தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நேரமே வாழ்க்கை

View previous topic View next topic Go down

நேரமே வாழ்க்கை Empty நேரமே வாழ்க்கை

Post by முழுமுதலோன் Mon Jul 25, 2016 5:15 pm

நேரமே வாழ்க்கை.... வாழ்க்கை நேரம்
நேரத்தை இழந்தவன் வாழ்க்கையை இழக்கிறான்.
நேரம் ஒரு மனிதனை நிர்வகிக்கும் முன் ,மனிதன் நேரத்தை நிர்வகிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
இதைத் தான் நபிகள் நாயகம் மிக அழகாக சொல்கிறார். "மற்றவர்கள் உனக்காக பிரார்த்தனை செய்யும் முன் , நீங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்."

நேர நிர்வாகம்.

நேரத்தை நிர்வகிப்பது என்பது ஒரு முக்கியமான வாழ்க்கை கலை.
மனிதன் ஆய கலைகள் 64 யும் தெரிந்து கொண்டு இந்த ஒரு நேர நிர்வாகக்கலையை முறையாக தெரிந்து கொள்ளவில்லை என்றால் மொத்த மனித வாழ்க்கையும் அர்த்தமற்றதாகிவிடும். 
நேர நிர்வாக கலையை எந்த ஒரு நபரும் எந்த ஒரு காலக்கட்டத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
6 வயது முதல் 60 வயது வரை ஒவ்வொருவருக்கும் நேர நிர்வாகம் பற்றிய விழிப்பு உணர்வு வேண்டும். பிறகு அந்த விழிப்பு உணர்வு வழி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய நேரம்

சாதாரண மனிதன் வாழ்க்கையின் முதல் பாதியில் , அதாவது 60 வயது வரை உடல் ஆரோக்கியத்தை உதாசீனப்படுத்தி, மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கின்றான்.
பிறகு, வாழ்க்கையின் அடுத்த பாதியில் ,அதாவது 60 வயது முதல் இழந்த உடல் ஆரோக்கியத்தில் சிறிது அளவையாவது மீட்க வேண்டும் எண்ர ஆவலில், சம்பாதித்த பணத்தை தண்ணீராக ஆரோக்கியத்துக்காக செலவு செய்கிறான்.

ஆரோக்கியமே மனிதனின் மிகப் பெரிய சொத்து . நோய் இல்லாதவன் வாலிபன். இந்த உண்மை தெரிந்தும், புரிந்தும், இன்றைய இளைஞர்களுக்கு தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நேரம் இல்லை. மேலும் மனதை ஆரோக்கியமாகவும், அமைதி நிலையிலும் வைத்துக் கொள்ள இன்றைய இளைஞர்களுக்கு நேரம் இல்லை.

நேர விழிப்புணர்வு

நம்மில் அதிகமான இளைஞர்களுக்கு முதலில் நேர விழிப்பு உணர்வு இல்லை.
அவ்வாறு நேர விழிப்பு உணர்வு உள்ள சில இளைஞர்களில் பலருக்கு உடற்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு இல்லை.
நேர விழிப்பு உணர்வு மற்றும் உடற்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள சிலரில், பலருக்கு மனப்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு இல்லை.
அதிலும் நேர விழிப்பு உணர்வு, உடல் விழிப்பு உணர்வு மற்றும் மனப்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள சிலரில் பலருக்கு ஆன்மிகப் பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு துளி கூட இல்லை.

தற்சோதனை விழிப்பு உணர்வு

அவ்வாறு உடல் பயிற்சி, மனப் பயிற்சி மற்றும் ஆன்மிகப் பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள மிக சிலரில் பலருக்கு தன்னைத் தானே தற்சோதனை செய்து எண்ணத்தை சீரமைத்துக் கொண்டு , குண நலங்களை பண்படுத்திக் கொண்டு தெளிந்த வழியில் தினசரி வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்ளும் விழிப்பு உணர்வு இல்லை.
இதைத்தான் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார், " இளைஞர்கள் எல்லாம் வீண் அல்ல. இளைஞர் சமுதாயத்தின் ஆற்றலை , சிந்தனை வேகத்தை, இந்த முதிய சமுதாயம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை" 

தூக்கத்தில் பாதி

சாதாரண மனிதன் வாழ்நாள் முழுவதும் தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி என்ற நிலையில் நல்ல எதிர்காலத்தை பற்றி நினைத்து கனவு கண்டு , அதில் திளைத்து நல்ல நிகழ் காலத்தை கோட்டை விருகிறான்.

சமச்சீர் வாழ்க்கை

இளமை - முதுமை , ஆரோக்கியம்---நோய் , இன்பம் - துன்பம் என்ற வாழ்க்கை நிலைகளை ஒரு மனிதன் வாழ்க்கைப் பயணத்தில் எதிர் கொள்கிறான். இந்த நிலை இல்லாத உலகில் , உடல் நிலைக்கும் என்ற கனவில் வாழும் இளைஞனே.. வாழ்க்கையின் நிதர்சன உண்மையை குறிபாக நேர நிர்வாகத்தின் அவசியத்தை இளமை காலத்திலேயே உணர்ந்து கொள்.

தனிமனித மேம்பாடு

சுருங்க சொன்னால், நேர நிர்வாகம் என்பது தனிமனித சிந்தனை மேம்பாட்டு நிர்வாகம் 
நம் நேரத்தை சரியாக நிர்வகிக்க கற்றுக் கொள்வோம். சிந்தனஒயோடு நம் செயல்களை சரியாக செய்யக் கற்றுக் கொள்வோம். நம் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வோம்.
ஒரு நாளில் நமக்குக் கிடைக்கும் இந்த உன்னதமான 24 நிமிட நேரத்தை சரியான வகையில் நிர்வகிக்க கொள்வோம்

 Sakthivel Balasubramanian 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum