தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை

View previous topic View next topic Go down

கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை  Empty கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 3:40 pm

இதயமாக இருப்பவளே .......
இதயத்துடிப்பு வலிக்கிறதா ...?
துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
^
கல்லை செதுக்கினேன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் காதல்
இதயம் வலியால் துடிக்கிறது ....!!!
^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை  Empty Re: கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 3:41 pm

காதலித்து உன்னை சுத்தமாக்கு....
கவிதை எழுதி உள்ளத்தை சுத்தமாக்கு...
இரண்டையும் செய்பவன் காதல் ஞானி....!!!
^
கவிப்புயல் இனியவன்
^
உலகில் போதை கொடூரம்
உன் கண் போதையை விட கொடூரம்
காதல் ஒரு தடுமாற்றம் .....!!!
^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை  Empty Re: கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 4:19 pm

நீ கண் திறந்தபோது எரிந்தேன்
நீ கண் சிமிட்டியபோது உயிர்த்தேன்
நானும் காதல் அவதாரம் தான் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
^
நீ வேறு நான் வேறு இல்லை
உணர்வுகளும் காதலும் வேறு இல்லை
வரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....!!!
^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை  Empty Re: கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 12, 2016 9:18 pm

பூக்கள் உன்னிடம் ....
கற்று கொள்ள வேண்டும் ....
மென்மையாக சிரிப்பதை .....!!!
^
கவிப்புயல் இனியவன்

நெருப்பில் கருகிவிடலாம் ......
உன் சிரிப்பில் கருகுவதை விட ...
அதுவொன்றும் கொடுமையில்லை....!!!
^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை  Empty Re: கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 12, 2016 9:36 pm

நீ இதயத்தில் காதலாய் ....
வந்தநாளே என் வசந்த காலம் ...
ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!!
^
சின்ன இன்பக்காதல் வரி
^
உன்னால் காயப்படும் கூட‌.....
ஆறுதல் சொல்ல‌ நீவருவாய் .....
ஏங்குதுசொற‌ணை கெட்ட‌இதயம்....!!
^
சின்ன வலிக்காதல் வரி

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை  Empty Re: கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 12, 2016 9:47 pm

இதயம்துடிக்க‌ காற்று.....
தேவையில்லைகாதல் .....
வந்தவுடன் துடிக்கும் .....!!!
^
சின்ன இன்பக்காதல் வரி
^

நீ காதல் செய்ய முனைகிறாய் ....
என்னசெய்வது உனக்கு வராது .....
காதல் இறைவனின் கொடை.....!!!
^
சின்ன வலிக்காதல் வரி

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை  Empty Re: கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 01, 2016 7:28 pm

எல்லோரும் தூக்கி எறிந்தபோது.....
காயம் வந்தது தங்கினேன் ....
நீ இதயத்தை காயப்படுத்தி விட்டாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
மூன்று வரி கவிதை

^
நீ ஆயிரம் முறை நிராகரி ....
நான் பல்லாயிரம் முறை முயற்சிப்பேன் ....
உண்மை காதல் எளிதில் கிடைக்காது ....!!!

^
கவிப்புயல் இனியவன்
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை  Empty Re: கவிதைமூன்றுவரி-இரண்டுகவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum