Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதுதான் தாய்மை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
இதுதான் தாய்மை
நள்ளிரவு ஒரு மணி
விஜே யின் மனைவிக்கு இடுப்பு வலி வந்தது
தலை பிரசவம் என்பதால் எல்லோர் மத்தியிலும்
ஒரு வித பதட்டம் படர்ந்திருந்தது ...
விரைந்தது கார் வைத்திய சாலைக்கு ...!
டாக்டர்மார் உடனடியாக பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர் "சார் " இங்கையே நில்லுங்க ..
நாங்க கூப்பிடும் வரை என்று கூறி கதவை சாத்தினர்
வழியால் மனைவி கத்தும் சத்தம் பூட்டியிருந்த கதவையும் தாண்டி உரத்து கேட்டது ..!
வாசலில் நின்ற விஜெய்க்கு தலையே வெடித்திடும்
போல் இருந்தது "ஒரு சிறு இன்பத்துக்காக " என் மனைவி இந்த பாடு படுகிறாளே..!
சிறு இன்பம் தேவைதானா ..?என்று வாழ்க்கை வெறுக்கும் அளவுக்கு மனைவியின் கத்தல் ...!
கதவை திறந்து நெர்ஸ் சார் உங்கள டாக்டர் வரட்டாம் ...!
பதட்டத்துடன் சென்றான் விஜே ...
சார் ஒன்றில் மனைவி அல்லது குழ்ந்தை ....?
இழுத்தபடி சொன்னார் டாக்டர் ...
மனைவி அழுதபடி சொன்னாள் \'குழந்தைதான்\"
வேண்டும் சார் என்று சொன்ன போது..
மரண ஓலமிட்டாள் மனைவி ..
அடுத்தகணமே ...!
ஓசையுடன் குழந்தையின் குரல் ...
எல்லோரும் இன்ப அதிர்ச்சி "அழகான ஆண்" குழந்தை...
மனைவியின் ஓரக்கண்ணால் கண்ணீர் வடிந்தது
அவள் கைப்பிடித்து முத்தமிட்டான் விஜே
கையை பிடித்துக்கொண்டு "இவனுக்கு ஒரு தங்கைச்சி "வேணும் என் பிள்ளை தனிச்சுப்போககூடாது என்றாள்
எந்த துன்பம் வந்தாலும் தன் குழந்தையின் எதிர்காலம் தான் ஒரு தாய்க்கு இருக்குமே தவிர வேறு எதுவுமில்லை ...!
விஜே யின் மனைவிக்கு இடுப்பு வலி வந்தது
தலை பிரசவம் என்பதால் எல்லோர் மத்தியிலும்
ஒரு வித பதட்டம் படர்ந்திருந்தது ...
விரைந்தது கார் வைத்திய சாலைக்கு ...!
டாக்டர்மார் உடனடியாக பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர் "சார் " இங்கையே நில்லுங்க ..
நாங்க கூப்பிடும் வரை என்று கூறி கதவை சாத்தினர்
வழியால் மனைவி கத்தும் சத்தம் பூட்டியிருந்த கதவையும் தாண்டி உரத்து கேட்டது ..!
வாசலில் நின்ற விஜெய்க்கு தலையே வெடித்திடும்
போல் இருந்தது "ஒரு சிறு இன்பத்துக்காக " என் மனைவி இந்த பாடு படுகிறாளே..!
சிறு இன்பம் தேவைதானா ..?என்று வாழ்க்கை வெறுக்கும் அளவுக்கு மனைவியின் கத்தல் ...!
கதவை திறந்து நெர்ஸ் சார் உங்கள டாக்டர் வரட்டாம் ...!
பதட்டத்துடன் சென்றான் விஜே ...
சார் ஒன்றில் மனைவி அல்லது குழ்ந்தை ....?
இழுத்தபடி சொன்னார் டாக்டர் ...
மனைவி அழுதபடி சொன்னாள் \'குழந்தைதான்\"
வேண்டும் சார் என்று சொன்ன போது..
மரண ஓலமிட்டாள் மனைவி ..
அடுத்தகணமே ...!
ஓசையுடன் குழந்தையின் குரல் ...
எல்லோரும் இன்ப அதிர்ச்சி "அழகான ஆண்" குழந்தை...
மனைவியின் ஓரக்கண்ணால் கண்ணீர் வடிந்தது
அவள் கைப்பிடித்து முத்தமிட்டான் விஜே
கையை பிடித்துக்கொண்டு "இவனுக்கு ஒரு தங்கைச்சி "வேணும் என் பிள்ளை தனிச்சுப்போககூடாது என்றாள்
எந்த துன்பம் வந்தாலும் தன் குழந்தையின் எதிர்காலம் தான் ஒரு தாய்க்கு இருக்குமே தவிர வேறு எதுவுமில்லை ...!
Re: இதுதான் தாய்மை
தாய்மை அருமை
எந்த துன்பம் வந்தாலும் தன் குழந்தையின் எதிர்காலம் தான் ஒரு தாய்க்கு இருக்குமே தவிர வேறு எதுவுமில்லை ...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இதுதான் ஆன்மீகம், இதுதான் கடவுள்.
» தாய்மை!
» தாய்மை..?
» [b]பாதுகாப்பான தாய்மை[/b]
» தாய்மை சேவைகளின் தாய்
» தாய்மை!
» தாய்மை..?
» [b]பாதுகாப்பான தாய்மை[/b]
» தாய்மை சேவைகளின் தாய்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|