Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாய் விட்டு சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வாய் விட்டு சிரியுங்க !!!
ஏண்டா ஊரைச் சுத்தி கடன் வாங்கிக்கிட்டு இருக்க? “
” விவரம் இல்லாம பேசுறியேப்பா.. உட்கார்ந்துகிட்டே
இருந்தா நம்மளைத் தேடி வந்தா கடன் குடுப்பாங்க?
நாமதான் ஊரைச் சுத்திக் கடன் வாங்கணும்!”
சோமு : அடிப்பாவி, டி.வி.யை உடைச்சிட்டியேடி.
மனைவி: நீங்கதான் காரணம் – உங்க மேலே கரண்டிய
விட்டெறிஞ்சப்ப, நீங்க ஏன் சட்டுனு ஒதுங்கிக்கிட்டிங்க?
” விவரம் இல்லாம பேசுறியேப்பா.. உட்கார்ந்துகிட்டே
இருந்தா நம்மளைத் தேடி வந்தா கடன் குடுப்பாங்க?
நாமதான் ஊரைச் சுத்திக் கடன் வாங்கணும்!”
சோமு : அடிப்பாவி, டி.வி.யை உடைச்சிட்டியேடி.
மனைவி: நீங்கதான் காரணம் – உங்க மேலே கரண்டிய
விட்டெறிஞ்சப்ப, நீங்க ஏன் சட்டுனு ஒதுங்கிக்கிட்டிங்க?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
நான் 'இன்னிக்கு' சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு என் மனைவிதான் சார் காரணம்
அந்த மகாலட்சுமியை பார்க்கணுமே!
நேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா
காதலி: டியர் சில்மிஷம் எதும் செய்யமாட்டேன்னு சத்யம் செஞ்சா சினிமாக்கு வர்றேன்.
சோமு: வேணாம்....! எதுக்கு தண்டச்செலவு!!
அந்த மகாலட்சுமியை பார்க்கணுமே!
நேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா
காதலி: டியர் சில்மிஷம் எதும் செய்யமாட்டேன்னு சத்யம் செஞ்சா சினிமாக்கு வர்றேன்.
சோமு: வேணாம்....! எதுக்கு தண்டச்செலவு!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
டாக்டர், ரொம்ப ஞாபக மறதியா இருக்கு..!
நாய் பிஸ்கட் வாங்கி நானே சாப்பிட்டு காலி
பண்ணிடறேன்..!
அப்ப நாய் பட்டினியா?
எங்க வீட்ல நாயே இல்லை, டாக்டர்..!
டாக்டர் : பல் வலியால உங்க
மனைவி வாயை திறக்க முடியாம
நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன
பண்ணிக்கிட்டிருந்தீங்க ?
கணவன் : மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்
கிட்டு இருந்தேன
நாய் பிஸ்கட் வாங்கி நானே சாப்பிட்டு காலி
பண்ணிடறேன்..!
அப்ப நாய் பட்டினியா?
எங்க வீட்ல நாயே இல்லை, டாக்டர்..!
டாக்டர் : பல் வலியால உங்க
மனைவி வாயை திறக்க முடியாம
நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன
பண்ணிக்கிட்டிருந்தீங்க ?
கணவன் : மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்
கிட்டு இருந்தேன
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?
எப்போ?
ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி
ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?
யாரு பேசுறதுன்னு தெரியலயே?
நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.
இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?
ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.
அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?
ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.
சரி, எங்க வர்றாங்க?
ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.
அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.!!
எப்போ?
ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி
ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?
யாரு பேசுறதுன்னு தெரியலயே?
நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.
இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?
ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.
அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?
ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.
சரி, எங்க வர்றாங்க?
ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.
அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
மனைவி-
உலகம் பூரா போய்
தேடினாலும் என்ன மாதிரி மனைவி கிடைக்கமாட்டா..!!!
கணவன்-
எனக்கென்ன பைத்தியமாடி புடிச்சிருக்கு.. மறுபடியும் உன்னை மாதிரியே தேட..!!!!
"முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!"
"எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!
உலகம் பூரா போய்
தேடினாலும் என்ன மாதிரி மனைவி கிடைக்கமாட்டா..!!!
கணவன்-
எனக்கென்ன பைத்தியமாடி புடிச்சிருக்கு.. மறுபடியும் உன்னை மாதிரியே தேட..!!!!
"முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!"
"எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
காதலி :என் அழகை தெலுங்கில்
வர்ணிக்கிறீங்களே ஏன் ?
காதலன் :உன் அழகை வர்ணிக்க தமிழில்
வார்த்தையே இல்லை .
"மாப்பிள்ளை 18 பட்டிக்கு சொந்தக்காரர்-னு தரகர் சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டோம்..."
"ஏன் என்ன ஆச்சு...?"
"தரகர் ஒரு மலையாளிங்கிர விசயம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது..."
https://www.facebook.com/tamiljokesbank/?fref=ts
வர்ணிக்கிறீங்களே ஏன் ?
காதலன் :உன் அழகை வர்ணிக்க தமிழில்
வார்த்தையே இல்லை .
"மாப்பிள்ளை 18 பட்டிக்கு சொந்தக்காரர்-னு தரகர் சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டோம்..."
"ஏன் என்ன ஆச்சு...?"
"தரகர் ஒரு மலையாளிங்கிர விசயம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது..."
https://www.facebook.com/tamiljokesbank/?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
[quote="முழுமுதலோன்"]காதலி :என் அழகை தெலுங்கில்
வர்ணிக்கிறீங்களே ஏன் ?
காதலன் :உன் அழகை வர்ணிக்க தமிழில்
வார்த்தையே இல்லை .
--
-
வர்ணிக்கிறீங்களே ஏன் ?
காதலன் :உன் அழகை வர்ணிக்க தமிழில்
வார்த்தையே இல்லை .
--
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» வாய் விட்டு சிரியுங்க !!!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க!!!
» வாய் விட்டு சிரியுங்க !!!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|