Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது
Page 1 of 1 • Share
திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது
கவுகாத்தி:
கடத்தல் தங்கத்தை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில்
ராணுவ கர்னல் உள்பட 8 ராணுவ வீரர்கள் கைது
செய்யப்பட்டனர்.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் இந்திய- மியான்மர்
எல்லையான மிசோரம் மாநிலத்தில் தங்க கட்டிகள்
கடத்தி வந்ததை, அசாமின் 39 அசாம் ரைபில்ஸ்படை
பிரிவின் கர்னல் ஜஸ்ஜித்சிங் தலைமையில்
ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.
இதில் கடத்தல் தங்கம், உரிய முறையில் மிசோரம்
அரசு கருவூலத்தில் ஒப்படைக்கவில்லை. மேலும்
கடத்தல் காரர்களையும் தப்பி விட்டனர்.இது தொடர்பாக
மிசோரம் அரசு புகார் தெரிவித்தது. கடத்தல் தங்கம்
மிசோரம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படாமல்
மாயமாகிவிட்டதாக கூறப்பட்டது.
சிறப்புவிசாரணை குழு அமைப்பு
–
கடத்தல் தங்கம் மாயமானது குறித்து மிசோரம்
போலீஸ் கடந்த ஏப். 21 -ம் தேதி அமைத்த சிறப்பு
விசாரணைக்குழுவினர் விசாரணை நடத்தினர்.இதில்
ராணுவ கர்னல், ஜஸ்ஜித்சிங், மற்றும் 8 ராணுவ
வீரர்கள் கடத்தல் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது
தெரியவந்தது.
உடன் மிசோரம் போலீசார் கர்னல் ஜஸ்ஜித் சிங்
உள்ளிட்ட 8 ராணுவ வீரர்கள் மீது வழக்குப்பதிவு
செய்தனர். இதில் மிசோரம் போலீஸ் விசாரணைக்கு
ஒத்துழைக்காமல் கர்னல் ஜஸ்ஜித்சிங் , டிமிக்கி
கொடுத்து வந்தார்.
தனக்கு நெருக்கடி முற்றவே, முன்ஜாமின் கோரி
கர்னல் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை
தொடர்ந்து இன்று கர்னல் ஜஸ்ஜித் சிங் மற்றும்
8 ராணுவவீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
=
======================
தினமலர்
கடத்தல் தங்கத்தை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில்
ராணுவ கர்னல் உள்பட 8 ராணுவ வீரர்கள் கைது
செய்யப்பட்டனர்.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் இந்திய- மியான்மர்
எல்லையான மிசோரம் மாநிலத்தில் தங்க கட்டிகள்
கடத்தி வந்ததை, அசாமின் 39 அசாம் ரைபில்ஸ்படை
பிரிவின் கர்னல் ஜஸ்ஜித்சிங் தலைமையில்
ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.
இதில் கடத்தல் தங்கம், உரிய முறையில் மிசோரம்
அரசு கருவூலத்தில் ஒப்படைக்கவில்லை. மேலும்
கடத்தல் காரர்களையும் தப்பி விட்டனர்.இது தொடர்பாக
மிசோரம் அரசு புகார் தெரிவித்தது. கடத்தல் தங்கம்
மிசோரம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படாமல்
மாயமாகிவிட்டதாக கூறப்பட்டது.
சிறப்புவிசாரணை குழு அமைப்பு
–
கடத்தல் தங்கம் மாயமானது குறித்து மிசோரம்
போலீஸ் கடந்த ஏப். 21 -ம் தேதி அமைத்த சிறப்பு
விசாரணைக்குழுவினர் விசாரணை நடத்தினர்.இதில்
ராணுவ கர்னல், ஜஸ்ஜித்சிங், மற்றும் 8 ராணுவ
வீரர்கள் கடத்தல் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது
தெரியவந்தது.
உடன் மிசோரம் போலீசார் கர்னல் ஜஸ்ஜித் சிங்
உள்ளிட்ட 8 ராணுவ வீரர்கள் மீது வழக்குப்பதிவு
செய்தனர். இதில் மிசோரம் போலீஸ் விசாரணைக்கு
ஒத்துழைக்காமல் கர்னல் ஜஸ்ஜித்சிங் , டிமிக்கி
கொடுத்து வந்தார்.
தனக்கு நெருக்கடி முற்றவே, முன்ஜாமின் கோரி
கர்னல் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை
தொடர்ந்து இன்று கர்னல் ஜஸ்ஜித் சிங் மற்றும்
8 ராணுவவீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
=
======================
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை
» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
» இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை
» தொடரும் ஆண்குழந்தைகள் கடத்தல்!
» நாட்டில் குழந்தைகள் கடத்தல் 2010-06-22 21:00:00
» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
» இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை
» தொடரும் ஆண்குழந்தைகள் கடத்தல்!
» நாட்டில் குழந்தைகள் கடத்தல் 2010-06-22 21:00:00
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|