தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருமணம்

View previous topic View next topic Go down

திருமணம் Empty திருமணம்

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:49 am

திருமணம்


சிறிய சங்கிலிகள் ஆணைகளைக் கட்டி போடுகின்றன‌
உறவு சங்கிலிகள் ஆண்களைக் கட்டி போடுகின்றன‌

திருமணம் இல்லாமல் குழந்தை பிறந்தால் துயரம்
வருமானம் இல்லாமல் திருமணம் நடந்தால் பெருந்துயரம்

மணியும் ஒளியும் மலரின் மணமும்
அணிபெறு மொழியும் அர்த்தமும் போல என்றும் அன்புடன் வாழ்க‌

கவர்ச்சியான அட்டை மட்டும் பார்த்து புத்தகம் வாங்குபவர் ஏமாறுவார்
கவர்ச்சியான அழகை மட்டும் பார்த்து காதலிப்பவரும் ஏமாறுவார்

மலரை நாடியவன் மாலையில் மாறுகிறான்
அழகை தேடியவன் காலையில் ஓடுகிறான்
பணத்தை நாடியவன் கிடைட்ததும் மாறுகிறான்
குணத்தை தேடியவன் கூடியே வாழ்கிறான்

காதலால் பலனுண்டு வென்றால் கடனாளியாவாய்
                    தோற்றதால் கவிஞனாவாய்
திருமணத்தால் பலனுண்டுவென்றதால் மொளனியாவாய்
                   பிடிக்காவிட்டால் ஞானியாவாய்

எலிகளை பொறிகள் துயரத்தில்லை தானே போய் மாட்டி கொள்வார்
ஏமாளிகளை யாரும் துயரத்தில் தானே போய் மாட்டி கொள்வார்

பெண் மண் பொன் மூன்றும் மொத்தமாய் கொள்ளையடிப்பது திருமணம்
கண் கருத்து கவிதை யாவும் சுத்தமாய் வெள்ளையடிப்பது காத‌ல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருமணம் Empty Re: திருமணம்

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:49 am

இல்லறம்


இல்லறம் என்பதின் நல்லுயிராகி
இரும்பும் காந்தமும் எனப் பொருந்துவது காதலே

உள்ளத்திலே மகிழ்வு வந்தால் காட்டு பாதையும் காலுக்கு மலராகும்
இல்லத்திலே துயரம் வந்தால் படுத்த பஞ்சனையும் முள்ளாக உறுத்தும்

எண்ணங்கள் வேறுபட்டால் வருத்தம் வரும்
உள்ளங்கள் ஒன்றுபட்டால் பொருத்தம் வரும்

உள்ளம் அது வாய்மையின் பிறப்பிடமானால்
இல்லம் அது தூய்மையின் இருப்பிடமாகும்

உள்ளத்தில் நல்ல உள்ளம் வரும் துயரை எதிர்கொள்ளும்
இல்லத்தில் நல்ல இல்லம் வரும் விருந்தை எதிர் கொள்ளும்

நல்ல புத்தகத்தை விடப் பெரிய ஆசானுமில்லை
நல்ல இல்லத்தை விடப் பெரிய ஆலயமுமில்லை

ஒன்றோடு ஒன்று ஒன்றி உயிர் அன்பில் நின்றது இல்லறம்
நிகழ்த்தியது அவன் கருணை பயில்கின்ற பள்ளியே இவ்வுலகம்

முகத்திலே கண் இரண்டானாலும் காட்சி ஒன்றென்பதே கருத்து
அகத்திலே உயிர் இரண்டானாலும் கருத்து ஒன்றென்பதே காதல்

நற்குணமும் நாணயமும்,இல்லறம்ன்னடத்தையும் 
நலியுமே நாடகப் பெண்ணால்
நன்மையும் நடத்தையும் நசையும் 
வளருமே நல்ல துணையால்

