு. சிகிச்சைக்குப் பின், வழக்கமாக செய்யும் எல்லா வேலைகளையும் பயம் இல்லாமல் செய்யலாம்.
கணுக்கால் நீர்க்கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஒரு வாரத்துக்கு மட்டும் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். கை மற்றும் கால்களில் சின்ன கட்டி வந்தாலும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. உடனே மருத்துவரை அணுகி, அது என்ன வகையான கட்டி என்பதை பரிசோதனை செய்து, அதற்கான
சிகிச்சைகளை செய்து கொள்ளவேண்டும்...’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3646
நமது கை மற்றும் கால்களில் உள்ள தசை நார்களுக்கு (Tendon) மேலே உள்ள Tendon Sheathல் ஒரு வகை திரவம் உள்ளது. இந்த திரவம்தான் நம்முடைய கை, கால்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் இயல்பாக செயல்பட உதவுகிறது. Tendon Sheathல் காணப்படும் திரவம் அதிகமானால், நம்முடைய கை, கால்களில் கட்டி வரும். இந்தக் கட்டிகள் முதியவர், நடுத்தர வயதினர், குழந்தைகள், ஆண், பெண் என யாருக்கும் வரும். வலியில்லாத வீக்கம், வீக்கம் பெரிதாகப் பெரிதாக இணைப்பு
களில் உண்டாகும் வலி ஆகியவை கணுக்கால் நீர்க்கட்டிக்கான அறிகுறிகள்.
கணுக்கால் நீர்க்கட்டியால் அவதிப்படுபவர்களில் பலர், உடல் அழகில் உண்டாகும் பாதிப்பு மற்றும் பயம் காரணமாகவே மருத்துவர்களிடம் வருகின்றனர். இந்தக் கட்டிகளை வரும் முன் தடுக்க முடியாது. ஆரம்ப நிலையில் கட்டி மிகவும் சிறியதாக காணப்படும். அந்த நிலையில் சிகிச்சை எதுவும் செய்ய முடியாது. அதனால் நோயாளிகளை 6 மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை கண்காணித்து வருவோம். அதன் பின்னர் கட்டி பெரிதானால், வலி அதிகமாக இருந்தால், கட்டி உள்ள இடத்தில் மட்டும் மரத்துப்போக செய்து, அறுவைசிகிச்சை செய்து அதை அகற்றுவோம்.
நீர்க்கட்டி என்பதால், தண்ணீருக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதாக நினைக்க வேண்டாம். உணவு முறை, மது மற்றும் பாக்கு பயன்படுத்தும் பழக்கம், செய்யும் வேலை ஆகியவற்றுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மரபணு காரணமாகவும் இந்தக் கட்டி உண்டாவது இல்லை. மருந்து, மாத்திரைகளாலும் குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு. சிகிச்சைக்குப் பின், வழக்கமாக செய்யும் எல்லா வேலைகளையும் பயம் இல்லாமல் செய்யலாம்.
கணுக்கால் நீர்க்கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஒரு வாரத்துக்கு மட்டும் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். கை மற்றும் கால்களில் சின்ன கட்டி வந்தாலும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. உடனே மருத்துவரை அணுகி, அது என்ன வகையான கட்டி என்பதை பரிசோதனை செய்து, அதற்கான
சிகிச்சைகளை செய்து கொள்ளவேண்டும்...’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3646
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற
» கணுக்கால் வலி
» கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற:-
» கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற....
» கணுக்கால் வலியால் அவதியா ? இங்க வாங்க !~!!
» கணுக்கால் வலி
» கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற:-
» கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற....
» கணுக்கால் வலியால் அவதியா ? இங்க வாங்க !~!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|