Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஜித்தன் -2 விமர்சனம்
Page 1 of 1 • Share
ஜித்தன் -2 விமர்சனம்
அப்பாவின் ஆசைக்காக, ஒரு வீட்டை விலைக்கு வாங்கும் ரமேஷ், அந்த வீட்டிற்குள் குடிபோக பேயாக வாழும் ஸ்ருஷ்டி டாங்கேவால் அடி, உதைகளுக்கு ஆளாகிறார். பேயை விரட்ட என்ன என்னவோ செய்து கடைசியில் பேயுடன் நட்பாகி, வீட்டை இடிக்க வரும் வில்லன்களை இறந்து போன சிலரின் உதவியோடு விரட்டியடிக்கிற காவியக்கதைதான் ஜித்தன் -2.
பேய்க்கதைகளின் காலத்தில் எதையும் புதிதாக சொல்ல முடியாதுதான். கட்டிப்பிடித்தால் பேய், ஃபோனில் பேய், பஸ் ஓட்டினா பேய் என்று விதவிதமாய் வந்துவிட்டதுதான். ஆனால் குறைந்தபட்சம் ரசிகர்களை எதாவது ஒரு விதத்தில் கவர வைக்க வேண்டும். நகைச்சுவையான வசனங்களிலோ, பயமுறுத்தும் காட்சியமைப்பிலோ, எதாவது ஒரு விதத்தில்.
இதில் புதுமை என்று முயன்றிருப்பது எல்லாமே ரசிகர்களை முகம் சுளிக்கவே செய்திருக்கிறது. ரமேஷை, கவுண்டமணி திட்டுகிறார், அஜீத் சுடுகிறார். சோஃபா, இவருடன் சண்டை போடுகிறது. இவர் சோஃபாவின் காலில் விழுந்து கதறுகிறார். கை காலாக மாறுகிறது, கால் கையாக மாறுகிறது. திடீரென்று இடுப்பை வளைத்து நெளித்து டான்ஸ் ஆடுகிறார். சேவல் வந்து சண்டை போடுகிறது, வீடு முழுவதும் சேவல்கள் இவரை துன்புறுத்துகிறது.
பேய்க்கதைகளின் காலத்தில் எதையும் புதிதாக சொல்ல முடியாதுதான். கட்டிப்பிடித்தால் பேய், ஃபோனில் பேய், பஸ் ஓட்டினா பேய் என்று விதவிதமாய் வந்துவிட்டதுதான். ஆனால் குறைந்தபட்சம் ரசிகர்களை எதாவது ஒரு விதத்தில் கவர வைக்க வேண்டும். நகைச்சுவையான வசனங்களிலோ, பயமுறுத்தும் காட்சியமைப்பிலோ, எதாவது ஒரு விதத்தில்.
இதில் புதுமை என்று முயன்றிருப்பது எல்லாமே ரசிகர்களை முகம் சுளிக்கவே செய்திருக்கிறது. ரமேஷை, கவுண்டமணி திட்டுகிறார், அஜீத் சுடுகிறார். சோஃபா, இவருடன் சண்டை போடுகிறது. இவர் சோஃபாவின் காலில் விழுந்து கதறுகிறார். கை காலாக மாறுகிறது, கால் கையாக மாறுகிறது. திடீரென்று இடுப்பை வளைத்து நெளித்து டான்ஸ் ஆடுகிறார். சேவல் வந்து சண்டை போடுகிறது, வீடு முழுவதும் சேவல்கள் இவரை துன்புறுத்துகிறது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஜித்தன் -2 விமர்சனம்
-
-
பயமும் இல்லை. சிரிப்பு…
-
ம்ஹ்ம்..!
-
ஜித்தன் ரமேஷின் காதலி இரண்டோ, மூன்றோ காட்சிகளில் வருகிறார். ‘நீ என்கிட்ட பேசவே மாட்டிங்கற’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். இடைவேளைக்கு முன் கன்னங்கரேலென்று இருந்த பேய், இடைவேளைக்குப் பின் திடீரென்று ஸ்ருஷ்டி டாங்கேவாக அழகாக ரமேஷால் பார்க்க முடிகிற, பேச முடிகிற பேயாக மாறுகிறது.
சப் இன்ஸ்பெக்டர் ரோபோ சங்கர் வந்து, பேயை விரட்டுகிறேன் பேர்வழி என்று சோஃபாவையும், டிவியையும் தூக்கிக் கொண்டு போகிறார். பேயை விரட்ட வந்த கேரள மந்திரவாதிப் பெண் உடம்பில் பேய் வந்து, ரமேஷை உடலுறவுக்கு அழைக்கிறார். மயில்சாமியும், ரமேஷும் போய் அழைத்ததும் விபத்து நடந்த இடத்திலிருந்து இறந்தவர்கள் நடந்து வந்து என்ன நடந்ததென்று சொல்கிறார்கள். அவர்களை திரும்பவும் உதவிக்கு கூப்பிட, அவர்கள் வந்து ரமேஷுக்கு உதவுகிறார்கள்.
ப்பா! முடியல சார். ஒரு விஷயமாவது பாராட்ட இருக்காதா என்று யோசித்தால், போனால் போகிறதென்று சாண்டி நடனத்தை சொல்லலாம். சோனா ஜித்தனை கரெக்ட் செய்ய முயல்கிற மற்றும் கருணாஸ், ஸ்ருஷ்டி டாங்கேவை கரெக்ட் செய்ய முயல்கிற காட்சிகள் எல்லாம் எரிகிற தீயில் எண்ணெய்.
படத்தில் எல்லா கேரக்டர்களும், நாடக பாணியில், ஃபோனை எடுக்கும்போதே ‘இந்தா ஃபோன் போடப்போறேன்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு – என்ன செய்யப்போகிறார்கள் என்று அறிவித்துவிட்டே செய்கிறார்கள். பயமுறுத்துகிற மாதிரி இசை போடுவதற்கு பதிலாக, இசை வருமோ என்றே பயமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்ற ஒரு க்ளைமாக்ஸ்.
படத்துல பேய் பயமுறுத்தலாம். ஆனா, படமே பேயா பயமுறுத்தலாமா?
போதும்… நிறுத்திக்குவோம்..!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அம்பிகாபதி - விமர்சனம்
» அன்னக்கொடி - விமர்சனம்
» ஆச்சர்யங்கள் - விமர்சனம்
» பென்சில் பட விமர்சனம்
» இது நம்ம ஆளு விமர்சனம்
» அன்னக்கொடி - விமர்சனம்
» ஆச்சர்யங்கள் - விமர்சனம்
» பென்சில் பட விமர்சனம்
» இது நம்ம ஆளு விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|