Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கல்லூரிக் காலம்..
Page 1 of 1 • Share
கல்லூரிக் காலம்..
கல்லூரிக் காலம்..
"நட்புக்கு மரணம் இல்லை)
உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள்,
உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல,
கல்லூரிக் காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும்,
ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது.
நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றை
அல்லது ஒருவரை சந்திக்கப்பட நேர்கையில் தான்
நினைவுகள் புயலைப்போல வேட்டையாட தொடங்கும்.
தொலைந்துபோன சிறகினை பறவை தேடிப்போவதில்லை.
நினைவுகள் அப்படி இல்லை, தொலைந்தவற்றை மீட்டிக்கொள்ளும். காற்றினால் களவாடப்பட்டுக் கொண்டிருக்கும் விளக்கின் சுவாலை போல பட படக்கிறது மனது. ஆடும் வெளிச்சத்தில் அலையும் நிழலைப்போல தவிர்க்கும் நினைவுகளின் விம்பம் இது..
மூடும் கண்கள் எப்போதும் எதையும் காண்பதில்லை.
கண்கள் திறந்திருந்தால் கனவு வருவதில்லை.
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை.
உண்மைகள் எதுவும் கனவாய் போவதில்லை.
கனவாய் போன சில உண்மைகள் தான் வாழ்க்கை.....
நட்பு, காதல் நிறைந்த எம் ஒவ்வொருவரின் கல்லுரி வாழ்வு
நட்பு எப்படிப்பட்டது, வித்தியாசமானது.
காதலை விட ஒரு படி மேலானது. தன்நலம் பாராத ஒரு உறவு. பேச்சில் மட்டும் அல்ல, நிஜத்திலும் தான்..
நதியில் அலையும் இலையும், தத்தளிக்கும் எறும்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் நிமிடம் தான் நட்பு.
ஒரு கயிற்றுப் பாலத்தில் இருவர் நடக்க முடியுமா..?? முடியும் என்றால் நட்பில் மட்டும்தான். பாலைப் பார்த்து கள் என நினைப்பதல்ல நட்பு, கள்ளை பார்த்து பால் என்பதே உண்மையான நட்பு.
வானம் அழகானது தான் வெளிச்சமாய் இருக்கும் போதும் இருட்டிவிட்டாலும். பகலில் சூரியனால், இரவில் நிலாவால். நட்பும் அதுபோல் தான்.
வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்தில் தோழனால்...
சந்தோசத்தில் நண்பியால்...
'கல்லூரி வாழ்வு தொடங்கும் இடம் நட்பு' இது சரியா
'நட்பு தொடங்குமிடம் கல்லுரி வாழ்வு' இது சரியா..?
புதிதாக இறைக்கை முளைத்த பறவை பறக்க எத்தனிக்க, அது முடியாது போகும். அது போல நட்பு கிடைத்தும் நட்பென்று உணரமுடியாத வயதில் தான் முதல் நட்பின் ஆரம்பம்.
நட்பு
எண்ணங்கள் வேறுபட்டாலும்
எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி
இணைந்து விடும்
உன்னத உறவு.... நட்பு
உரிமை கொண்டாடுவது உறவு
ஆனால்
உறவைக் கொண்டாடுவது நட்பு தானே...
நட்பில் தான்
வருணம் இல்லை...
நட்பில் தான்
போலி இல்லை..
நட்பில் தான்
பொய்கள் இல்லை....
நட்பு என்பது பொது நலம்
மட்டும் அல்ல
சுயநலமும் கூட...
நட்பு கோடையிலும் வசந்தம்..
நட்பு வெறிக்கான ஏணி..
குட்டி உலகம் நட்பு...
கடவுள் படிக்கும் புத்தகம் நட்பு...
உலகம் வேண்டுமா
நட்பு கொண்டு பார்...
ஆயுள் இரட்டிப்பாகவேண்டுமா
நட்பு கொண்டு பார்...
நட்பு என்பது சத்துணவு
இழந்தால்
ஆரோக்கியம் கெட்டுவிடும்...
நட்பு என்பது புன்னகை
இழந்தால்
அத்தனையும் கெட்டுவிடும்...
அத்தனையும் செயற்கை
நட்பை தவிர...
(தொடரும்....)
-தமிழ்நிலா-
"நட்புக்கு மரணம் இல்லை)
உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள்,
உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல,
கல்லூரிக் காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும்,
ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது.
நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றை
அல்லது ஒருவரை சந்திக்கப்பட நேர்கையில் தான்
நினைவுகள் புயலைப்போல வேட்டையாட தொடங்கும்.
தொலைந்துபோன சிறகினை பறவை தேடிப்போவதில்லை.
நினைவுகள் அப்படி இல்லை, தொலைந்தவற்றை மீட்டிக்கொள்ளும். காற்றினால் களவாடப்பட்டுக் கொண்டிருக்கும் விளக்கின் சுவாலை போல பட படக்கிறது மனது. ஆடும் வெளிச்சத்தில் அலையும் நிழலைப்போல தவிர்க்கும் நினைவுகளின் விம்பம் இது..
மூடும் கண்கள் எப்போதும் எதையும் காண்பதில்லை.
கண்கள் திறந்திருந்தால் கனவு வருவதில்லை.
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை.
உண்மைகள் எதுவும் கனவாய் போவதில்லை.
கனவாய் போன சில உண்மைகள் தான் வாழ்க்கை.....
நட்பு, காதல் நிறைந்த எம் ஒவ்வொருவரின் கல்லுரி வாழ்வு
நட்பு எப்படிப்பட்டது, வித்தியாசமானது.
காதலை விட ஒரு படி மேலானது. தன்நலம் பாராத ஒரு உறவு. பேச்சில் மட்டும் அல்ல, நிஜத்திலும் தான்..
நதியில் அலையும் இலையும், தத்தளிக்கும் எறும்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் நிமிடம் தான் நட்பு.
ஒரு கயிற்றுப் பாலத்தில் இருவர் நடக்க முடியுமா..?? முடியும் என்றால் நட்பில் மட்டும்தான். பாலைப் பார்த்து கள் என நினைப்பதல்ல நட்பு, கள்ளை பார்த்து பால் என்பதே உண்மையான நட்பு.
வானம் அழகானது தான் வெளிச்சமாய் இருக்கும் போதும் இருட்டிவிட்டாலும். பகலில் சூரியனால், இரவில் நிலாவால். நட்பும் அதுபோல் தான்.
வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்தில் தோழனால்...
சந்தோசத்தில் நண்பியால்...
'கல்லூரி வாழ்வு தொடங்கும் இடம் நட்பு' இது சரியா
'நட்பு தொடங்குமிடம் கல்லுரி வாழ்வு' இது சரியா..?
புதிதாக இறைக்கை முளைத்த பறவை பறக்க எத்தனிக்க, அது முடியாது போகும். அது போல நட்பு கிடைத்தும் நட்பென்று உணரமுடியாத வயதில் தான் முதல் நட்பின் ஆரம்பம்.
நட்பு
எண்ணங்கள் வேறுபட்டாலும்
எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி
இணைந்து விடும்
உன்னத உறவு.... நட்பு
உரிமை கொண்டாடுவது உறவு
ஆனால்
உறவைக் கொண்டாடுவது நட்பு தானே...
நட்பில் தான்
வருணம் இல்லை...
நட்பில் தான்
போலி இல்லை..
நட்பில் தான்
பொய்கள் இல்லை....
நட்பு என்பது பொது நலம்
மட்டும் அல்ல
சுயநலமும் கூட...
நட்பு கோடையிலும் வசந்தம்..
நட்பு வெறிக்கான ஏணி..
குட்டி உலகம் நட்பு...
கடவுள் படிக்கும் புத்தகம் நட்பு...
உலகம் வேண்டுமா
நட்பு கொண்டு பார்...
ஆயுள் இரட்டிப்பாகவேண்டுமா
நட்பு கொண்டு பார்...
நட்பு என்பது சத்துணவு
இழந்தால்
ஆரோக்கியம் கெட்டுவிடும்...
நட்பு என்பது புன்னகை
இழந்தால்
அத்தனையும் கெட்டுவிடும்...
