தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மக்களவைக்கு வராத அமைச்சர்கள்: மன்னிப்புக் கேட்டது மத்திய அரசு

View previous topic View next topic Go down

மக்களவைக்கு வராத அமைச்சர்கள்: மன்னிப்புக் கேட்டது மத்திய அரசு Empty மக்களவைக்கு வராத அமைச்சர்கள்: மன்னிப்புக் கேட்டது மத்திய அரசு

Post by rammalar Thu May 05, 2016 7:15 am

சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் வராத காரணத்தால்,
மக்களவையில் கேள்விநேரத்தின்போது எதிர்க்கட்சியினர்
கூச்சலிட்டதை தொடர்ந்து, மத்திய அரசு மன்னிப்புக்
கேட்டது.

உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க சம்பந்தப்
பட்ட ரயில்வே துறை அமைச்சர் மக்களவைக்கு வராத
காரணத்தால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டனர்.
அதையடுத்து, மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற
விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு
மன்னிப்பு கேட்டார்.

மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன்
தலைமையில் புதன்கிழமை கூடியது. கேள்வி நேரம்
தொடங்கிய உடன், ரயில்வே துறை சம்பந்தப்பட்ட
"முன்னேறு இந்தியா-ஸ்மார்ட் கார்டு' திட்டம் குறித்து
எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

அப்போது, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்
இந்த விஷயம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக
தெரிவித்தார்.

ஆனால், கேள்விக்கு பதிலளிக்க ரயில்வே துறை அமைச்சர்
சுரேஷ் பிரபுவும், அதன் இணை அமைச்சர் மனோஜ்
சின்ஹாவும் மக்களவையில் இல்லை.

அதைத் தொடர்ந்து, அவர்கள் வராததற்கு காங்கிரஸ்
உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூச்சலிட்டனர்.

அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
"ஒரு துறை சம்பந்தப்பட்ட கேள்வி அவையில் எழுப்பப்படும்
போது, அத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆனால், அவர் அவைக்கு வரவில்லை. இதன்மூலம்
நாடாளுமன்ற விதிகளை அவர் பின்பற்றவில்லை' என்றார்.

அதையடுத்து, அமைச்சர் சுரேஷ் பிரபு வேறொரு பணி
காரணமாக மக்களவைக்கு வரவில்லை என்று எனக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது என்றார் சுமித்ரா மகாஜன்.

அதைத் தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே,
"அமைச்சர்கள் அவைக்கு வராமல் இருப்பது இது முதல்முறை
அல்ல. ஏற்கெனவே இதுபோன்று நடந்திருக்கிறது. நாங்கள்
மட்டும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமா? என்று
கேள்வி எழுப்பினார்.

அப்போது, குறிக்கிட்டுப் பேசிய வெங்கய்ய நாயுடு,
"இது தவறு தான். இதுபோன்று இனி நடக்காது. சம்பந்தப்பட்ட
துறை அமைச்சர்கள் வராததற்கு மத்திய அரசின் சார்பில்
மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
-
-----------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்
» எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை
» 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum