Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழ்நாட்டில் கம்பி இழை பல்புகளுக்கு தடை
Page 1 of 1 • Share
தமிழ்நாட்டில் கம்பி இழை பல்புகளுக்கு தடை
தமிழக அரசு அலுவலகங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் கம்பி இழை மின்சார பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மின்சார சக்தியை சிக்கனப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இதற்கென வெளியிடப்பட்ட அரசு ஆணை தெரிவிக்கிறது.
இந்த ஆணையின்படி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், பல்வேறு வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் கம்பி இழை பல்புகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
40 முதல் 60 வாட் வரை திறன் கொண்ட கம்பி இழை பல்புகள் தரும் அதே ஒளியை, 14 வாட் திறனுள்ள கையடக்க ஒளி உமிழ் விளக்குகள் (CFL) தருவதாக மாநில எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் பி டபிள்யூ சி தாவிதார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சிஎஃப்எல் பல்புகள் பயன்பாடு அதிகரித்தால் மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்தப்படும் என்றும், இந்த விஷயம் குறித்து அரசு முழுமையாக ஆராய்ந்து மின்சக்தி சிக்கனத்திற்கு என இந்த ஆணையை பிறப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு கோடி கம்பி இழை மின்சார பல்புகள் ஒரு மணிநேரத்தில் 2,400 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தும் என்றும், அதே சமயம் அதே எண்ணிக்கையிலான சிஎஃப்எல் பல்புகள் ஒரு மணிநேரத்தில், வெறும் 560 மெகாவாட் மின்சக்தியே பயன்படுத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சக்தியை சிக்கனப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இதற்கென வெளியிடப்பட்ட அரசு ஆணை தெரிவிக்கிறது.
இந்த ஆணையின்படி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், பல்வேறு வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் கம்பி இழை பல்புகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
40 முதல் 60 வாட் வரை திறன் கொண்ட கம்பி இழை பல்புகள் தரும் அதே ஒளியை, 14 வாட் திறனுள்ள கையடக்க ஒளி உமிழ் விளக்குகள் (CFL) தருவதாக மாநில எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் பி டபிள்யூ சி தாவிதார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சிஎஃப்எல் பல்புகள் பயன்பாடு அதிகரித்தால் மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்தப்படும் என்றும், இந்த விஷயம் குறித்து அரசு முழுமையாக ஆராய்ந்து மின்சக்தி சிக்கனத்திற்கு என இந்த ஆணையை பிறப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு கோடி கம்பி இழை மின்சார பல்புகள் ஒரு மணிநேரத்தில் 2,400 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தும் என்றும், அதே சமயம் அதே எண்ணிக்கையிலான சிஎஃப்எல் பல்புகள் ஒரு மணிநேரத்தில், வெறும் 560 மெகாவாட் மின்சக்தியே பயன்படுத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Guest- Guest
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|