Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாத்தாவோட ஃபோட்டோடா…, கி.மு. விலே எடுத்தது..!!
Page 1 of 1 • Share
தாத்தாவோட ஃபோட்டோடா…, கி.மு. விலே எடுத்தது..!!
“அவனுக்கு நிறைய்ய்ய்ய “ஃப்ரூட் லாங்குவேஜஸ்’
தெரியுமாம்”
“அப்படீன்னா…?”
“நிறைய்ய்ய பழமொழிகள்…தெரியுமாம்”
ஆர்.பொன் சரவணகுரு,
–
——————————————
–
* “இது எங்க தாத்தாவோட ஃபோட்டோடா…,
கி.மு. விலே எடுத்தது”
“நம்பவே முடியலியேடா….ரொம்ப சின்ன வயசா இருக்கே…
அதென்ன கி.மு?”
“கிழவனாகறதுக்கு முன்னால”
ஜோ.ஜெயக்குமார்,
–
———————————————
* “டேய் ரவி…,உன்னை ஒரு புலி துரத்துச்சின்னா என்ன
பண்ணுவே?”
“ஓடிப்போய் மரத்துமேலே ஏறிப்பேன்”
“புலியும் மரத்து மேலே ஏறுச்சுன்னா என்ன பண்ணுவே?”
“பக்கத்துல ஒரு குளம் இருக்கில்லே…,அதிலே குதிச்சுடுவேன்”
“புலியும் குளத்திலே குதிச்சா என்ன பண்ணுவே?”
“டேய்…! நீ எனக்கு ஃபிரெண்டா?…,புலிக்கு ஃபிரெண்டா?”
–
அ.உமர்
–
—————————————————-
* “கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரியாடா?”
“ம்ஹூம்…,முடியாது.., இப்போ நான் கணக்குப் பரீட்சைக்குப்
போறேன்”
“சரி…,வரும்போது முட்டை வாங்கிட்டு வா…,இந்தா காசு!”
–
“??????”
–
ஆர்.ரமணா,
–
———————————————
தெரியுமாம்”
“அப்படீன்னா…?”
“நிறைய்ய்ய பழமொழிகள்…தெரியுமாம்”
ஆர்.பொன் சரவணகுரு,
–
——————————————
–
* “இது எங்க தாத்தாவோட ஃபோட்டோடா…,
கி.மு. விலே எடுத்தது”
“நம்பவே முடியலியேடா….ரொம்ப சின்ன வயசா இருக்கே…
அதென்ன கி.மு?”
“கிழவனாகறதுக்கு முன்னால”
ஜோ.ஜெயக்குமார்,
–
———————————————
* “டேய் ரவி…,உன்னை ஒரு புலி துரத்துச்சின்னா என்ன
பண்ணுவே?”
“ஓடிப்போய் மரத்துமேலே ஏறிப்பேன்”
“புலியும் மரத்து மேலே ஏறுச்சுன்னா என்ன பண்ணுவே?”
“பக்கத்துல ஒரு குளம் இருக்கில்லே…,அதிலே குதிச்சுடுவேன்”
“புலியும் குளத்திலே குதிச்சா என்ன பண்ணுவே?”
“டேய்…! நீ எனக்கு ஃபிரெண்டா?…,புலிக்கு ஃபிரெண்டா?”
–
அ.உமர்
–
—————————————————-
* “கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரியாடா?”
“ம்ஹூம்…,முடியாது.., இப்போ நான் கணக்குப் பரீட்சைக்குப்
போறேன்”
“சரி…,வரும்போது முட்டை வாங்கிட்டு வா…,இந்தா காசு!”
–
“??????”
–
ஆர்.ரமணா,
–
———————————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தாத்தாவோட ஃபோட்டோடா…, கி.மு. விலே எடுத்தது..!!
–
* “எங்கப்பா எங்கம்மாவை “டி’ போட்டுத்தான் கூப்பிடுவாரு
…,உங்கப்பா?”
“…”டீ’…போட்டுட்டுக் கூப்பிடுவாரு”
ஏ.ஞானசேகர்,
–
—————————————————
–
* “பெண்ணோட அப்பாவுக்கு பணத்தாசை அதிகம்னு
நினைக்கிறேன்”
“எப்பிடி?”
“….”தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்’னு போடறதுக்கு
பதிலா…,”தங்களிடமிருந்து “வரவை’ ஆவலுடன் எதிர்பார்க்கும்’னு
போட்டிருக்காரே!”
பி.பகவதி,
–
————————————————–
சிறுவர் மணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|