Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அறிவால் உணர்ந்து விடு இல்லையென்றால் அனுபவம் காட்டிவிடும்
Page 1 of 1 • Share
அறிவால் உணர்ந்து விடு இல்லையென்றால் அனுபவம் காட்டிவிடும்
ஆண்டவனோ பரீட்சை நடத்தி பாடம் சொல்லித் தருகிறான்
அறிவால் உணர்ந்து விடு
இல்லையென்றால் அனுபவம் காட்டிவிடும்
சாலையெங்கும் எச்சரிக்கை விளக்குகள்
கல்விச் சாலையெங்கும் எச்சரிக்கை மணிகள்
சிறைச் சாலைகளெல்லாம் எச்சரிக்கை பலகைகள்
ஆனால் மனிதனின் கண்ணுக்கும்,காதுக்கும்
இவை தெரிவதுமில்லை கேட்பதுமில்லை
கயிறறுந்த மாடாக அவன் வாலிபம் ஓடுகிறது ஓயும் வரை
கட்டறுந்த காட்டாறாக அவன் மனம் ஓடுகிறது கடலில்விழும் வரை
அய்ந்து புலன்கள் போன வழி அறிவு போகிறது
ஆறாவது அறிவை தேறாததாக விலக்கி ஓடுகிறது புலன்கள்.
ஆசிரியர் பாடம் படித்து விட்டு பரீட்சை வைக்கிறார்
ஆண்டவனோ பரீட்சை நடத்தி பாடம் சொல்லித் தருகிறான்
விதியை வெல்ல மதியை வளர்க்கிறார் ஆன்றோர்
வாழ்வெனும் சாலையில்
வழக்கி விழும் பள்ளங்களை எச்சரிக்கிறார்
ஆனால் தடைகளை தாண்டி ஓடுகிறது ஆணவ உள்ளங்கள்,
அணைகளை மோதி உடைகிறது ஆசை வெள்ளங்கள்.
வேதனைகள்,சோதனைகள் எனும் பள்ளங்களில் வீழ்கிறது.
தண்டனையெனும் சுவர்களில் முட்டி தலை உடைகிறது
அப்போது கலங்குகிறது அற்ப மனம்
நில்லென்று சொன்ன போது நின்றிருந்தால் விபத்தில்லை
செல்லென்று சொன்ன போது செய்திருந்தால் தோல்வியில்லை
தன் செயலின் விளைவுகளில் பாடம் கற்பவன் மனிதன்
அடுத்தவர் அனுபவத்தில் பாடம் கற்பவன் ஞானி
ஆனால் மனித குலம் ஆசிர்வதிக்கபட்டது
பல ஆயிரம் ஆண்டு அனுபவங்கள்
வாய் வழி மொழிகளாக காற்றிலே கலந்துள்ளது
சில ஆயிரம் ஆண்டு அனுபவங்கள்
எழுத்து வழி விழிகளாக காகிதத்திலே பதிந்துள்ளது
மனமிருந்தால் நம் மூதாதையரில்
பல ஆன்றோர் பதிவு செய்து சென்ற அனுபவங்களை
நமது வாழ்வுக்கு வழிகாட்டியாக வகுத்து கொண்டால் பயமில்லை
அய்ந்தறிவு என்பது ஆண்டவன் படைத்தது
ஆறாவதறிவு என்பது நம் சுய அனுபத்தில் வந்தது
ஏழாவதாக ஒரறிவு நம் முன் நடந்தவர் அனுபவத்தில்
தாம் கண்டதை உணர்ந்ததை சொல்லிச் சென்றது
இவற்றை விழி திறந்து கற்றால்
செவி திறந்து கேட்டால்
மனம் உணர்ந்து நடந்தால் நம் பாதை தெளிவாகும்
நம் பயணம் சுலபமாகும்
சொந்த அனுபவத்தில் கற்பது நலமே
ஆனால் அது நல்லதற்கு மட்டுமே
நஞ்சை ருசித்தால் நம்புவேன் என்பது பகுத்தறிவல்ல
விலக்க வேண்டியதற்கு அஞ்சாமலிருப்பதற்கு வீரம் என்று பெயரல்ல
ஒதுக்க வேண்டியதை ஒதுக்காமலிருப்பது விவேகமுல்ல
பட்டுதான் உணர்வேன்
கெட்டுதான் திருந்துவேன் என்பது மனிதமுல்ல
முன்னறிவால் உணர்ந்து நடக்காமல் இருந்தால்
உன்னனுபவம் காட்டிவிடும் தம்பி என்று அன்புடன் எச்சரித்தார்
கவிஞர்
Posted by DrBALA SUBRA MANIAN
அறிவால் உணர்ந்து விடு
இல்லையென்றால் அனுபவம் காட்டிவிடும்
சாலையெங்கும் எச்சரிக்கை விளக்குகள்
கல்விச் சாலையெங்கும் எச்சரிக்கை மணிகள்
சிறைச் சாலைகளெல்லாம் எச்சரிக்கை பலகைகள்
ஆனால் மனிதனின் கண்ணுக்கும்,காதுக்கும்
இவை தெரிவதுமில்லை கேட்பதுமில்லை
கயிறறுந்த மாடாக அவன் வாலிபம் ஓடுகிறது ஓயும் வரை
கட்டறுந்த காட்டாறாக அவன் மனம் ஓடுகிறது கடலில்விழும் வரை
அய்ந்து புலன்கள் போன வழி அறிவு போகிறது
ஆறாவது அறிவை தேறாததாக விலக்கி ஓடுகிறது புலன்கள்.
