Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கதம்ப சாதம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
கதம்ப சாதம்
சமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப்படி?
இன்று கதம்ப சாதம் மற்றும் காய்கறி கட்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்க போறோம். நீங்களும் செய்து பாருங்களேன்...
கதம்ப சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி: 1 கிலோ
துவரம் பருப்பு: 250 கிராம்
உளுந்தம்பருப்பு: 50 கிராம்
கடலைபருப்பு: 50 கிராம்
தக்காளி: 250 கிராம்
வெங்காயம்: 250 கிராம்
புளி: 50 கிராம்
காய்ந்த மிளகாய்: 10 கிராம்
முழு மல்லி: கிராம்
மிளகு, சீரகம்: 25 கிராம்
பெருங்காயம்: 5 கிராம்
துருவிய தேங்காய்: 150 கிராம்
காராமணி: 250 கிராம்
கேரட், பீன்ஸ்: 200 கிராம்
சேனை கிழங்கு: 250 கிராம்
கிராம்பு, கடுகு, கருவேப்பில்லை கொஞ்சமாக...
செய்முறை:
அரிசி, துவரம் பருப்பு, தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், முழு மல்லி, மிளகு, சீரகம், கடலை பருப்பு, இவற்றை அரைத்து மாவாக்கி கொள்ளவும், புலியை கரைத்து கொள்ளவும், எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும். மிச்சமுள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கவும், பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், தேங்காய் துருவல் போட்டு வேக விடவும்.
வெந்ததும் ஏற்கனவே வெந்து எடுத்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு, கலவையில் போடவும். அதன் மீது தேவையான மசாலா தூள் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி, கடைசியாக நெய் கரைத்து விடவும். இப்போது சுவையான கதம்ப சாதத்தை வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு பரிமாறவும்.
காய்கறி கட்லெட்
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு: 1/4 கிலோ
ரஸ்க் - 6
பட்டாணி: 100 கிராம்
பெருஞ்சீரகம்: 2 தேக்கரண்டி
காரட்: 150 கிராம்
முருங்கை பீன்ஸ்: 50 கிராம்
பெரிய வெங்காயம்: 2
இஞ்சி: சிறிய துண்டு
வற்றல் தூள்: 2 தேக்கரண்டி
பூண்டு: 8 பல்
மல்லி தழை, கருவேப்பில்லை சிறிது
கொஞ்சம் நெய்
பட்டை: 1
கிராம்பு: 6
உப்பு: தேவைக்கேற்ப
முந்தரி பருப்பு: 10
மைதா அல்லது கடலை மாவு: 2 மேசை கரண்டி
செய்முறை:
உருளை கிழங்கை வேக வைத்து உரித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கு ஆவியில் வேக வைத்து இறக்கி அகன்ற பாத்திரத்தில் உதிர்த்த உருளைக் கிழங்கு, வற்றல தூள், மசாலா போடி, தேவையான உப்பு சேர்த்து வைக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, முந்தரி பருப்பு, மல்லி தழை, கருவேப்பில்லை போட்டு வதக்கி, நன்றாக வதங்கியதும் காய்கறி கலவையை அதில் கொட்டி தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.
மைதாவை சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து காய்கறி கலவையில் பெரிய எலுமிச்சம் பழ அளவு எடுத்து வட்டமாக அழுத்தி சீராக கையால் உருட்டி மைதா மாவில் தோய்த்து ரஸ்க் தூளில் நன்றாக புரட்டி (காய்கறி தெரியாமல் புரட்ட வேண்டும்) தாம்பாளத்தில் வைக்கவும். எல்லா காய்கறிகளையும் இவ்வாறு புரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யை காய வைத்து கட்லேட்டுகளை போட்டு பொன்னிறமாக எடுக்கவும். தோசைக் கல்லிலும் நெய்யை ஊற்றி, கட்லேட்டுகளை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கலாம். சுவையான காய்கறி கட்லெட் பரிமாற, ருசி பார்க்க ரெடி.
