Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனிதர்களை சமாளிப்பது எப்படி?
Page 1 of 1 • Share
மனிதர்களை சமாளிப்பது எப்படி?
மனிதர்களை சமாளிப்பது எப்படி?
மனிதர்களை சமாளிப்பது எப்படி?
மனிதன் என்பவன் ஒருவன் அல்ல அவனைச் சுற்றியுள்ள மனதர்களிடமிருந்து அவனைப் பிரித்து விட்டால்அவன் மனிதனே அல்ல.
அது இன்று கற்பனையில் கூட சாத்யமில்லை
ஒரு தீவிலே சிறை வைத்தாலும் அதை பாதுகாக்க மனிதர் தேவை
ஆளில்லா தீவிலே ஒருவனை விட்டுவிட்டால் நிச்சயம் மனம் சிதைந்துவிடுவான்
இத்தனை புரிந்திருந்தும்
மனிதரை மனிதர் ஏன் வெறுக்கிறார்?
எந்நேரமும் எரிச்சல்,கோபம்,கொலை,வன்முறை,வஞ்சம்,துரோகம் என ஏன் மனிதர் மாறிவிட்டார்
அனைவரும் இல்லை ஆனால்
இதில் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு குறையாவது இருக்கிறதே?
மனிதம் முதலில் ஒரு பெண்/ஆண் துணையுடன்தான் வளர்ந்தது
ஆனால் இன்று அதில்தான் உச்ச கட்ட சச்சரவு
பிறகு இந்த மோதல் வட்டம் விரிவடைந்தே வருகிறது.
முதன் முதலில் குழந்தைக்கு இடுப்பில் போடும் ஆடை கூட
உறுத்துகிறது,கசக்கிறது
பிறகு செருப்பு,கடிகாரம்,கண்ணாடி வரை புதிதுபுதிதாக
அணிந்துகொள்கிறது
இன்று உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரைமட்டுமல்ல
நம்மைச் சுற்றியும் ஆயிரமாயிரம் உயிரற்ற உபகரணங்கள்
பல்கிப் பெருகி வருகிறது
ஆனால் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் உயிருள்ள மனித நட்புகளும்,உறவுகளும் எண்ணிக்கையில்
குறைந்து தேயிந்து மறைந்தே போய் விடும் போல இருக்கிறது
நாலு சுவருக்குள் நாலாயிரம் உபகரணங்களோடு நாதியில்லாத மனிதம் தனிமையில் அழ வேண்டி வரும்
சகிப்புத் தண்மை என்ற பசை வறண்டுபோன மனிதம் தாமரை இலையில் தண்ணீர் போல ஒட்டாததத்துவத்தை வளர்த்து கொண்டே போகிறது.
சச்சரவுகள் உச்சத்தில் சகிப்பை இழந்து விட்டது மனித மனம்
சண்டைகளை தீர்க்க முடியாது தவித்து
மனிதர்களை தவிர்த்து நிற்கிறது மானுடம்.
மாமியார் உபத்திரம் தாங்காமல் தனி வீடு போனது
குழைந்தைகள் தொல்லையென்று விடுதிகள் கட்டியது
முதியோரை தூக்கி இல்லத்தில் போட்டது
இல்லத்துணைகளோடு ஒட்டாது விவாகரத்து பெற்றது
தொழிளாலர் பிரச்சனை தீர யந்திரங்களை கண்டுபிடித்து
அயலார் வராது உள்தாழ்ப்பாள் போட்டுக் கொண்டது
நண்பர்களை தவிர்த்து தொல்லைக் காட்சிக்குள் புகுந்து கொண்டது
ஒட்டி ஒட்டி சமூக மிருகமாகிய மனிதம் மீண்டும்
தன்னலமிக்க தனியொரு மிருகமாக மாறி அழிகிறது
மீண்டும் சுய வலையிலிருந்து விடுபட
Face book twitter என்று முட்டிப்பார்க்கிறது.
அதிலும் புதிய பிரச்சனைகள் வளரவே செய்கிறது.
மிருகத்தின் தேவைகள் மிகச் சிறிய பட்டியல்தான்
உணவு,உறக்கம்,உறை,உறவு நாலு மட்டும்தான்
ஆனால் மனிதனின் தேவைகள்
நாலாயிரம் கோடியையும் தாண்டியது
மனிதன் எனபவன் சமூக மிருகம்
சமூகம் என்ற தத்துவத்தில் உற்பத்தியான அமுதம்தான் மனிதன்
ஆனால் அதில் திரிந்து விளைந்து வந்த நஞ்சு
ஆலகால விஷம் என்பது சுய நலம்.
ஒரு கோலமில்லாத கோடுகளைப் போட்ட
குழைந்தையை ஆகா என் குழந்தை
ஆவன்ன எழுதிவிட்டது என்றுஆச்சர்யபட்ட
அன்னையின் மகிழ்ச்சியில் துவங்கியது நம் வளர்ச்சி
ஆனால் அந்த வளர்ச்சி
பித்து பிடித்து சித்தம் தடுமாறி வீழ்ச்சியானதற்கு
காரணம்,சுய நலம்.
மனிதர்களை சமாளிப்பது எப்படி?
மனிதன் என்பவன் ஒருவன் அல்ல அவனைச் சுற்றியுள்ள மனதர்களிடமிருந்து அவனைப் பிரித்து விட்டால்அவன் மனிதனே அல்ல.
அது இன்று கற்பனையில் கூட சாத்யமில்லை
ஒரு தீவிலே சிறை வைத்தாலும் அதை பாதுகாக்க மனிதர் தேவை
ஆளில்லா தீவிலே ஒருவனை விட்டுவிட்டால் நிச்சயம் மனம் சிதைந்துவிடுவான்
இத்தனை புரிந்திருந்தும்
மனிதரை மனிதர் ஏன் வெறுக்கிறார்?
எந்நேரமும் எரிச்சல்,கோபம்,கொலை,வன்முறை,வஞ்சம்,துரோகம் என ஏன் மனிதர் மாறிவிட்டார்
அனைவரும் இல்லை ஆனால்
இதில் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு குறையாவது இருக்கிறதே?
மனிதம் முதலில் ஒரு பெண்/ஆண் துணையுடன்தான் வளர்ந்தது
ஆனால் இன்று அதில்தான் உச்ச கட்ட சச்சரவு
பிறகு இந்த மோதல் வட்டம் விரிவடைந்தே வருகிறது.
முதன் முதலில் குழந்தைக்கு இடுப்பில் போடும் ஆடை கூட
உறுத்துகிறது,கசக்கிறது
பிறகு செருப்பு,கடிகாரம்,கண்ணாடி வரை புதிதுபுதிதாக
அணிந்துகொள்கிறது
இன்று உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரைமட்டுமல்ல
நம்மைச் சுற்றியும் ஆயிரமாயிரம் உயிரற்ற உபகரணங்கள்
பல்கிப் பெருகி வருகிறது
ஆனால் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் உயிருள்ள மனித நட்புகளும்,உறவுகளும் எண்ணிக்கையில்
குறைந்து தேயிந்து மறைந்தே போய் விடும் போல இருக்கிறது
நாலு சுவருக்குள் நாலாயிரம் உபகரணங்களோடு நாதியில்லாத மனிதம் தனிமையில் அழ வேண்டி வரும்
சகிப்புத் தண்மை என்ற பசை வறண்டுபோன மனிதம் தாமரை இலையில் தண்ணீர் போல ஒட்டாததத்துவத்தை வளர்த்து கொண்டே போகிறது.
சச்சரவுகள் உச்சத்தில் சகிப்பை இழந்து விட்டது மனித மனம்
சண்டைகளை தீர்க்க முடியாது தவித்து
மனிதர்களை தவிர்த்து நிற்கிறது மானுடம்.
மாமியார் உபத்திரம் தாங்காமல் தனி வீடு போனது
குழைந்தைகள் தொல்லையென்று விடுதிகள் கட்டியது
முதியோரை தூக்கி இல்லத்தில் போட்டது
இல்லத்துணைகளோடு ஒட்டாது விவாகரத்து பெற்றது
தொழிளாலர் பிரச்சனை தீர யந்திரங்களை கண்டுபிடித்து
அயலார் வராது உள்தாழ்ப்பாள் போட்டுக் கொண்டது
நண்பர்களை தவிர்த்து தொல்லைக் காட்சிக்குள் புகுந்து கொண்டது
ஒட்டி ஒட்டி சமூக மிருகமாகிய மனிதம் மீண்டும்
தன்னலமிக்க தனியொரு மிருகமாக மாறி அழிகிறது
மீண்டும் சுய வலையிலிருந்து விடுபட
Face book twitter என்று முட்டிப்பார்க்கிறது.
அதிலும் புதிய பிரச்சனைகள் வளரவே செய்கிறது.
மிருகத்தின் தேவைகள் மிகச் சிறிய பட்டியல்தான்
உணவு,உறக்கம்,உறை,உறவு நாலு மட்டும்தான்
ஆனால் மனிதனின் தேவைகள்
நாலாயிரம் கோடியையும் தாண்டியது
மனிதன் எனபவன் சமூக மிருகம்
சமூகம் என்ற தத்துவத்தில் உற்பத்தியான அமுதம்தான் மனிதன்
ஆனால் அதில் திரிந்து விளைந்து வந்த நஞ்சு
ஆலகால விஷம் என்பது சுய நலம்.
ஒரு கோலமில்லாத கோடுகளைப் போட்ட
குழைந்தையை ஆகா என் குழந்தை
ஆவன்ன எழுதிவிட்டது என்றுஆச்சர்யபட்ட
அன்னையின் மகிழ்ச்சியில் துவங்கியது நம் வளர்ச்சி
ஆனால் அந்த வளர்ச்சி
பித்து பிடித்து சித்தம் தடுமாறி வீழ்ச்சியானதற்கு
காரணம்,சுய நலம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனிதர்களை சமாளிப்பது எப்படி?
நம் ஒவ்வொரு திறமையும்,விளைச்சலும்
அனைவர்க்கும் என்ற கொள்கை மாறிவிட்டது
அத்தனை விளைச்சலும் எனக்குத்தா என பேராசை
உலகத்துக்காக நான் பிறந்தேன் என்ற தத்துவம் மாறி
எனக்காகத்தான் உலகமே சுழல்கிறது என தலை சுழல்கிறது
இது தலைமைப் பண்பு அல்ல
அது தலை கனத்த அழிவுதான்.
நமது வளர்ச்சியில் கிடைத்த
ஆயுதம்,அறிவு
திறமை,தெளிவு
பொருள்,உற்பத்தி
பணம்,பதவி
என அத்தனை மரங்களின் கனிகளும் எனக்கு மட்டுமே
என ஆதிக்கம் செலுத்துகிறது மனம்
இது சில நேரம் தானாக அடைந்து எனகர்வப்படுகிறது
சில நேரம்.
மனிதன் தான் இந்த உச்சத்தை தொட்டதற்கு காரணம்
சக மனிதம் என்பதை மறந்து விட்டது போல தோன்றுகிறது.
அடுத்தவர் துயரத்தில் லாபம் கானும் போக்கு மனித இனத்தை அழிக்கும்
உள்ளமில்லாத,உயிரிமில்லாத உடலில் களவும்,காமமும் மிருகத்தை விட இழிவாகும்
இல்லறதுணை என்பது முதன் முதல் ஒரு சிறியவட்டம்
மனித இனம் முழுதும் ஒரு பெரிய மாபெரும் வட்டம்.
இந்த நுட்பத்தை புரிந்து கொண்டால் வட்டங்களின்
மையப் புள்ளியில் உள்ள தனி மனிதன் என்பவன் சக மனிதர்களின்
அத்யாவசியத்தை முக்யத்துவத்தை உண்ரிந்து கொள்வான்
நு னிக்கிளையில் அமர்ந்து அடிகிளையை வெட்டலாமா?
