Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
Page 1 of 1 • Share
காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
கோபப்படுபவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கஷ்டமான ஒன்று. அதிலும் தாம் ஒரு தவறு செய்து, அதனால் காதலி கோபப்படுவதை சமாதானப் படுத்துவது என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு அழகான உறவுக்குள் சின்ன சின்ன சண்டை வருகிறது என்றால் அந்த உறவு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் சண்டை சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும். இல்லையெனில் அந்த ஆரோக்கியமான வாழ்க்கை கசப்பானதாகிவிடும். அப்படி காதலி ஏதேனும் ஒரு விஷயத்தில் கோபப்பட்டால், சற்று பொறுமையாக இருந்து அவளை சமாதானப்படுத்த வேண்டும். அப்படி அவளை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ ஒரு சில வரிகளை சொல்லத் தான் வேண்டும்.
1. ‘தயவுசெய்து, என்னை மன்னித்துவிடு’ என்று சொல்லலாம். இது ஒரு சிறந்த, காதலியை குளிர வைக்கும் வார்த்தையும் கூட. நீங்கள் தவறு செய்து அதை ஒப்புக்கொண்டு, எந்த ஒரு ஈகோவும் இல்லாமல், காதலியிடம் மன்னிப்பு கேட்டால், நிச்சயமாக அவள் ஒரு சில நிமிடங்களில் மனம் குளிர்ந்துவிடுவாள்.
2. ‘நடந்ததை மறந்துவிடு’ என்று கூட சொல்லலாம். இப்படி சொல்லும் முன் முதலில் நீங்கள் சண்டை போடும் எண்ணத்தில் இல்லாமல், சற்று ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். பின் காதலியிடம், நடந்ததை நினைத்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கை தான் கெட்டு போகும். ஆகவே நடந்ததை மறந்துவிடு என்று சொல்ல வேண்டும். முகத்தை பார்த்து சொல்ல முடியவில்லை என்றால், ஒரு மெசேஜ் அனுப்பலாம். அப்படி மெசேஜ் அனுப்பும் போது, அதில் ஒரு சிரித்த படி ஒரு சிம்பிள் போட்டு அனுப்பலாம். இதனால் காதலியின் கோபமானது சற்று நேரத்தில் சென்று விடும்.
3. ‘சரி! இனிமேல் செய்ய மாட்டேன், நினைவில் வைத்துக் கொள்கிறேன்’ என்று செல்லுங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால், தள்ளிப் போடாமல் உடனே இதனை சொல்லிவிடுங்கள். அப்படி சொல்லாமல் லேட் செய்தால், ரப்பர் பேண்ட் மாதிரி தான் சண்டை இழுத்துக் கொண்டே போகும். சின்ன சண்டை என்றால் இதைச் சொல்லி காதலியை சமாதானப்படுத்தலாம். இப்படி சொல்லும் போது இதில் ஒரு உணர்ச்சி தெரிய வேண்டும், அது தான் முக்கியம். ஆனால் தவறை காதலி செய்தால், நீங்கள் இதை சொல்லக் கூடாது, இல்லையென்றால் அவர்கள் என்ன செய்தாலும், நீங்கள் அவர்களுக்கு கட்டுப்படுவது போல் இருக்கும்.
4. ‘நீ கோபத்துல கூட அழகா இருக்க‘ என்று சொல்லலாம். மேல சொன்ன மூன்று வரிகளை விட இதுவே மிகவும் பவர்ஃபுல் வரி. இதனால் அவர்கள் விரைவில் குளிர்ந்து விடுவர். இந்த வார்த்தைகளை மெதுவாக அவர்கள் கைகளை பிடித்து, காதுக்கு அருகில் சென்று சொன்னால், அந்த நொடியே அவர்கள் கரைந்து விடுவர். அதுவும் இப்படி சொன்னதும் அவர்கள் முகத்தை பார்த்தால் கண்டிப்பாக சிரித்திருப்பார்கள்.
என்ன, இப்படியெல்லாம் சொல்லி கோபப்படுற உங்க காதலியை சாமாதானப்படுத்த ரெடியா இருக்கீங்களா!!! இப்ப இந்த நான்கு பவர்ஃபுல் வரியில் எதை நீங்க சொல்லி சமாதானப்படுத்தப் போறீங்க?
