Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழ்த்தாய் சிலை ஏன் வேண்டும்?
Page 1 of 1 • Share
தமிழ்த்தாய் சிலை ஏன் வேண்டும்?
உலகிலேயே உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டிலுள்ள
பத்துமலையில் தான் உள்ளது. இதன் உயரம் 140 அடி.
இதன் கட்டுமானச் செலவு இந்திய ரூபாயில் சுமார் 4 கோடி
ரூபாய். 2006ம் ஆண்டு திறப்பு விழா கண்ட இந்த முருகன் சிலை
இன்று உலக இந்துக்களுக்குப் பெருமை சேர்க்கக் கூடியதாக
இருக்கிறது.
மலேசியாவுக்கு வருகிறவர்கள் இந்த முருகனைத் தரிசிக்காமல்
செல்வது இல்லை. இந்தச் சிலையைப் பராமரிப்பதிலும் பெரிய
சவால்கள் இல்லை.
ஆனால் இந்தச் சிலையை நிறுவியபோது எதிர்ப்புகள் கிளம்பின.
இவ்வளவு பெரிய சிலையைப் பாதுகாப்பது எளிதா? உடைந்து
விழுந்துவிட்டால் பெரிய தெய்வக் குற்றம் ஏற்படாதா? என்றெல்லாம்
சிலர் சொன்னார்கள்.
நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் 1550 கனமீட்டர் சிமெண்ட்,
250 டன் எஃகு கம்பிகள் பயன்படுத்தப்பட்டு கம்பீரமாக நிற்கிற
சிலையைப் பார்த்துப் பார்த்து பூரிக்காதவர்களே இல்லை.
மலேசியா என்றதுமே இரட்டை கோபுரம் நினைவுக்கு வருவது
போல் இந்தச் சிலையும்தான் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
அழகாகப் பாதுகாக்கப்படுவதாலும் தங்கக் கலவையுடன்
மின்னுவதாலும் உலக சாதனைப் புத்தகத்திலும் இச்சிலை இடம்
பிடித்துள்ளது மட்டுமல்ல உலகத்தவர் மத்தியில் தமிழ்க்
கடவுளுக்கு உரிய சிறப்பையும் காட்டுகிறது.
இதுபோலத்தானே பிரும்மாண்டமாக அமையவுள்ளது
தமிழ்த்தாய் சிலை. இதைவிட உயரமாக பாதுகாப்பான
பீடங்களுடன் எழுந்து நிற்கும்போது உலகமே தமிழகத்தைத்
திரும்பிப் பார்க்குமே?
-
லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் வழிவந்தவர்கள்
இப்போது தென் இந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்திய
தீவுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்களிடம் இனவொற்றுமை, உடல்கூறு ஒற்றுமை, மொழி
அமைப்பு ஒற்றுமை ஆகியவை காணப்படுகின்றன. இப்படி
டாக்டர் கே.கே. பிள்ளை அவர்களின் தமிழக வரலாற்று நூல்
மூலம் அறிகிறோம்.
ஆனால் இதை ஆமோதிக்காதவர்களும் உண்டு. காரணம் கல்வெட்டு,
நினைவுச் சின்னம், மெய்கீர்த்திகள், நாணயம் போன்றவை
ஏதோ ஒரு விதத்தில் ஓர் இடத்தில் அமைந்தால்தான் பல
நூறாண்டுகளுக்குப் பிறகு அறிவியல் ரீதியாக ஓர் இனம் ஒரு
மொழியின மக்கள் ஓர் இடத்தில் வாழ்ந்தார்கள் என்பதை நிலை
நாட்ட முடியும்.
அந்த வகையில் பார்த்தால் தமிழ் வளர்த்த, சங்கம் வளர்த்த
மதுரையில் தமிழ்தாய்க்கு பிரும்மாண்டமான சிலை அமைவது
காலா காலத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும். உலக மக்களின்
பார்வையை இச்சிலை அமைப்பதன் மூலம் தமிழகத்தின்
பக்கம் திருப்ப வேண்டும்.
-
-------------------------------------
நன்றி:
- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
கலைமகள் - ஜூன் 2013
பத்துமலையில் தான் உள்ளது. இதன் உயரம் 140 அடி.
