Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ? கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ? கவிஞர் இரா .இரவி !
மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
கவிஞர் இரா .இரவி !
சிறுமியின் கால் சிதைந்தது !
சின்னப் புத்திக்காரன் உன் வெடிகுண்டால் !
வெள்ளைக் கோடி ஏந்தி வந்தவர்களையும்
வெட்ட வெளியில் சுட்டவனே !
மருத்துவமனைகள் மீதும் வானூர்தி வழி
குண்டு மழை பொழிந்தவனே !
நேருக்கு நேர் மோதிட முடியாமல்
குறுக்கு வழியில் சதி செய்தவனே !
சிறுவனிடம் வீரம் காட்டிய
சிங்கள ஓநாய்களின் செயல் கொடூரம் !
பன்னாட்டு ராணுவத் துணையுடன்
உள் நாட்டு மக்களைக் கொன்ற கொடியவனே !
காட்டிக் கொடுத்த கயவன் துணையுடன் !
கண்ணான தமிழினத்தை அழித்த வெறியனே !
புத்தப் பிட்சுகளுக்கு இனி என்றும்
புத்தரை வணங்கும் தகுதி இல்லை !
வாய் மூடி மவுனமாக வேடிக்கைப் பார்த்தனர் !
நாங்கள் மன்னித்தாலும் புத்தர் மன்னிக்க மாட்டார் !
கொலைகள் கண்டிக்காமல் இருந்துவிட்டு
கலைநயமிக்க புத்தரை வணங்குவதில் பயனில்லை !
கோயில்களை குண்டுகளால் தகர்த்து விட்டு
கோயில் வந்து திருப்பதி வணங்கும் நீசனே !
அய் நா .விடம் நீ தப்பிக்கலாம் !
அமெரிக்காவிடம் தப்பிக்கலாம் !
உன் மனசாட்சியிடம் தப்பிக்க முடியுமா ?
உனக்கு மனசாட்சி இருக்காது !
மனிதருக்குதானே மனசாட்சி இருக்கும் !
மனிதவிலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
பயத்தால் தினம் நீ செத்து செத்துப் பிழைக்கிறாய் !
பாதியில் முடியும் உன் பயணம் இது உறுதி !
எண்ணிக் கொள் நாட்களை வெகு விரைவில் !
எவரும் காக்க முடியாது உனக்கு வரும் இறுதி !
உன் கதை முடிக்காமல் எமக்கு வராது இறுதி !
உன் கதை முடியும் நாள் எமக்கு தீபாவளி !
ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை !
ஆதிக்கம் ஒழியும் !அடிமை விலங்கு உடையும் !
விரைவில் தனித் தமிழ் ஈழம் மலரும் !
விண் முட்ட தமிழரின் கொடி பறக்கும் !
--
கவிஞர் இரா .இரவி !
சிறுமியின் கால் சிதைந்தது !
சின்னப் புத்திக்காரன் உன் வெடிகுண்டால் !
வெள்ளைக் கோடி ஏந்தி வந்தவர்களையும்
வெட்ட வெளியில் சுட்டவனே !
மருத்துவமனைகள் மீதும் வானூர்தி வழி
குண்டு மழை பொழிந்தவனே !
நேருக்கு நேர் மோதிட முடியாமல்
குறுக்கு வழியில் சதி செய்தவனே !
சிறுவனிடம் வீரம் காட்டிய
சிங்கள ஓநாய்களின் செயல் கொடூரம் !
பன்னாட்டு ராணுவத் துணையுடன்
உள் நாட்டு மக்களைக் கொன்ற கொடியவனே !
காட்டிக் கொடுத்த கயவன் துணையுடன் !
கண்ணான தமிழினத்தை அழித்த வெறியனே !
புத்தப் பிட்சுகளுக்கு இனி என்றும்
புத்தரை வணங்கும் தகுதி இல்லை !
வாய் மூடி மவுனமாக வேடிக்கைப் பார்த்தனர் !
நாங்கள் மன்னித்தாலும் புத்தர் மன்னிக்க மாட்டார் !
கொலைகள் கண்டிக்காமல் இருந்துவிட்டு
கலைநயமிக்க புத்தரை வணங்குவதில் பயனில்லை !
கோயில்களை குண்டுகளால் தகர்த்து விட்டு
கோயில் வந்து திருப்பதி வணங்கும் நீசனே !
அய் நா .விடம் நீ தப்பிக்கலாம் !
அமெரிக்காவிடம் தப்பிக்கலாம் !
உன் மனசாட்சியிடம் தப்பிக்க முடியுமா ?
உனக்கு மனசாட்சி இருக்காது !
மனிதருக்குதானே மனசாட்சி இருக்கும் !
மனிதவிலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
பயத்தால் தினம் நீ செத்து செத்துப் பிழைக்கிறாய் !
பாதியில் முடியும் உன் பயணம் இது உறுதி !
எண்ணிக் கொள் நாட்களை வெகு விரைவில் !
எவரும் காக்க முடியாது உனக்கு வரும் இறுதி !
உன் கதை முடிக்காமல் எமக்கு வராது இறுதி !
உன் கதை முடியும் நாள் எமக்கு தீபாவளி !
ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை !
ஆதிக்கம் ஒழியும் !அடிமை விலங்கு உடையும் !
விரைவில் தனித் தமிழ் ஈழம் மலரும் !
விண் முட்ட தமிழரின் கொடி பறக்கும் !
--
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Re: மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ? கவிஞர் இரா .இரவி !
- Code:
விரைவில் தனித் தமிழ் ஈழம் மலரும் ![color=#222222][font=arial, sans-serif][/font][/color]
விண் முட்ட தமிழரின் கொடி பறக்கும் !
அனைவரது ஆவலும் இதுதான்
Re: மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ? கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» .மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|