நன்றி!
தமிழ் வாசி
இன்று கதம்ப சாதம் மற்றும் காய்கறி கட்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்க போறோம். நீங்களும் செய்து பாருங்களேன்...
கதம்ப சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி: 1 கிலோ
துவரம் பருப்பு: 250 கிராம்
உளுந்தம்பருப்பு: 50 கிராம்
கடலைபருப்பு: 50 கிராம்
தக்காளி: 250 கிராம்
வெங்காயம்: 250 கிராம்
புளி: 50 கிராம்
காய்ந்த மிளகாய்: 10 கிராம்
முழு மல்லி: கிராம்
மிளகு, சீரகம்: 25 கிராம்
பெருங்காயம்: 5 கிராம்
துருவிய தேங்காய்: 150 கிராம்
காராமணி: 250 கிராம்
கேரட், பீன்ஸ்: 200 கிராம்
சேனை கிழங்கு: 250 கிராம்
கிராம்பு, கடுகு, கருவேப்பில்லை கொஞ்சமாக...
செய்முறை:
அரிசி, துவரம் பருப்பு, தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், முழு மல்லி, மிளகு, சீரகம், கடலை பருப்பு, இவற்றை அரைத்து மாவாக்கி கொள்ளவும், புலியை கரைத்து கொள்ளவும், எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும். மிச்சமுள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கவும், பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், தேங்காய் துருவல் போட்டு வேக விடவும்.
வெந்ததும் ஏற்கனவே வெந்து எடுத்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு, கலவையில் போடவும். அதன் மீது தேவையான மசாலா தூள் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி, கடைசியாக நெய் கரைத்து விடவும். இப்போது சுவையான கதம்ப சாதத்தை வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு பரிமாறவும்.
காய்கறி கட்லெட்
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு: 1/4 கிலோ
ரஸ்க் - 6
பட்டாணி: 100 கிராம்
பெருஞ்சீரகம்: 2 தேக்கரண்டி
காரட்: 150 கிராம்
முருங்கை பீன்ஸ்: 50 கிராம்
பெரிய வெங்காயம்: 2
இஞ்சி: சிறிய துண்டு
வற்றல் தூள்: 2 தேக்கரண்டி
பூண்டு: 8 பல்
மல்லி தழை, கருவேப்பில்லை சிறிது
கொஞ்சம் நெய்
பட்டை: 1
கிராம்பு: 6
உப்பு: தேவைக்கேற்ப
முந்தரி பருப்பு: 10
மைதா அல்லது கடலை மாவு: 2 மேசை கரண்டி
செய்முறை:
உருளை கிழங்கை வேக வைத்து உரித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கு ஆவியில் வேக வைத்து இறக்கி அகன்ற பாத்திரத்தில் உதிர்த்த உருளைக் கிழங்கு, வற்றல தூள், மசாலா போடி, தேவையான உப்பு சேர்த்து வைக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, முந்தரி பருப்பு, மல்லி தழை, கருவேப்பில்லை போட்டு வதக்கி, நன்றாக வதங்கியதும் காய்கறி கலவையை அதில் கொட்டி தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.
மைதாவை சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து காய்கறி கலவையில் பெரிய எலுமிச்சம் பழ அளவு எடுத்து வட்டமாக அழுத்தி சீராக கையால் உருட்டி மைதா மாவில் தோய்த்து ரஸ்க் தூளில் நன்றாக புரட்டி (காய்கறி தெரியாமல் புரட்ட வேண்டும்) தாம்பாளத்தில் வைக்கவும். எல்லா காய்கறிகளையும் இவ்வாறு புரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யை காய வைத்து கட்லேட்டுகளை போட்டு பொன்னிறமாக எடுக்கவும். தோசைக் கல்லிலும் நெய்யை ஊற்றி, கட்லேட்டுகளை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கலாம். சுவையான காய்கறி கட்லெட் பரிமாற, ருசி பார்க்க ரெடி.
நன்றி!
தமிழ் வாசி
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|