Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சூபி கதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
சூபி கதைகள்
பணம்.
ஒரு சூபி ஞானிக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பதற்காக செல்வந்தர் ஒருவர் வந்தார். ஆனால் ஞானி அதை வாங்கிக் கொள்ளவில்லை.
அவர் சொன்னார்.
“ எனக்கு உங்கள் பணம் தேவையில்லை. என்னிடம் ஒரே ஒரு நாணயம் இருக்கிறது ”.
செல்வந்தர் சொன்னார்.
“ அந்த ஒரு நாணயம் உங்களுக்கு எத்தனை நாளைக்கு வரும். அது மிகவும் அற்பமான தொகை ”.
ஞானி பதில் சொன்னார்.
“ என்னிடம் இருக்கும் இந்த ஒரு நாணயம் தீரும்வரை நான் உயிருடன் இருப்பேன் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? அப்படி உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் கொடுக்கும் இந்தப் பணத்தை நான் வாங்கிக் கொள்கிறேன் ”.
ஆதாரம் ; சூபி கதைகள் – தமிழில் – யூமா வாசுகி – பக்கம் – 105 – 106.
தகவல்; ந.க.துறைவன்.
*
ஒரு சூபி ஞானிக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பதற்காக செல்வந்தர் ஒருவர் வந்தார். ஆனால் ஞானி அதை வாங்கிக் கொள்ளவில்லை.
அவர் சொன்னார்.
“ எனக்கு உங்கள் பணம் தேவையில்லை. என்னிடம் ஒரே ஒரு நாணயம் இருக்கிறது ”.
செல்வந்தர் சொன்னார்.
“ அந்த ஒரு நாணயம் உங்களுக்கு எத்தனை நாளைக்கு வரும். அது மிகவும் அற்பமான தொகை ”.
ஞானி பதில் சொன்னார்.
“ என்னிடம் இருக்கும் இந்த ஒரு நாணயம் தீரும்வரை நான் உயிருடன் இருப்பேன் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? அப்படி உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் கொடுக்கும் இந்தப் பணத்தை நான் வாங்கிக் கொள்கிறேன் ”.
ஆதாரம் ; சூபி கதைகள் – தமிழில் – யூமா வாசுகி – பக்கம் – 105 – 106.
தகவல்; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: சூபி கதைகள்
சூபி கதை.
பார்வையற்ற வழிகாட்டி.
ஞானத்தைத் தேடும் ஒருவர், லுக்மான் எனும் சூபி குருவிடம் கேட்டார்
“ நீங்கள் யாரிடம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்? ”
அவர் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார்
“ பார்வையற்ற ஒருவரிடமிருந்து. பார்வையற்ற எவரும் முன்கூட்டியே கவனிக்காமல் ஒரு அடி முன்னால் வைப்பதில்லை. அவர்கள் எங்கும் விழுவதில்லை. பெரும்பாலும், கண்ணுள்ளவர்கள் தான் விழுகிறார்கள். அதையறிந்த போது என் கவனம் அதிகரித்தது. வழியும் தெரிந்தது ”.
ஆதாரம் ; சூபி கதைகள் – தமிழில் : யூமா வாசுகி. பக்கம் – 31.
தகவல் ; ந.க.துறைவன்.
பார்வையற்ற வழிகாட்டி.
ஞானத்தைத் தேடும் ஒருவர், லுக்மான் எனும் சூபி குருவிடம் கேட்டார்
“ நீங்கள் யாரிடம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்? ”
அவர் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார்
“ பார்வையற்ற ஒருவரிடமிருந்து. பார்வையற்ற எவரும் முன்கூட்டியே கவனிக்காமல் ஒரு அடி முன்னால் வைப்பதில்லை. அவர்கள் எங்கும் விழுவதில்லை. பெரும்பாலும், கண்ணுள்ளவர்கள் தான் விழுகிறார்கள். அதையறிந்த போது என் கவனம் அதிகரித்தது. வழியும் தெரிந்தது ”.
ஆதாரம் ; சூபி கதைகள் – தமிழில் : யூமா வாசுகி. பக்கம் – 31.
தகவல் ; ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|