Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தெரிந்ததில் தெரியாதது..
Page 1 of 1 • Share
தெரிந்ததில் தெரியாதது..
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்...
அறிந்த விளக்கம்:
மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம்
சொல்வது என்பது,
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது
போல.. ( பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட
பழமொழியைத்தான் உபயோகிக்க வேண்டியிருக்கிறது)
பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும்
போது வேண்டுமானால் நடுங்கிப் போவோம்..
படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க
மாட்டோம்...
பாம்பை நடுங்கவைப்போம்..!
முடிந்தால்
மோட்சம் கொடுத்து விடுவோம்..
ஆனால் இந்த
பழமொழிக்கு
மிக முக்கியமானதொரு விளக்கத்தை நிறைய பேர் மூலம்
கேள்விப்பட்டேன்..
அறியாத விளக்கம்:
புராண கால போர்களில்
வாள், அம்பு, வேல் இந்த
ஆயுதங்கள் எல்லாம்
பயன்படுத்தப்பட்டதற்கு பிறகு போரின்
கடைசிகட்டமாக
அல்லது உச்சகட்டமாக,
பெரிய அழிவைத் தரும்
ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள்..
அதில் ஒன்று,
'நாகாஸ்திரம்' என்பது..
நாகத்தைப் போல்
வடிவமைக்கப்பட்டிருக்கும்
இது, ஏவப்பட்ட
இடத்திலிருந்து
தன் இலக்கை அடையும் போது பெரும்
சேதத்தை விளைவித்து நிறைய
பேரை அழித்து விடும்...
இதை மிக முக்கியமானவர்கள்
மட்டுமே பயன் படுத்துவார்கள் என்பதால்
இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர்
பதறியடித்து
பின்வாங்குவார்கள் என்பதனால்,
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என
சொல்லிவைத்தார்கள் ...
அறிந்த விளக்கம்:
மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம்
சொல்வது என்பது,
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது
போல.. ( பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட
பழமொழியைத்தான் உபயோகிக்க வேண்டியிருக்கிறது)
பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும்
போது வேண்டுமானால் நடுங்கிப் போவோம்..
படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க
மாட்டோம்...
பாம்பை நடுங்கவைப்போம்..!
முடிந்தால்
மோட்சம் கொடுத்து விடுவோம்..
ஆனால் இந்த
பழமொழிக்கு
மிக முக்கியமானதொரு விளக்கத்தை நிறைய பேர் மூலம்
கேள்விப்பட்டேன்..
அறியாத விளக்கம்:
புராண கால போர்களில்
வாள், அம்பு, வேல் இந்த
ஆயுதங்கள் எல்லாம்
பயன்படுத்தப்பட்டதற்கு பிறகு போரின்
கடைசிகட்டமாக
அல்லது உச்சகட்டமாக,
பெரிய அழிவைத் தரும்
ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள்..
அதில் ஒன்று,
'நாகாஸ்திரம்' என்பது..
நாகத்தைப் போல்
வடிவமைக்கப்பட்டிருக்கும்
இது, ஏவப்பட்ட
இடத்திலிருந்து
தன் இலக்கை அடையும் போது பெரும்
சேதத்தை விளைவித்து நிறைய
பேரை அழித்து விடும்...
இதை மிக முக்கியமானவர்கள்
மட்டுமே பயன் படுத்துவார்கள் என்பதால்
இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர்
பதறியடித்து
பின்வாங்குவார்கள் என்பதனால்,
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என
சொல்லிவைத்தார்கள் ...
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தெரிந்ததில் தெரியாதது..
அட இததான் நாம தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கோமா?
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி உயிர் :arrow:
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி உயிர் :arrow:
Re: தெரிந்ததில் தெரியாதது..
சூர்யா wrote:அட இததான் நாம தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கோமா?
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி உயிர் :arrow:
இத மாதிரி தான் நாம நிறைய தப்பா புரிந்துகிறோம்......
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தெரிந்ததில் தெரியாதது..
ஜெயம் wrote:விளக்கத்திற்கு நன்றி நண்பா..
தங்கள் நன்றிக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தெரிந்ததில் தெரியாதது..
உண்மைதான். ராமாயணத்தில் இந்திரஜித் ராம லக்ஷ்மண மற்றும் வானர படைகள் மேல் மேற்கண்ட அஸ்திரத்தை உபோயோகிததன் விளைவாக அனைவரும் கட்டுண்டனர். பின்னர் ஹனுமான் இமய மலையில் இருந்து சஞ்சீவி முலிகை கொண்டுவந்து அனைவரையும் மீட்டார் எனபது யாவரும் அறிந்த உண்மையே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தெரிந்ததில் தெரியாதது..
கௌரிசங்கர் wrote:உண்மைதான். ராமாயணத்தில் இந்திரஜித் ராம லக்ஷ்மண மற்றும் வானர படைகள் மேல் மேற்கண்ட அஸ்திரத்தை உபோயோகிததன் விளைவாக அனைவரும் கட்டுண்டனர். பின்னர் ஹனுமான் இமய மலையில் இருந்து சஞ்சீவி முலிகை கொண்டுவந்து அனைவரையும் மீட்டார் எனபது யாவரும் அறிந்த உண்மையே.
நல்ல ஒரு எடுத்துக்காட்டு சொன்னதுக்கு நன்றி............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தெரிந்ததில் தெரியாதது..
கபிலன் wrote:அறிய தந்தமைக்கு நன்றி
உங்க அன்புக்கு நன்றி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தெரிந்ததில் தெரியாதது..
செந்தில் wrote:பதிவிற்கு நன்றி நண்பரே
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» தெரிந்ததில் தெரியாதது..
» தெரிந்ததில் தெரியாதது..
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» மச்சம் பற்றி தெரிந்ததும் தெரியாதது
» தெரிந்ததில் தெரியாதது..
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» மச்சம் பற்றி தெரிந்ததும் தெரியாதது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|