Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆயுள் காப்பீட்டு பணத்தை எப்படி பெறுவது?
Page 1 of 1 • Share
ஆயுள் காப்பீட்டு பணத்தை எப்படி பெறுவது?
ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துள்ளவர் இறந்துவிட்டால் அந்த பணத்தை எப்படி வாங்குவது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துள்ளவர் இறந்துவிட்டால் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து எப்படி பணத்தை பெறுவது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
பாலிசி எடுத்தவர் இறந்துவிட்டார் என்றால் அவர் தனக்கு பின் யாருக்கு பணம் போக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரோ அவர் அல்லது அவர்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்றோ இல்லை அவர்களின் இணையதளத்திலோ விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். இறந்தவர் பாலிசி படிவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை நியமித்திருந்தால் அவர்கள் அனைவரும் தனித்தனியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து காப்பீட்டு நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும்.
அதன் பிறகு இறந்தவரால் நியமிக்கப்பட்டவர்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். முதலில் பாலிசி எடுத்த ஒரிஜினல் ஆவணத்தின் ஜெராக்ஸை சமர்பிக்க வேண்டும். ஒரிஜினல் ஆவணம் இல்லை என்றால் காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்று பாலிசி எண்ணை தெரிவித்தால் அவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களில் இருந்து உங்கள் பாலிசி ஆவணத்தை எடுப்பார்கள். அதன் பிறகு இறப்பு சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
பாலிசி எடுத்தவர் விபத்தில் இறந்திருந்தால் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை, எப்.ஐ.ஆர். நகல் உள்ளிட்ட சட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இயற்கை மரணம் என்றால் மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் மருத்துவரிடம் இருந்து பெற்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
அதன் பிறகு காப்பீட்டு நிறுவனம் இது குறித்து விசாரணை நடத்தி பணத்தை அளிக்கும். பொதுவாக பாலிசியில் பிரச்சனை இல்லை என்றால் 8 நாட்களுக்குள் விசாரணை முடித்து பணம் அளிக்கப்படும். இல்லை ஏதாவது வில்லங்கங்கள் இருந்தால் 30 நாட்கள் ஆகும். 30 நாட்களுக்கு மேல் இழுத்தடித்தால் கொடுக்க வேண்டிய பணத்துடன் அதற்கான வட்டியையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
பணத்தை பெறுபவர்கள் அதை மொத்தமாகவோ அல்லது மாதா மாதம் ஒரு தொகையாகவோ பெறலாம். ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பவர்கள் அதன் விவரத்தையும், ஒரிஜினல் ஆவணம் இருக்கும் இடத்தையும் நியமனதாரர்களிடம் தெரிவிப்பது நல்லது.
நன்றி ஒன் இந்தியா
ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துள்ளவர் இறந்துவிட்டால் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து எப்படி பணத்தை பெறுவது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
பாலிசி எடுத்தவர் இறந்துவிட்டார் என்றால் அவர் தனக்கு பின் யாருக்கு பணம் போக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரோ அவர் அல்லது அவர்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்றோ இல்லை அவர்களின் இணையதளத்திலோ விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். இறந்தவர் பாலிசி படிவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை நியமித்திருந்தால் அவர்கள் அனைவரும் தனித்தனியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து காப்பீட்டு நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும்.
அதன் பிறகு இறந்தவரால் நியமிக்கப்பட்டவர்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். முதலில் பாலிசி எடுத்த ஒரிஜினல் ஆவணத்தின் ஜெராக்ஸை சமர்பிக்க வேண்டும். ஒரிஜினல் ஆவணம் இல்லை என்றால் காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்று பாலிசி எண்ணை தெரிவித்தால் அவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களில் இருந்து உங்கள் பாலிசி ஆவணத்தை எடுப்பார்கள். அதன் பிறகு இறப்பு சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
பாலிசி எடுத்தவர் விபத்தில் இறந்திருந்தால் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை, எப்.ஐ.ஆர். நகல் உள்ளிட்ட சட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இயற்கை மரணம் என்றால் மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் மருத்துவரிடம் இருந்து பெற்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
அதன் பிறகு காப்பீட்டு நிறுவனம் இது குறித்து விசாரணை நடத்தி பணத்தை அளிக்கும். பொதுவாக பாலிசியில் பிரச்சனை இல்லை என்றால் 8 நாட்களுக்குள் விசாரணை முடித்து பணம் அளிக்கப்படும். இல்லை ஏதாவது வில்லங்கங்கள் இருந்தால் 30 நாட்கள் ஆகும். 30 நாட்களுக்கு மேல் இழுத்தடித்தால் கொடுக்க வேண்டிய பணத்துடன் அதற்கான வட்டியையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
பணத்தை பெறுபவர்கள் அதை மொத்தமாகவோ அல்லது மாதா மாதம் ஒரு தொகையாகவோ பெறலாம். ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பவர்கள் அதன் விவரத்தையும், ஒரிஜினல் ஆவணம் இருக்கும் இடத்தையும் நியமனதாரர்களிடம் தெரிவிப்பது நல்லது.
நன்றி ஒன் இந்தியா
Similar topics
» இறப்புக்கு பின் ஆயுள் காப்பீடு செய்த பணத்தை எப்படி வாங்குவது?
» பணத்தை சேமிப்பது எப்படி?
» மன நிம்மதி பெறுவது எப்படி?
» சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
» மன நிம்மதி பெறுவது எப்படி?
» பணத்தை சேமிப்பது எப்படி?
» மன நிம்மதி பெறுவது எப்படி?
» சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
» மன நிம்மதி பெறுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|