Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சும்மா ஜாலிக்கு
Page 1 of 1 • Share
சும்மா ஜாலிக்கு
ஒரு நாள் ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு பொண்ணு செல்போன்ல அவ பாய் பிரண்டுகிட்ட பேசிட்டு இருந்தா...
பொண்ணு:- எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லடா...
பையன்:-அப்படியா...இதோ உடனே வரேண்டி....
பொண்ணு:- டேய்...டேய்...
(போன் கட்டாகி விட்டது..ஒரு மணி நேரம் கழித்து பாய் பிரண்டு அவளை மறுபடி செல்போனில் கூப்பிட்டான்...)
பையன்:- என்னடி...உங்க வீட்டு வாசல் கதவுல பூட்டு தொங்கிட்டு இருக்கு..
பொண்ணு:- நான் தான் சொன்னேன்ல எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லைன்னு..நாங்க எல்லாரும் வீட்டை பூட்டிக்கிட்டு திருப்பதிக்கு போயிட்டு இருக்கோம்டா..
பையன்:-?????!!!!!!!!!
..........................................................................................................................................................
ஒருவன்:- நான் தேனி மாவட்டம் கம்பத்துல இருந்து பேசறேன்..
மற்றவர் :- சரிங்க.. கீழ விழுந்துட போறீங்க...கீழ இறங்கிட்டு மெதுவா பேசுங்க...
...................................................................................................................................................
கல்லூரி படிக்கும் மாணவன் செமஸ்டரில் பெயில் ஆகிவிட்டான்.அவனுடைய பேராசிரியர் வகுப்பில் அவனை நிக்க வைத்து திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.
மாணவன்:- (பொறுமையிழந்து...) சார், போதும் நிறுத்துங்க...நான் உங்கள சில கேள்வி கேட்கிறேன், அதுக்கு முதல பதில் சொல்லிட்டு அப்புறம் என்னை திட்டுங்க...பதில் தெரியலைனா உங்க தோல்விய ஒத்துகிட்டு என்னை புத்திசாலின்னு ஒதுக்கணும்..சரியா..
பேராசிரியர்:- என்னையே கேள்வி கேட்கபோறியா...சரி கேளு..
மாணவன்:- 1. சட்டத்துக்கு உட்பட்டது ஆனால் ஏத்துக்கமுடியாதது எது?
2. சட்டத்துக்கு புறம்பானது ஆனால் ஏத்துக்ககூடியது எது?
3. சட்டத்துக்கும் புறம்பானது ஆனால் ஏத்துக்கமுடியாததும் எது?
பேராசிரியர்:- (ரொம்ப நேரம் யோசித்து...) தெரியலைப்பா..நான் என் தோல்விய ஒத்துகிறேன்...இனிமே உன்னை திட்ட மாட்டேன்...நீ தான் உலகமகா புத்திசாலின்னு ஒத்துக்கிறேன்..பதிலை சொல்லு...
மாணவன்:- உங்களுக்கு வயசு 60, உங்க மனைவிக்கு வயசு 20 இது ரெண்டுமே சட்டத்துக்கு உட்பட்டது ஆனா ஏத்துக்கமுடியுமா... முடியாது சார்... ஆனா உங்க மனைவிக்கு 19 வயசுல ஒரு கள்ளகாதலன் இருக்கிறான், அது சட்டத்துக்கு புறம்பானது.. ஆனா ஏத்துக்ககூடியது சார்...அதே சமயம் அந்த கள்ளக்காதலனை நீங்களே உலமகா புத்திசாலின்னு சொன்னது சட்டத்துக்கும் புறம்பானது...ஏத்துக்ககூடியதும் இல்லை சார்...
பேராசிரியர்:-????????????!!!!!!!!!!
பொண்ணு:- எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லடா...
பையன்:-அப்படியா...இதோ உடனே வரேண்டி....
பொண்ணு:- டேய்...டேய்...
(போன் கட்டாகி விட்டது..ஒரு மணி நேரம் கழித்து பாய் பிரண்டு அவளை மறுபடி செல்போனில் கூப்பிட்டான்...)
பையன்:- என்னடி...உங்க வீட்டு வாசல் கதவுல பூட்டு தொங்கிட்டு இருக்கு..
பொண்ணு:- நான் தான் சொன்னேன்ல எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லைன்னு..நாங்க எல்லாரும் வீட்டை பூட்டிக்கிட்டு திருப்பதிக்கு போயிட்டு இருக்கோம்டா..
பையன்:-?????!!!!!!!!!
..........................................................................................................................................................
ஒருவன்:- நான் தேனி மாவட்டம் கம்பத்துல இருந்து பேசறேன்..
மற்றவர் :- சரிங்க.. கீழ விழுந்துட போறீங்க...கீழ இறங்கிட்டு மெதுவா பேசுங்க...
...................................................................................................................................................
கல்லூரி படிக்கும் மாணவன் செமஸ்டரில் பெயில் ஆகிவிட்டான்.அவனுடைய பேராசிரியர் வகுப்பில் அவனை நிக்க வைத்து திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.
மாணவன்:- (பொறுமையிழந்து...) சார், போதும் நிறுத்துங்க...நான் உங்கள சில கேள்வி கேட்கிறேன், அதுக்கு முதல பதில் சொல்லிட்டு அப்புறம் என்னை திட்டுங்க...பதில் தெரியலைனா உங்க தோல்விய ஒத்துகிட்டு என்னை புத்திசாலின்னு ஒதுக்கணும்..சரியா..
பேராசிரியர்:- என்னையே கேள்வி கேட்கபோறியா...சரி கேளு..
மாணவன்:- 1. சட்டத்துக்கு உட்பட்டது ஆனால் ஏத்துக்கமுடியாதது எது?
2. சட்டத்துக்கு புறம்பானது ஆனால் ஏத்துக்ககூடியது எது?
3. சட்டத்துக்கும் புறம்பானது ஆனால் ஏத்துக்கமுடியாததும் எது?
பேராசிரியர்:- (ரொம்ப நேரம் யோசித்து...) தெரியலைப்பா..நான் என் தோல்விய ஒத்துகிறேன்...இனிமே உன்னை திட்ட மாட்டேன்...நீ தான் உலகமகா புத்திசாலின்னு ஒத்துக்கிறேன்..பதிலை சொல்லு...
மாணவன்:- உங்களுக்கு வயசு 60, உங்க மனைவிக்கு வயசு 20 இது ரெண்டுமே சட்டத்துக்கு உட்பட்டது ஆனா ஏத்துக்கமுடியுமா... முடியாது சார்... ஆனா உங்க மனைவிக்கு 19 வயசுல ஒரு கள்ளகாதலன் இருக்கிறான், அது சட்டத்துக்கு புறம்பானது.. ஆனா ஏத்துக்ககூடியது சார்...அதே சமயம் அந்த கள்ளக்காதலனை நீங்களே உலமகா புத்திசாலின்னு சொன்னது சட்டத்துக்கும் புறம்பானது...ஏத்துக்ககூடியதும் இல்லை சார்...
பேராசிரியர்:-????????????!!!!!!!!!!
Re: சும்மா ஜாலிக்கு
நல்லாதான் இருக்கு
கடைசியில சொன்னது ரொம்ப கடிடிடிடிடிடிடி
கடைசியில சொன்னது ரொம்ப கடிடிடிடிடிடிடி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|