நன்றி -புரட்சி.காம்
1. ‘தயவுசெய்து, என்னை மன்னித்துவிடு’ என்று சொல்லலாம். இது ஒரு சிறந்த, காதலியை குளிர வைக்கும் வார்த்தையும் கூட. நீங்கள் தவறு செய்து அதை ஒப்புக்கொண்டு, எந்த ஒரு ஈகோவும் இல்லாமல், காதலியிடம் மன்னிப்பு கேட்டால், நிச்சயமாக அவள் ஒரு சில நிமிடங்களில் மனம் குளிர்ந்துவிடுவாள்.
2. ‘நடந்ததை மறந்துவிடு’ என்று கூட சொல்லலாம். இப்படி சொல்லும் முன் முதலில் நீங்கள் சண்டை போடும் எண்ணத்தில் இல்லாமல், சற்று ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். பின் காதலியிடம், நடந்ததை நினைத்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கை தான் கெட்டு போகும். ஆகவே நடந்ததை மறந்துவிடு என்று சொல்ல வேண்டும். முகத்தை பார்த்து சொல்ல முடியவில்லை என்றால், ஒரு மெசேஜ் அனுப்பலாம். அப்படி மெசேஜ் அனுப்பும் போது, அதில் ஒரு சிரித்த படி ஒரு சிம்பிள் போட்டு அனுப்பலாம். இதனால் காதலியின் கோபமானது சற்று நேரத்தில் சென்று விடும்.
3. ‘சரி! இனிமேல் செய்ய மாட்டேன், நினைவில் வைத்துக் கொள்கிறேன்’ என்று செல்லுங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால், தள்ளிப் போடாமல் உடனே இதனை சொல்லிவிடுங்கள். அப்படி சொல்லாமல் லேட் செய்தால், ரப்பர் பேண்ட் மாதிரி தான் சண்டை இழுத்துக் கொண்டே போகும். சின்ன சண்டை என்றால் இதைச் சொல்லி காதலியை சமாதானப்படுத்தலாம். இப்படி சொல்லும் போது இதில் ஒரு உணர்ச்சி தெரிய வேண்டும், அது தான் முக்கியம். ஆனால் தவறை காதலி செய்தால், நீங்கள் இதை சொல்லக் கூடாது, இல்லையென்றால் அவர்கள் என்ன செய்தாலும், நீங்கள் அவர்களுக்கு கட்டுப்படுவது போல் இருக்கும்.
4. ‘நீ கோபத்துல கூட அழகா இருக்க‘ என்று சொல்லலாம். மேல சொன்ன மூன்று வரிகளை விட இதுவே மிகவும் பவர்ஃபுல் வரி. இதனால் அவர்கள் விரைவில் குளிர்ந்து விடுவர். இந்த வார்த்தைகளை மெதுவாக அவர்கள் கைகளை பிடித்து, காதுக்கு அருகில் சென்று சொன்னால், அந்த நொடியே அவர்கள் கரைந்து விடுவர். அதுவும் இப்படி சொன்னதும் அவர்கள் முகத்தை பார்த்தால் கண்டிப்பாக சிரித்திருப்பார்கள்.
என்ன, இப்படியெல்லாம் சொல்லி கோபப்படுற உங்க காதலியை சாமாதானப்படுத்த ரெடியா இருக்கீங்களா!!! இப்ப இந்த நான்கு பவர்ஃபுல் வரியில் எதை நீங்க சொல்லி சமாதானப்படுத்தப் போறீங்க?