உடலும் உடலும் கலக்கும் உறவின் சுகம் சில நொடிகளே
மனமும் மனமும் கலக்கும் அன்பிள் இதம் பல யுகங்களே
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருமணம் Empty Re: திருமணம்

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:50 am

பிரம்மசர்யம்


மணமாகாத பெண் முள் இல்லாத கடிகாரம்
மணமாகாத ஆண் ஒரு பாதி கத்திரிகோல்


காமன் படைத்ததை கடந்தவர்கள் பிரம்மசாரிகள்
பிரமன் படைத்ததை தொடாதவர்கள் பிரம்ம ஆசர்யங்களே


சில பிரம்மசாரிகள் உலகில் புகழ் பெற்ற நல்ல அறிஞரானார்
பல பிரம்மசாரிகள் ஊரில் பேர் சொல்ல நல்ல மனிதராயில்லை


மணமாகத தனிமனிதன் கத்தரிகோலின் ஒரு பாதி
மழையில்லாத தாய்மனம் கயில்லாத ஒரு கொடி
மழையில்லாத மணமாகாத பலர் மக்கள் இதயங்களில் தெய்வமாகிற‌
மழையில்லாத மணமாகாத பலர் மனம் வேதகைகளால் தேய்வடைகிற‌


நமது சினங்களுக்கு காரணம் நம்மால் இனிமையாக வாழ முடியாததே
நமது துயரங்களூக்கு காரணம் நம்மால் தனிமையாகவாழமுடியாததே


யாரும் நம்பத் துணிவில்லாதவர் பிரம்மச்சாரிகளாகிறார்கள்
யாரையும் நம்பத் துணிவில்லாதவரும் பிரம்மச்சாரிகளாகிறார்கள்

கல்யாணம் ஆகாதவர் அனைவருக்கும் தூண்டில்
கல்யாணம் ஆகாதவர் நிரந்தர சந்தை மதிப்புள்ளவர்


கல்யாணமே செய்யாதவர் காதலில் தோற்பதில்லை
கல்யாணமே செய்யாதவருக்கு விவாகரத்தும் தேவையில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருமணம் Empty Re: திருமணம்

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:51 am

விவாகரத்து


கணக்குப் போட்டு பதவியடைந்தவரால் வள்ம் பெருகுமோ
கணக்குப் போட்டு மணம் செய்தவருடன் வாழவும் முடியுமோ


கண்கள் மோதினால் காதல் வரும்
கருத்துக்கள் மோதினால் பிரிவு வரும்


கற்கள் மோதினால் தீ வரும்
கருநாக்குகள் மோதினால் யுத்தம் வரும்


ஙனியிலிருந்து அடியை வெட்டாதே
தனியாயிலிருந்து பெருமை கெடாதே


உடலைப் பிரிந்து உயிரும் வாழாதே
உறவைப் பிரிந்து உள்ளம் அழியாதே


மோசம் செய்தவன் நட்டம் அடைவான்
வேசம் போட்டவன் பாசம் இழப்பான்


பொருத்தமற்ற உறவால் உருத்தமுற்று வாழும் பல இல்லம்
துயரம் தரும் துணையால் துன்பமுற்று வாடும் பல உள்ளம்


உடையை மாற்றுவது போல உள்ள 
கொள்கையை மாற்றும் கோமாளிகள்
நடையை மாற்றுவது போல் 
நல்ல துணையை மாற்றும் நயவஞ்சகர்கள்


வாயதனை கட்டிவிட்டு அன்பு விழி பேசினால் காதல் மலரும்
ஆயுதங்களை கட்டிவிட்டு அன்பு மனம் பேசினால் யுத்தம் முடியும்


வாழாத இல்லமும் வணங்காத கோவிலும் பாழடைந்து போகும்
உழையாத உடலும் வணங்காத தலையும் பாழுதுடைந்து போகும்


http://arthamullainiyamanam.wordpress.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருமணம் Empty Re: திருமணம்

Post by மகா பிரபு Wed Oct 09, 2013 10:06 am

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் Empty Re: திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum