Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஓவர் படிப்பு உடலுக்கு இளைப்பு!
Page 1 of 1 • Share
ஓவர் படிப்பு உடலுக்கு இளைப்பு!
ரு காட்டில் நரியும், பூனையும் நெருங்கிய நண்பர்களாக
இருந்தன. நரி எப்போதுமே தன்னை ஒரு மேதாவியாகவே க
ருதும். அத்தனை மிருகங்களையும் விட தனக்கே அறிவு
அதிகம் என்பதில் அதற்கு இறுமாப்பு உண்டு.
ஒருநாள்-
நரி, பூனையிடம், திடீரென்று, ”பகைவர்கள் உன்னைத் தாக்க
வந்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டது.
”அந்த நேரத்தில் ஏதாவது ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தி
அவற்றிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்வேன்,” என்றது பூனை.
”ஒரேயொரு தந்திரம்தான் உனக்கு தெரியுமா? எனக்கு நூற்றுக்கும்
மேற்பட்டத் தந்திரங்கள் தெரியும். ஒன்றில்லை என்றால்
இன்னொன்றைப் பயன்படுத்தி எதிரிகளிடம் இருந்து தப்பித்துக்
கொள்வேன். நீயும் இவ்வாறு நிறைய தந்திரங்களைத் தெரிந்து
வைத்துக் கொள்,” என்று அதற்கு யோசனை சொன்னது நரி.
அப்போது அங்கு பெரிய இரைச்சல் கேட்டது. மிகப் பெரிய கத்தல்
ஒலியும் எழுந்தது.
ஏதோ ஆபத்து நெருங்குவதை நரியும், பூனையும் உணர்ந்தன.
சத்தம் வரும் திசையை கூர்ந்து கவனித்தன.
அப்போது சில ஓநாய்கள் ஓட்டமாக விரைந்து வருவது தெரிந்தது.
கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த ஓநாய்க் கூட்டம் இங்கே வந்து
இவர்களைக் கொன்று விடும் என்பதும் சட்டென்று புரிந்தது.
ஒரேயொரு தந்திரம் மட்டுமே தெரிந்த பூனை, கடகடவென்று
பக்கத்தில் இருந்த மரத்தின் மீதேறி, அதன் உச்சாணிக் கிளையில்
சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டது.
இருந்தன. நரி எப்போதுமே தன்னை ஒரு மேதாவியாகவே க
ருதும். அத்தனை மிருகங்களையும் விட தனக்கே அறிவு
அதிகம் என்பதில் அதற்கு இறுமாப்பு உண்டு.
ஒருநாள்-
நரி, பூனையிடம், திடீரென்று, ”பகைவர்கள் உன்னைத் தாக்க
வந்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டது.
”அந்த நேரத்தில் ஏதாவது ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தி
அவற்றிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்வேன்,” என்றது பூனை.
”ஒரேயொரு தந்திரம்தான் உனக்கு தெரியுமா? எனக்கு நூற்றுக்கும்
மேற்பட்டத் தந்திரங்கள் தெரியும். ஒன்றில்லை என்றால்
இன்னொன்றைப் பயன்படுத்தி எதிரிகளிடம் இருந்து தப்பித்துக்
கொள்வேன். நீயும் இவ்வாறு நிறைய தந்திரங்களைத் தெரிந்து
வைத்துக் கொள்,” என்று அதற்கு யோசனை சொன்னது நரி.
அப்போது அங்கு பெரிய இரைச்சல் கேட்டது. மிகப் பெரிய கத்தல்
ஒலியும் எழுந்தது.
ஏதோ ஆபத்து நெருங்குவதை நரியும், பூனையும் உணர்ந்தன.
சத்தம் வரும் திசையை கூர்ந்து கவனித்தன.
அப்போது சில ஓநாய்கள் ஓட்டமாக விரைந்து வருவது தெரிந்தது.
கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த ஓநாய்க் கூட்டம் இங்கே வந்து
இவர்களைக் கொன்று விடும் என்பதும் சட்டென்று புரிந்தது.
ஒரேயொரு தந்திரம் மட்டுமே தெரிந்த பூனை, கடகடவென்று
பக்கத்தில் இருந்த மரத்தின் மீதேறி, அதன் உச்சாணிக் கிளையில்
சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஓவர் படிப்பு உடலுக்கு இளைப்பு!
-
ஆனால், நரிக்குத்தான் பல தந்திரங்கள் தெரியுமே! அவற்றில் எந்தத்
தந்திரத்தை இப்போது பயன்படுத்தலாம் என்று அது யோசித்துக்
கொண்டிருக்கும் போதே ஓநாய்க் கூட்டம் நரியைச் சூழ்ந்து கடித்துக்
கொன்றன.
–
—————————————
சிறுவர் மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மேலூர் தென்றலின் கவிதைகள்
» ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!
» ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
» பரம ஏழைக்கும், இனி வெளிநாட்டு படிப்பு! - தமிழக அரசின் புதிய அறிவிப்பு
» பொறியியல் படிப்பு நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி
» ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!
» ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
» பரம ஏழைக்கும், இனி வெளிநாட்டு படிப்பு! - தமிழக அரசின் புதிய அறிவிப்பு
» பொறியியல் படிப்பு நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|