Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேடுதல் !
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
தேடுதல் !
ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.
தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, பசியோடு அங்கிருந்த அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.
நீதி: இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் எதுவுமே கிடைக்காது மட்டுமன்றிக் கைக்கெட்டியதும் விட்டுச்செல்லும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தேடுதல் !
உண்மைதான் செந்தில் அதனாலதானே எனக்கு கல்யாணம் ஆகியும் நான் எனக்கு பெண் தேடறத நிறுத்தவே இல்லை
Re: தேடுதல் !
இந்த விஷயம் அன்னிக்கு தெரியுமா?முரளிராஜா wrote:உண்மைதான் செந்தில் அதனாலதானே எனக்கு கல்யாணம் ஆகியும் நான் எனக்கு பெண் தேடறத நிறுத்தவே இல்லை
இல்ல நான் வேணுமுனா சொல்லட்டுமா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தேடுதல் !
செந்தில் wrote:இந்த விஷயம் அன்னிக்கு தெரியுமா?முரளிராஜா wrote:உண்மைதான் செந்தில் அதனாலதானே எனக்கு கல்யாணம் ஆகியும் நான் எனக்கு பெண் தேடறத நிறுத்தவே இல்லை
இல்ல நான் வேணுமுனா சொல்லட்டுமா?
எந்த விஷயம் அன்னிக்கு தெரியுமான்னு கேக்கறிங்க செந்தில்
Re: தேடுதல் !
அதனாலதானே எனக்கு கல்யாணம் ஆகியும் நான் எனக்கு பெண் தேடறத நிறுத்தவே இல்லைமுரளிராஜா wrote:செந்தில் wrote:இந்த விஷயம் அன்னிக்கு தெரியுமா?முரளிராஜா wrote:உண்மைதான் செந்தில் அதனாலதானே எனக்கு கல்யாணம் ஆகியும் நான் எனக்கு பெண் தேடறத நிறுத்தவே இல்லை
இல்ல நான் வேணுமுனா சொல்லட்டுமா?
எந்த விஷயம் அன்னிக்கு தெரியுமான்னு கேக்கறிங்க செந்தில்
அப்படின்னு சொன்னீங்களே அந்த விஷயம்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தேடுதல் !
செந்தில் wrote:அதனாலதானே எனக்கு கல்யாணம் ஆகியும் நான் எனக்கு பெண் தேடறத நிறுத்தவே இல்லைமுரளிராஜா wrote:செந்தில் wrote:இந்த விஷயம் அன்னிக்கு தெரியுமா?முரளிராஜா wrote:உண்மைதான் செந்தில் அதனாலதானே எனக்கு கல்யாணம் ஆகியும் நான் எனக்கு பெண் தேடறத நிறுத்தவே இல்லை
இல்ல நான் வேணுமுனா சொல்லட்டுமா?
எந்த விஷயம் அன்னிக்கு தெரியுமான்னு கேக்கறிங்க செந்தில்
அப்படின்னு சொன்னீங்களே அந்த விஷயம்!
செந்தில் அண்ணா நானும் வாறன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தேடுதல் !
பூ.சசிகுமார் wrote:செந்தில் wrote:அதனாலதானே எனக்கு கல்யாணம் ஆகியும் நான் எனக்கு பெண் தேடறத நிறுத்தவே இல்லைமுரளிராஜா wrote:செந்தில் wrote:இந்த விஷயம் அன்னிக்கு தெரியுமா?முரளிராஜா wrote:உண்மைதான் செந்தில் அதனாலதானே எனக்கு கல்யாணம் ஆகியும் நான் எனக்கு பெண் தேடறத நிறுத்தவே இல்லை
இல்ல நான் வேணுமுனா சொல்லட்டுமா?
எந்த விஷயம் அன்னிக்கு தெரியுமான்னு கேக்கறிங்க செந்தில்
அப்படின்னு சொன்னீங்களே அந்த விஷயம்!
செந்தில் அண்ணா நானும் வாறன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தேடுதல் !
நான் செந்திலை சொல்லலையே. செந்தில் என்னை மாதிரி ஒரு இளைஞர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தேடுதல் !
mohaideen wrote:நான் செந்திலை சொல்லலையே. செந்தில் என்னை மாதிரி ஒரு இளைஞர்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தேடுதல் !
செந்தில் wrote:mohaideen wrote:நான் செந்திலை சொல்லலையே. செந்தில் என்னை மாதிரி ஒரு இளைஞர்.
Re: தேடுதல் !
நல்ல இளைஞர்கள் ஒற்றுமையா இருந்தா உங்களுக்கு பொறுக்காதா பெருசு?முரளிராஜா wrote:செந்தில் wrote:mohaideen wrote:நான் செந்திலை சொல்லலையே. செந்தில் என்னை மாதிரி ஒரு இளைஞர்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|