இதன் கட்டுமானச் செலவு இந்திய ரூபாயில் சுமார் 4 கோடி
ரூபாய். 2006ம் ஆண்டு திறப்பு விழா கண்ட இந்த முருகன் சிலை
இன்று உலக இந்துக்களுக்குப் பெருமை சேர்க்கக் கூடியதாக
இருக்கிறது.
மலேசியாவுக்கு வருகிறவர்கள் இந்த முருகனைத் தரிசிக்காமல்
செல்வது இல்லை. இந்தச் சிலையைப் பராமரிப்பதிலும் பெரிய
சவால்கள் இல்லை.
ஆனால் இந்தச் சிலையை நிறுவியபோது எதிர்ப்புகள் கிளம்பின.
இவ்வளவு பெரிய சிலையைப் பாதுகாப்பது எளிதா? உடைந்து
விழுந்துவிட்டால் பெரிய தெய்வக் குற்றம் ஏற்படாதா? என்றெல்லாம்
சிலர் சொன்னார்கள்.
நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் 1550 கனமீட்டர் சிமெண்ட்,
250 டன் எஃகு கம்பிகள் பயன்படுத்தப்பட்டு கம்பீரமாக நிற்கிற
சிலையைப் பார்த்துப் பார்த்து பூரிக்காதவர்களே இல்லை.
மலேசியா என்றதுமே இரட்டை கோபுரம் நினைவுக்கு வருவது
போல் இந்தச் சிலையும்தான் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
அழகாகப் பாதுகாக்கப்படுவதாலும் தங்கக் கலவையுடன்
மின்னுவதாலும் உலக சாதனைப் புத்தகத்திலும் இச்சிலை இடம்
பிடித்துள்ளது மட்டுமல்ல உலகத்தவர் மத்தியில் தமிழ்க்
கடவுளுக்கு உரிய சிறப்பையும் காட்டுகிறது.
இதுபோலத்தானே பிரும்மாண்டமாக அமையவுள்ளது
தமிழ்த்தாய் சிலை. இதைவிட உயரமாக பாதுகாப்பான
பீடங்களுடன் எழுந்து நிற்கும்போது உலகமே தமிழகத்தைத்
திரும்பிப் பார்க்குமே?
-
லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் வழிவந்தவர்கள்
இப்போது தென் இந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்திய
தீவுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்களிடம் இனவொற்றுமை, உடல்கூறு ஒற்றுமை, மொழி
அமைப்பு ஒற்றுமை ஆகியவை காணப்படுகின்றன. இப்படி
டாக்டர் கே.கே. பிள்ளை அவர்களின் தமிழக வரலாற்று நூல்
மூலம் அறிகிறோம்.
ஆனால் இதை ஆமோதிக்காதவர்களும் உண்டு. காரணம் கல்வெட்டு,
நினைவுச் சின்னம், மெய்கீர்த்திகள், நாணயம் போன்றவை
ஏதோ ஒரு விதத்தில் ஓர் இடத்தில் அமைந்தால்தான் பல
நூறாண்டுகளுக்குப் பிறகு அறிவியல் ரீதியாக ஓர் இனம் ஒரு
மொழியின மக்கள் ஓர் இடத்தில் வாழ்ந்தார்கள் என்பதை நிலை
நாட்ட முடியும்.
அந்த வகையில் பார்த்தால் தமிழ் வளர்த்த, சங்கம் வளர்த்த
மதுரையில் தமிழ்தாய்க்கு பிரும்மாண்டமான சிலை அமைவது
காலா காலத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும். உலக மக்களின்
பார்வையை இச்சிலை அமைப்பதன் மூலம் தமிழகத்தின்
பக்கம் திருப்ப வேண்டும்.
-
-------------------------------------
நன்றி:
- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
கலைமகள் - ஜூன் 2013
Similar topics
» பிரமாண்டமான சத்ரபதி சிவாஜி சிலை!
» ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுப்பு...
» சுதந்திர தேவி சிலை
» சுதந்திர தேவி சிலை
» புரட்சி பெண் செம்பியன் மாதேவிக்குச் சிலை!
» ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுப்பு...
» சுதந்திர தேவி சிலை
» சுதந்திர தேவி சிலை
» புரட்சி பெண் செம்பியன் மாதேவிக்குச் சிலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|