Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
[You must be registered and logged in to see this image.]
தங்க நகைகள்:
* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அதில் பதிக்கப் பட்டிருக்கும் கல், முத்து விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன், கவரிங் நகை களை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகை சீக்கிரம் தேய்ந்து விடும்.
* பூந்திக் கொட்டையை ஊற வைத்த தண்ணீரில், தங்க நகைகளை கழுவினால், அழுக்கு நீங்கி, பளபளப்பாக இருக்கும்.
கற்கள் பதித்த நகைகள்:
* கற்கள் பதித்த நகைகளை தினமும் அணிந்தால், ஒளி மங்கிவிடும். இதற்கு நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ் அல்லது பனியன் துணியால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின், சுத்தமான தண்ணீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய், பிசுக்கு போன்றவை வெளியேறி விடும்.
முத்து நகைகள்:
* காற்றுப் புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டாம்.
* முத்துமாலையை அணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
* நகைப் பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்துப் பயன்படுத்துவதே சரியான முறை.
* முத்து பதித்த நகைகளை நீரில் அமிழ்த்தி கழுவக் கூடாது. அப்படி கழுவினால் முத்துக்கள் ஒளி இழந்துவிடும். மேலும், இந்நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடை வில் மங்கி விடும். எனவே, ஒப் பனைகள் முடிந்த பின், முத்து நகை களை அணிய வேண்டும்.
வெள்ளி நகைகள்:
* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப் பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால், பளபளப்பாக இருக்கும்.
* மிதமாக சுட வைத்த தண்ணீரில், சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில், வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.
* வெள்ளிக் கொலுசுகளின் பளபளப்பு மங்கி, கறுத்து விட்டதா? கவலை வேண்டாம். கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து, கொஞ்ச நேரம் ஊறியபின், பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
நன்றி sikams.com
தங்க நகைகள்:
* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அதில் பதிக்கப் பட்டிருக்கும் கல், முத்து விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன், கவரிங் நகை களை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகை சீக்கிரம் தேய்ந்து விடும்.
* பூந்திக் கொட்டையை ஊற வைத்த தண்ணீரில், தங்க நகைகளை கழுவினால், அழுக்கு நீங்கி, பளபளப்பாக இருக்கும்.
கற்கள் பதித்த நகைகள்:
* கற்கள் பதித்த நகைகளை தினமும் அணிந்தால், ஒளி மங்கிவிடும். இதற்கு நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ் அல்லது பனியன் துணியால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின், சுத்தமான தண்ணீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய், பிசுக்கு போன்றவை வெளியேறி விடும்.
முத்து நகைகள்:
* காற்றுப் புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டாம்.
* முத்துமாலையை அணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
* நகைப் பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்துப் பயன்படுத்துவதே சரியான முறை.
* முத்து பதித்த நகைகளை நீரில் அமிழ்த்தி கழுவக் கூடாது. அப்படி கழுவினால் முத்துக்கள் ஒளி இழந்துவிடும். மேலும், இந்நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடை வில் மங்கி விடும். எனவே, ஒப் பனைகள் முடிந்த பின், முத்து நகை களை அணிய வேண்டும்.
வெள்ளி நகைகள்:
* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப் பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால், பளபளப்பாக இருக்கும்.
* மிதமாக சுட வைத்த தண்ணீரில், சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில், வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.
* வெள்ளிக் கொலுசுகளின் பளபளப்பு மங்கி, கறுத்து விட்டதா? கவலை வேண்டாம். கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து, கொஞ்ச நேரம் ஊறியபின், பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
நன்றி sikams.com
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
அதெல்லாம் இருக்கட்டும் திருடன் கிட்ட இருந்து எப்டி காப்பாத்துறது.
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
நியாயமான கேள்வி. இப்போதைக்கு என்னால் நன்றி சொல்ல மட்டுமே முடியும்.
சகோதரிகள் இதுக்கு பதில் சொல்வார்களானு பார்க்கலாம்.
சகோதரிகள் இதுக்கு பதில் சொல்வார்களானு பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
மகா பிரபு wrote:ஒரு வழி இருக்கு அண்ணா. எல்லாத்தையும் அடகு வச்சுடலாம்
இதைவிட வேறு நல்ல வழி இல்லவே இல்லை
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
எனக்கு அந்த பிரச்சனையே இல்லை எல்லாம் நான் வாங்கின கடனுக்கு வங்கியில பாதுகாப்பா இருக்குஸ்ரீராம் wrote:எங்க 'தல'யை காணோம்
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
முரளிராஜா wrote:எனக்கு அந்த பிரச்சனையே இல்லை எல்லாம் நான் வாங்கின கடனுக்கு வங்கியில பாதுகாப்பா இருக்குஸ்ரீராம் wrote:எங்க 'தல'யை காணோம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
பொன் நகை இன்றி பெண்ணுக்கு புன்னகை இல்லை போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது...
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
இதை வீட்ல சொல்லி பாருங்க உங்க உடம்பு புண்ணாகி நாங்க நகைக்கறமாதிரி ஆயிடும்கவியருவி ம. ரமேஷ் wrote:பொன் நகை இன்றி பெண்ணுக்கு புன்னகை இல்லை போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது...
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
ஒத்தை வரியில பதில் சொல்றத பார்த்தா ஏற்க்கனவே புண்ணாயிட்ட மாதிரி தெரியுதுகவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைதான்...
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
உண்மைதான்... நகை வாங்க போகலாம் என்றாலே முதலில் கோபம்தான் வருகிறது...
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
நகயும் இல்ல நகையம் இல்ல நண்பா.....
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
நல்ல பதிவு நன்றி.
மகா பிரபு wrote:ஒரு வழி இருக்கு அண்ணா. எல்லாத்தையும் அடகு வச்சுடலாம்
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: நகைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்...
இருக்குறவங்களுக்கு பயன்தரும் பதிவு.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்
» நம்மை பாதுகாக்கும் முதலுதவிப்பெட்டி! ! ! !
» இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகள்
» இதயத்தை பாதுகாக்கும் பழங்கள்..
» பல் ஈறுகளை பாதுகாக்கும் கத்தரி..!
» நம்மை பாதுகாக்கும் முதலுதவிப்பெட்டி! ! ! !
» இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகள்
» இதயத்தை பாதுகாக்கும் பழங்கள்..
» பல் ஈறுகளை பாதுகாக்கும் கத்தரி..!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|