அத்தனையும் செயற்கை
நட்பை தவிர...
(தொடரும்....)
-தமிழ்நிலா-
Re: கல்லூரிக் காலம்..
கல்லூரி காலங்களையும் , நட்பையும் என்றுமே மறக்க முடியாது.
காலத்தின் கட்டாயத்தால் திசை மாறி போனாலும் அந்த கல்லூரி காலங்களை
அசை போட்டுகொண்டுதான் இருக்கிறோம்.
நானும் நான் படித்த கல்லூரியை பார்க்கும் தருணங்களில்
இதயத்தில் ஏதோ ஒரு இறுக்கம்
மீண்டும் வராதா? அந்த பசுமையான நாட்கள் என்று
நன்றி தமிழ்நிலா
காலத்தின் கட்டாயத்தால் திசை மாறி போனாலும் அந்த கல்லூரி காலங்களை
அசை போட்டுகொண்டுதான் இருக்கிறோம்.
நானும் நான் படித்த கல்லூரியை பார்க்கும் தருணங்களில்
இதயத்தில் ஏதோ ஒரு இறுக்கம்
மீண்டும் வராதா? அந்த பசுமையான நாட்கள் என்று
நன்றி தமிழ்நிலா
Re: கல்லூரிக் காலம்..
முரளிராஜா wrote:கல்லூரி காலங்களையும் , நட்பையும் என்றுமே மறக்க முடியாது.
காலத்தின் கட்டாயத்தால் திசை மாறி போனாலும் அந்த கல்லூரி காலங்களை
அசை போட்டுகொண்டுதான் இருக்கிறோம்.
நானும் நான் படித்த கல்லூரியை பார்க்கும் தருணங்களில்
இதயத்தில் ஏதோ ஒரு இறுக்கம்
மீண்டும் வராதா? அந்த பசுமையான நாட்கள் என்று
நன்றி தமிழ்நிலா
அசைபோட பல்லு இருக்கா என்ன?
வயதான காலத்தில் இதைத்தவிர முரளி தாத்தாவுக்கு வேறென்ன வேலை?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கல்லூரிக் காலம்..
கல்லூரிக்கு போனதில்லை.
நட்பு பற்றி தங்கள் வரிகள் அருமை
நட்பு பற்றி தங்கள் வரிகள் அருமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கல்லூரிக் காலம்..
நன்றி அண்ணா....முரளிராஜா wrote:கல்லூரி காலங்களையும் , நட்பையும் என்றுமே மறக்க முடியாது.
காலத்தின் கட்டாயத்தால் திசை மாறி போனாலும் அந்த கல்லூரி காலங்களை
அசை போட்டுகொண்டுதான் இருக்கிறோம்.
நானும் நான் படித்த கல்லூரியை பார்க்கும் தருணங்களில்
இதயத்தில் ஏதோ ஒரு இறுக்கம்
மீண்டும் வராதா? அந்த பசுமையான நாட்கள் என்று
நன்றி தமிழ்நிலா
Re: கல்லூரிக் காலம்..
கல்லூரியில் தான் உருவாகவேண்டுமா நட்பு, இல்லைதானே.. நன்றி அண்ணா....mohaideen wrote:கல்லூரிக்கு போனதில்லை.
நட்பு பற்றி தங்கள் வரிகள் அருமை
Re: கல்லூரிக் காலம்..
மிகவும் ரசித்தேன் கல்லூரி வாழ்க்கையையும் உங்கள் கவிதையையும்
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: கல்லூரிக் காலம்..
நன்றி நண்பா...நண்பன் wrote:மிகவும் ரசித்தேன் கல்லூரி வாழ்க்கையையும் உங்கள் கவிதையையும்
Similar topics
» கல்லூரிக் காலம்.. 02
» கல்லூரிக் காலம்.. 03
» காலத்துக்கு காலம்
» கவி நிலாவின் அது ஒரு காலம்
» அது ஒரு கனா காலம்.
» கல்லூரிக் காலம்.. 03
» காலத்துக்கு காலம்
» கவி நிலாவின் அது ஒரு காலம்
» அது ஒரு கனா காலம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|