Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடைசி பக்கம் – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
கடைசி பக்கம் – ஒரு பக்க கதை
உறவுகள் யாருமற்ற தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்த
அந்த மூதாட்டிக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக்
கழிந்தது. அவரின் ஒரே ஆறுதல், தொலைக்காட்சிப்
பெட்டிதான்!
–
டி.வி. தொடர்களில், சினிமாக்களில் வரும் அத்தனை
கேரக்டர்களையும் தனக்கு நெருக்கமானவர்களாக நினைத்து
ஒன்றிப் போய் விடுவார்.
–
திடீரென நேற்று இடியும் மின்னலுமாக மழை கொட்டிய
நேரத்தில் டி.வி. ஏதோ ஆகிவிட்டது. ‘‘இனி இது தேறாது.
புதிதுதான் வாங்க வேண்டும்’’ என சொல்லிவிட்டார்
மெக்கானிக்.
–
மூதாட்டி கடைக்குப் போனார். எல்.சி.டி, எல்.இ.டி என அகன்ற
திரைகளில் திரைப்படம் போலவே காட்சிகளைக் காட்டும்
ஏராளமான டி.வி. மாடல்களைப் பார்த்து பரவசப்பட்டார்.
ஆனால் விலைதான் கொஞ்சம் அதிகமாக இருந்தது.
–
‘‘இந்த விலைக்கு வாங்கினீங்கன்னா, ஒரு வருஷத்துக்கு
வாரன்டி உண்டு. கூடுதலா ஐயாயிரம் ரூபாய் கொடுத்தீங்கன்னா,
அஞ்சு வருஷ வாரன்டி தர்றோம். என்ன பிரச்னை என்றாலும்
பார்த்துக்குவோம்’’ என்றார் சேல்ஸ்மேன்.
–
‘‘நான் வயசான கிழவி. மெக்கானிக்கை தேடி அலைய
முடியாது. அஞ்சு வருஷ வாரன்டி கொடுங்க, விலையைக்
கொஞ்சம் குறைச்சுக்குங்க’’ என்றார் மூதாட்டி.
–
‘‘அதெல்லாம் முடியாது’’ என சேல்ஸ்மேன் கறாராகப் பேச,
அந்த மூதாட்டி சோகமாக வெளியேற முயன்றார்.
–
இதைப் பார்த்ததும் மேனேஜர் எழுந்து வந்தார். மூதாட்டியை
அக்கறையோடு விசாரித்தவர், சேல்ஸ்மேனை முறைத்து
விட்டு, ‘‘அம்மா! உங்களுக்கு வயசு என்ன ஆகுது?’’
என்றார்.
‘‘90’’ என்றார் மூதாட்டி. அந்திமத்தை நெருங்கும் வயதில்
அவர் இருப்பதை அறிந்தவர், ‘‘அஞ்சு வருஷம் என்னம்மா?
உங்களுக்கு ஆயுள்பூரா வாரன்டி தர்றேன். நீங்க கூடுதலா
பணமே தர வேண்டாம்’’ என்றார்.
ஆளுக்குத் தகுந்ததுபோல் யுக்தியை மாற்றுபவனே
நிஜ சேல்ஸ்மேன்!
–
——————————
–
நிதர்ஸனா
அந்த மூதாட்டிக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக்
கழிந்தது. அவரின் ஒரே ஆறுதல், தொலைக்காட்சிப்
பெட்டிதான்!
–
டி.வி. தொடர்களில், சினிமாக்களில் வரும் அத்தனை
கேரக்டர்களையும் தனக்கு நெருக்கமானவர்களாக நினைத்து
ஒன்றிப் போய் விடுவார்.
–
திடீரென நேற்று இடியும் மின்னலுமாக மழை கொட்டிய
நேரத்தில் டி.வி. ஏதோ ஆகிவிட்டது. ‘‘இனி இது தேறாது.
புதிதுதான் வாங்க வேண்டும்’’ என சொல்லிவிட்டார்
மெக்கானிக்.
–
மூதாட்டி கடைக்குப் போனார். எல்.சி.டி, எல்.இ.டி என அகன்ற
திரைகளில் திரைப்படம் போலவே காட்சிகளைக் காட்டும்
ஏராளமான டி.வி. மாடல்களைப் பார்த்து பரவசப்பட்டார்.
ஆனால் விலைதான் கொஞ்சம் அதிகமாக இருந்தது.
–
‘‘இந்த விலைக்கு வாங்கினீங்கன்னா, ஒரு வருஷத்துக்கு
வாரன்டி உண்டு. கூடுதலா ஐயாயிரம் ரூபாய் கொடுத்தீங்கன்னா,
அஞ்சு வருஷ வாரன்டி தர்றோம். என்ன பிரச்னை என்றாலும்
பார்த்துக்குவோம்’’ என்றார் சேல்ஸ்மேன்.
–
‘‘நான் வயசான கிழவி. மெக்கானிக்கை தேடி அலைய
முடியாது. அஞ்சு வருஷ வாரன்டி கொடுங்க, விலையைக்
கொஞ்சம் குறைச்சுக்குங்க’’ என்றார் மூதாட்டி.
–
‘‘அதெல்லாம் முடியாது’’ என சேல்ஸ்மேன் கறாராகப் பேச,
அந்த மூதாட்டி சோகமாக வெளியேற முயன்றார்.
–
இதைப் பார்த்ததும் மேனேஜர் எழுந்து வந்தார். மூதாட்டியை
அக்கறையோடு விசாரித்தவர், சேல்ஸ்மேனை முறைத்து
விட்டு, ‘‘அம்மா! உங்களுக்கு வயசு என்ன ஆகுது?’’
என்றார்.
‘‘90’’ என்றார் மூதாட்டி. அந்திமத்தை நெருங்கும் வயதில்
அவர் இருப்பதை அறிந்தவர், ‘‘அஞ்சு வருஷம் என்னம்மா?
உங்களுக்கு ஆயுள்பூரா வாரன்டி தர்றேன். நீங்க கூடுதலா
பணமே தர வேண்டாம்’’ என்றார்.
ஆளுக்குத் தகுந்ததுபோல் யுக்தியை மாற்றுபவனே
நிஜ சேல்ஸ்மேன்!
–
——————————
–
நிதர்ஸனா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|