ஆசிரியர் பாடம் படித்து விட்டு பரீட்சை வைக்கிறார்
ஆண்டவனோ பரீட்சை நடத்தி பாடம் சொல்லித் தருகிறான்
விதியை வெல்ல மதியை வளர்க்கிறார் ஆன்றோர்
வாழ்வெனும் சாலையில்
வழக்கி விழும் பள்ளங்களை எச்சரிக்கிறார்
ஆனால் தடைகளை தாண்டி ஓடுகிறது ஆணவ உள்ளங்கள்,
அணைகளை மோதி உடைகிறது ஆசை வெள்ளங்கள்.
வேதனைகள்,சோதனைகள் எனும் பள்ளங்களில் வீழ்கிறது.
தண்டனையெனும் சுவர்களில் முட்டி தலை உடைகிறது
அப்போது கலங்குகிறது அற்ப மனம்
நில்லென்று சொன்ன போது நின்றிருந்தால் விபத்தில்லை
செல்லென்று சொன்ன போது செய்திருந்தால் தோல்வியில்லை
தன் செயலின் விளைவுகளில் பாடம் கற்பவன் மனிதன்
அடுத்தவர் அனுபவத்தில் பாடம் கற்பவன் ஞானி
ஆனால் மனித குலம் ஆசிர்வதிக்கபட்டது
பல ஆயிரம் ஆண்டு அனுபவங்கள்
வாய் வழி மொழிகளாக காற்றிலே கலந்துள்ளது
சில ஆயிரம் ஆண்டு அனுபவங்கள்
எழுத்து வழி விழிகளாக காகிதத்திலே பதிந்துள்ளது
மனமிருந்தால் நம் மூதாதையரில்
பல ஆன்றோர் பதிவு செய்து சென்ற அனுபவங்களை
நமது வாழ்வுக்கு வழிகாட்டியாக வகுத்து கொண்டால் பயமில்லை
அய்ந்தறிவு என்பது ஆண்டவன் படைத்தது
ஆறாவதறிவு என்பது நம் சுய அனுபத்தில் வந்தது
ஏழாவதாக ஒரறிவு நம் முன் நடந்தவர் அனுபவத்தில்
தாம் கண்டதை உணர்ந்ததை சொல்லிச் சென்றது
இவற்றை விழி திறந்து கற்றால்
செவி திறந்து கேட்டால்
மனம் உணர்ந்து நடந்தால் நம் பாதை தெளிவாகும்
நம் பயணம் சுலபமாகும்
சொந்த அனுபவத்தில் கற்பது நலமே
ஆனால் அது நல்லதற்கு மட்டுமே
நஞ்சை ருசித்தால் நம்புவேன் என்பது பகுத்தறிவல்ல
விலக்க வேண்டியதற்கு அஞ்சாமலிருப்பதற்கு வீரம் என்று பெயரல்ல
ஒதுக்க வேண்டியதை ஒதுக்காமலிருப்பது விவேகமுல்ல
பட்டுதான் உணர்வேன்
கெட்டுதான் திருந்துவேன் என்பது மனிதமுல்ல
முன்னறிவால் உணர்ந்து நடக்காமல் இருந்தால்
உன்னனுபவம் காட்டிவிடும் தம்பி என்று அன்புடன் எச்சரித்தார்
கவிஞர்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|