Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தக்காளி சாதம் :
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
தக்காளி சாதம் :
தக்காளி சாதம் :
[You must be registered and logged in to see this link.]
முதலில் சீரக சம்பா அரிசி அல்லது பிரியாணி அரிசி ( 200 கிராம்) எடுத்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும்.
தக்காளி (2), பெரிய வெங்காயம் ( 1), இஞ்சி (1 சிறிய துண்டு ), பச்சை மிளகாய் (4 இரண்டாக கீறவும்) சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் / ரீபைன்ட் எண்ணெய் ( 2 தே. கரண்டி ) ஊற்றி பட்டை (2 ), லவங்கம் (2 ), பிரிஞ்சி இலை (1), ஏலக்காய் (2), கிராம்பு (2), கடலை பருப்பு (1/2 தே கரண்டி ), பெருங்காயம் (1/2 தே கரண்டி ), கிள்ளிய மிளகாய் வற்றல் (2), கருவேப்பிலை (1 கொத்து ), கடுகு (1/2 தே கரண்டி ) சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி நன்கு குழையும் வரை பிரட்டவும்.
மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்து கொத்தமல்லி தழை கிள்ளி போட்டு இறக்கவும்.
[You must be registered and logged in to see this link.]
இதை சாதத்துடன் போட்டு கிளறி வைக்கவும்.
தக்காளி சாதம் ready….
தயிர் வெண்டைக்காய் :
[You must be registered and logged in to see this link.]
வெண்டைக்காயை 1/2 இன்ச் அளவிலான துண்டுகளாக நறுக்கி சற்று வாட வைக்கவும்.
தயிரில் பச்சை மிளகாய் (2) கீறி போடவும். கொத்தமல்லி தழை , உப்புசிறிது சேர்க்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து, கடுகு தாளித்து,பெருங்காயம் , கருவேப்பிலை போட்டு தயிருடன் கலக்கவும்.
வெண்டைக்காயை எண்ணையில் வறுத்து எடுக்கவும். எண்ணெய் ஊறிஞ்சும் காகிதத்தில் வைத்து எண்ணையில்லாமல் தயிரில் கலக்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் வெண்டைக்காயை தயிருடன் சேர்க்கவும். அப்போதுதான் பொரு பொருப்புடன் இருக்கும்.
தயிர் வெண்டைக்காய் ready….
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தக்காளி சாதம்
முதலில் சீரக சம்பா அரிசி அல்லது பிரியாணி அரிசி ( 200 கிராம்) எடுத்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும்.
தக்காளி (2), பெரிய வெங்காயம் ( 1), இஞ்சி (1 சிறிய துண்டு ), பச்சை மிளகாய் (4 இரண்டாக கீறவும்) சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் / ரீபைன்ட் எண்ணெய் ( 2 தே. கரண்டி ) ஊற்றி பட்டை (2 ), லவங்கம் (2 ), பிரிஞ்சி இலை (1), ஏலக்காய் (2), கிராம்பு (2), கடலை பருப்பு (1/2 தே கரண்டி ), பெருங்காயம் (1/2 தே கரண்டி ), கிள்ளிய மிளகாய் வற்றல் (2), கருவேப்பிலை (1 கொத்து ), கடுகு (1/2 தே கரண்டி ) சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி நன்கு குழையும் வரை பிரட்டவும்.
மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்து கொத்தமல்லி தழை கிள்ளி போட்டு இறக்கவும்.
[You must be registered and logged in to see this link.]
தக்காளி மசாலா
இதை சாதத்துடன் போட்டு கிளறி வைக்கவும்.
தக்காளி சாதம் ready….
தயிர் வெண்டைக்காய் :
[You must be registered and logged in to see this link.]
தயிர் வெண்டைக்காய்
வெண்டைக்காயை 1/2 இன்ச் அளவிலான துண்டுகளாக நறுக்கி சற்று வாட வைக்கவும்.
தயிரில் பச்சை மிளகாய் (2) கீறி போடவும். கொத்தமல்லி தழை , உப்புசிறிது சேர்க்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து, கடுகு தாளித்து,பெருங்காயம் , கருவேப்பிலை போட்டு தயிருடன் கலக்கவும்.
வெண்டைக்காயை எண்ணையில் வறுத்து எடுக்கவும். எண்ணெய் ஊறிஞ்சும் காகிதத்தில் வைத்து எண்ணையில்லாமல் தயிரில் கலக்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் வெண்டைக்காயை தயிருடன் சேர்க்கவும். அப்போதுதான் பொரு பொருப்புடன் இருக்கும்.
தயிர் வெண்டைக்காய் ready….
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தேங்காய்ப் பால் - தக்காளி சாதம்
» சைனீஸ் ரெசிபி: தக்காளி முட்டை சாதம்
» தக்காளி
» தக்காளி கறி
» தக்காளி..............
» சைனீஸ் ரெசிபி: தக்காளி முட்டை சாதம்
» தக்காளி
» தக்காளி கறி
» தக்காளி..............
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|