நன்றி -புரட்சி.காம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
இது எதுக்கும் எனக்கு பயன் படாது தேவையும் இல்லை அண்ணா
என் மேல கோபமும் வராது வெறுப்பும் வராது என் உயிருக்கு
அதனால் தான் அவளை என் உயிர் என்று சொல்கிறேன் அண்ணா
என் மேல கோபமும் வராது வெறுப்பும் வராது என் உயிருக்கு
அதனால் தான் அவளை என் உயிர் என்று சொல்கிறேன் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
காதல் மயக்கத்தில் எதோ உளறுகிறார்..என் உயிர் நீயே wrote:இது எதுக்கும் எனக்கு பயன் படாது தேவையும் இல்லை அண்ணா
என் மேல கோபமும் வராது வெறுப்பும் வராது என் உயிருக்கு
அதனால் தான் அவளை என் உயிர் என்று சொல்கிறேன் அண்ணா
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
என் உயிர் நீயே wrote:இது எதுக்கும் எனக்கு பயன் படாது தேவையும் இல்லை அண்ணா
என் மேல கோபமும் வராது வெறுப்பும் வராது என் உயிருக்கு
அதனால் தான் அவளை என் உயிர் என்று சொல்கிறேன் அண்ணா
போனவாரம் தான் சண்டகட்டிகிட்டு இனிமேல் பேசவே மாட்டன் அப்படின்னு சொன்ன.....!!!!?
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
அய்யயோ இது உளற ஆரம்பிச்சா அவ்வளவு சீக்கிரம் நிறுத்தாதேஎன் உயிர் நீயே wrote:இது எதுக்கும் எனக்கு பயன் படாது தேவையும் இல்லை அண்ணா
என் மேல கோபமும் வராது வெறுப்பும் வராது என் உயிருக்கு
அதனால் தான் அவளை என் உயிர் என்று சொல்கிறேன் அண்ணா
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
அது போன வாரம்..சிவா wrote:என் உயிர் நீயே wrote:இது எதுக்கும் எனக்கு பயன் படாது தேவையும் இல்லை அண்ணா
என் மேல கோபமும் வராது வெறுப்பும் வராது என் உயிருக்கு
அதனால் தான் அவளை என் உயிர் என்று சொல்கிறேன் அண்ணா
போனவாரம் தான் சண்டகட்டிகிட்டு இனிமேல் பேசவே மாட்டன் அப்படின்னு சொன்ன.....!!!!?
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
மகா பிரபு wrote:அது போன வாரம்..சிவா wrote:என் உயிர் நீயே wrote:இது எதுக்கும் எனக்கு பயன் படாது தேவையும் இல்லை அண்ணா
என் மேல கோபமும் வராது வெறுப்பும் வராது என் உயிருக்கு
அதனால் தான் அவளை என் உயிர் என்று சொல்கிறேன் அண்ணா
போனவாரம் தான் சண்டகட்டிகிட்டு இனிமேல் பேசவே மாட்டன் அப்படின்னு சொன்ன.....!!!!?
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
காதலில் சமாதானம் தேவை இல்லை
ஒரு முறை முகத்தை பார்த்தாலே போதும் கோபம் எல்லாம் பறந்து போய்விடும்
ஒரு முறை முகத்தை பார்த்தாலே போதும் கோபம் எல்லாம் பறந்து போய்விடும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
முரளிராஜா wrote:அய்யயோ மறுபடியும் உளற ஆரம்பிச்சிடுசே
அண்ணா உண்மை இது இது தான் உண்மை காதல்
இது தான் காதலின் வலிமை உளற வில்லை {காதல் என்பது ஒரு பெண் மீது வருவது மட்டும் இல்லை புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்}
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
காதலியாக இருக்கும் வரை முகத்தை பார்த்தால் கோபம் குறையும்.
மனைவியான பின்பு அதிகமாகும் - முரளிராஜா
மனைவியான பின்பு அதிகமாகும் - முரளிராஜா
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
நான் சொல்வது போல் இன்னும் நிறைய பேர் வயதாகியும் காதலிக்கிறார்கள் நான் பார்த்து இருக்கிறேன்
என் உயிரும் எனக்கு அப்படி தான்
என் உயிரும் எனக்கு அப்படி தான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» காதலால் காதலியை காதலி...!!!
» கடல் அலை தன் காதலியை ..(கஸல் )
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...
» எப்படி? எப்படி? எப்படி?
» விபத்தில் உயிரிழந்த காதலியை மறக்காத டோனி: உருக்கமான தகவல் வெளியானது
» கடல் அலை தன் காதலியை ..(கஸல் )
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...
» எப்படி? எப்படி? எப்படி?
» விபத்தில் உயிரிழந்த காதலியை மறக்காத டோனி: உருக்கமான தகவல் வெளியானது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|