சக மனிதர் வீழம் போது தனி மனிதன் வாழ்வதெப்படி
Survival of the fittest
தகுதியுள்ளவையே வாழும் என்பது மிருகத்துவம்
மனிதர்களை இப்படி வீழ்த்தி கொண்டே போனால்
மீறி வாழ்பவர்கள் மட்டும் எப்படி வாழமுடியும்
எனவே அடுத்துள்ள இல்லத்துணை தொடங்கி
உலகத்துணை வரை மனித நேயம் வேண்டும்
இந்த பாசமும், நேசமும் இருந்தால் சகிப்பு வரும்
சகிப்பு வந்தால் சமாளித்து விடலாம்
---------------------------------------------------------------------------------------------------
Posted by DrBALA SUBRA MANIAN
அனைவர்க்கும் என்ற கொள்கை மாறிவிட்டது
அத்தனை விளைச்சலும் எனக்குத்தா என பேராசை
உலகத்துக்காக நான் பிறந்தேன் என்ற தத்துவம் மாறி
எனக்காகத்தான் உலகமே சுழல்கிறது என தலை சுழல்கிறது
இது தலைமைப் பண்பு அல்ல
அது தலை கனத்த அழிவுதான்.
நமது வளர்ச்சியில் கிடைத்த
ஆயுதம்,அறிவு
திறமை,தெளிவு
பொருள்,உற்பத்தி
பணம்,பதவி
என அத்தனை மரங்களின் கனிகளும் எனக்கு மட்டுமே
என ஆதிக்கம் செலுத்துகிறது மனம்
இது சில நேரம் தானாக அடைந்து எனகர்வப்படுகிறது
சில நேரம்.
மனிதன் தான் இந்த உச்சத்தை தொட்டதற்கு காரணம்
சக மனிதம் என்பதை மறந்து விட்டது போல தோன்றுகிறது.
அடுத்தவர் துயரத்தில் லாபம் கானும் போக்கு மனித இனத்தை அழிக்கும்
உள்ளமில்லாத,உயிரிமில்லாத உடலில் களவும்,காமமும் மிருகத்தை விட இழிவாகும்
இல்லறதுணை என்பது முதன் முதல் ஒரு சிறியவட்டம்
மனித இனம் முழுதும் ஒரு பெரிய மாபெரும் வட்டம்.
இந்த நுட்பத்தை புரிந்து கொண்டால் வட்டங்களின்
மையப் புள்ளியில் உள்ள தனி மனிதன் என்பவன் சக மனிதர்களின்
அத்யாவசியத்தை முக்யத்துவத்தை உண்ரிந்து கொள்வான்
நு னிக்கிளையில் அமர்ந்து அடிகிளையை வெட்டலாமா?
சக மனிதர் வீழம் போது தனி மனிதன் வாழ்வதெப்படி
Survival of the fittest
தகுதியுள்ளவையே வாழும் என்பது மிருகத்துவம்
மனிதர்களை இப்படி வீழ்த்தி கொண்டே போனால்
மீறி வாழ்பவர்கள் மட்டும் எப்படி வாழமுடியும்
எனவே அடுத்துள்ள இல்லத்துணை தொடங்கி
உலகத்துணை வரை மனித நேயம் வேண்டும்
இந்த பாசமும், நேசமும் இருந்தால் சகிப்பு வரும்
சகிப்பு வந்தால் சமாளித்து விடலாம்
---------------------------------------------------------------------------------------------------
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனிதர்களை சமாளிப்பது எப்படி?
உள்வட்டம்...இல்லறதுணை என்பது முதன் முதல் ஒரு சிறியவட்டம்
மனித இனம் முழுதும் ஒரு பெரிய மாபெரும் வட்டம்.
Similar topics
» மனிதர்களை சமாளிப்பது எப்படி? {சிறப்பு பதிவு }
» சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?
» நட்புறவுகளை சமாளிப்பது எப்படி?
» உறவுகளில் சிக்கல்-எப்படி சமாளிப்பது
» பழக்கங்களை சமாளிப்பது எப்படி?
» சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?
» நட்புறவுகளை சமாளிப்பது எப்படி?
» உறவுகளில் சிக்கல்-எப்படி சமாளிப்பது
» பழக்கங்களை சமாளிப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|