Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பூரிக்க வைக்கும் பூசணி சாம்பார்:
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
பூரிக்க வைக்கும் பூசணி சாம்பார்:
பூசணி சாம்பார்:
தேவையான பொருட்கள்:
பூசணித்துண்டுகள்- 10
தக்காளி- 4
வேக வைத்த துவரம்பருப்பு- 4 கரண்டி
சாம்பார்பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்
காயம்- சிறிதளவு
புளி- எலுமிச்சை அளவு
எண்ணெய்- 1 டீஸ்பூன்
தாளிக்க- கடுகு,கறிவேப்பிலை
அலங்கரிக்க- கொத்தமல்லித்தழைகள்
செய்முறை:
1.புளியைச் சுடுநீரில் கரைக்கவும்.
2.குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும்.
3.அடுப்பை ஏற்றி,ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும்.
4.அதனுடன் பூசணித்துண்டுகள்,தக்காளி போட்டு மூடி வைத்து வதக்கவும்.
5.ஓரளவு வெந்தவுடன் புளித்தண்ணீரைக் காய்களுடன் சேர்க்கவும்.
6.மீண்டும் புளியுடன் 1 டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
7.பிறகு உப்பு,மஞ்சள் தூள், சாம்பார் பொடி, காயம் ஆகியனவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
8.காய் வெந்தவுடன் பருப்பைக் கரண்டியால் நன்றாக மசித்து குழம்பில் சேர்க்கவும்.
9.கொத்தமல்லியை அலம்பி சாம்பார் மேல் தூவி அலங்கரிக்கவும்.
கூடுதல் குறிப்புகள்:
1.தண்ணியாக குழம்பு வந்தாலும் பரவாயில்லை, சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும். மிக மிக தண்ணியாகக் குழம்பு ஆகி விட்டால் மட்டுமே அரிசிமாவைக் கரைத்து சேர்க்க வேண்டும்.அதிக கெட்டியாகி விட்டால் குழம்புடன் சிறிது சுடு நீர் சேர்க்கவும்.
2.சாம்பாரை விதவிதமான முறையில் செய்யலாம். மேற்கூறிய முறை எளிய முறை.
3.உப்பு,காரம் அவரவர் தேவைகளுக்கேற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவேண்டும்.
4.ருசியான சாம்பார் அமைய வீட்டிலேயே சொந்தமாகத் திரித்த சாம்பார் பொடியைப் பயன்படுத்த வேண்டும்.
5.சாம்பார் செய்து முடிக்கும் தருவாயில் கடுகு,தாளிசம் செய்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
பூசணித்துண்டுகள்- 10
தக்காளி- 4
வேக வைத்த துவரம்பருப்பு- 4 கரண்டி
சாம்பார்பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்
காயம்- சிறிதளவு
புளி- எலுமிச்சை அளவு
எண்ணெய்- 1 டீஸ்பூன்
தாளிக்க- கடுகு,கறிவேப்பிலை
அலங்கரிக்க- கொத்தமல்லித்தழைகள்
செய்முறை:
1.புளியைச் சுடுநீரில் கரைக்கவும்.
2.குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும்.
3.அடுப்பை ஏற்றி,ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும்.
4.அதனுடன் பூசணித்துண்டுகள்,தக்காளி போட்டு மூடி வைத்து வதக்கவும்.
5.ஓரளவு வெந்தவுடன் புளித்தண்ணீரைக் காய்களுடன் சேர்க்கவும்.
6.மீண்டும் புளியுடன் 1 டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
7.பிறகு உப்பு,மஞ்சள் தூள், சாம்பார் பொடி, காயம் ஆகியனவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
8.காய் வெந்தவுடன் பருப்பைக் கரண்டியால் நன்றாக மசித்து குழம்பில் சேர்க்கவும்.
9.கொத்தமல்லியை அலம்பி சாம்பார் மேல் தூவி அலங்கரிக்கவும்.
கூடுதல் குறிப்புகள்:
1.தண்ணியாக குழம்பு வந்தாலும் பரவாயில்லை, சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும். மிக மிக தண்ணியாகக் குழம்பு ஆகி விட்டால் மட்டுமே அரிசிமாவைக் கரைத்து சேர்க்க வேண்டும்.அதிக கெட்டியாகி விட்டால் குழம்புடன் சிறிது சுடு நீர் சேர்க்கவும்.
2.சாம்பாரை விதவிதமான முறையில் செய்யலாம். மேற்கூறிய முறை எளிய முறை.
3.உப்பு,காரம் அவரவர் தேவைகளுக்கேற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவேண்டும்.
4.ருசியான சாம்பார் அமைய வீட்டிலேயே சொந்தமாகத் திரித்த சாம்பார் பொடியைப் பயன்படுத்த வேண்டும்.
5.சாம்பார் செய்து முடிக்கும் தருவாயில் கடுகு,தாளிசம் செய்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பூசணி தோசை
» வெள்ளை பூசணி சாறு
» கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு
» பரிபூரண நலம் தரும் பூசணி
» இதயத்திற்கு நல்லது :-பூசணி விதை
» வெள்ளை பூசணி சாறு
» கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு
» பரிபூரண நலம் தரும் பூசணி
» இதயத்திற்கு நல்லது :-பூசணி விதை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|