Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தெரிந்ததில் தெரியாதது..
Page 1 of 1 • Share
தெரிந்ததில் தெரியாதது..
பகையாளி குடியை உறவாடி கெடு...
அறிந்த விளக்கம்:
பழமொழிகள் எவ்வாறு வசதிக்கேற்ப வளைத்து
தப்பான பொருளை தந்து பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை
உணர்த்தும் மற்றொரு உதாரணம் இது..
இதை நேரடியாக
பொருள் கொண்டால்,
நமது எதிரி குடும்பத்தை பழகிக்கொண்டே
அவர்களை நயவஞ்சகமாய் அழித்துவிட வேண்டும்
என்று அவ்விதமே உலக வழக்காடலிலும்
இருந்துவருகிறது.. ஆனால்,
உண்மையான வடிவம் இது அல்ல...
அறியாத விளக்கம்:
இந்த பழமொழியின் சரியான வடிவம்
"பகையாளி பகையை உறவாடி கெடு " என்றிருக்க
வேண்டும்...
அதாவது நம்மை பகைமை
பாராட்டுபவனிடம் அன்பாய் நடந்துகொண்டு,
நல்ல முறையில் அணுகி, பழகி அவன் கொண்டுள்ள
பகைமை உணர்ச்சியை மாற்றி / நீக்கி அந்த
உறவை நட்புறவாக்கிக் கொள்ள வேண்டும்
என்பது திரிந்து,
பகை குடியாகி பழமொழியின்
வடிவம் இப்படி மாறி போய்விட்டது...
அறிந்த விளக்கம்:
பழமொழிகள் எவ்வாறு வசதிக்கேற்ப வளைத்து
தப்பான பொருளை தந்து பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை
உணர்த்தும் மற்றொரு உதாரணம் இது..
இதை நேரடியாக
பொருள் கொண்டால்,
நமது எதிரி குடும்பத்தை பழகிக்கொண்டே
அவர்களை நயவஞ்சகமாய் அழித்துவிட வேண்டும்
என்று அவ்விதமே உலக வழக்காடலிலும்
இருந்துவருகிறது.. ஆனால்,
உண்மையான வடிவம் இது அல்ல...
அறியாத விளக்கம்:
இந்த பழமொழியின் சரியான வடிவம்
"பகையாளி பகையை உறவாடி கெடு " என்றிருக்க
வேண்டும்...
அதாவது நம்மை பகைமை
பாராட்டுபவனிடம் அன்பாய் நடந்துகொண்டு,
நல்ல முறையில் அணுகி, பழகி அவன் கொண்டுள்ள
பகைமை உணர்ச்சியை மாற்றி / நீக்கி அந்த
உறவை நட்புறவாக்கிக் கொள்ள வேண்டும்
என்பது திரிந்து,
பகை குடியாகி பழமொழியின்
வடிவம் இப்படி மாறி போய்விட்டது...
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தெரிந்ததில் தெரியாதது..
நல்ல பதிவு தம்பி
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தெரிந்ததில் தெரியாதது..
Manik wrote:நல்ல பதிவு தம்பி
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தெரிந்ததில் தெரியாதது..
மகா பிரபு wrote:நன்றி நம்பி.
நம்பியா ................
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தெரிந்ததில் தெரியாதது..
முரளிராஜா wrote:நீ ஒருத்தர நம்பி இருக்கீல அதை சொல்றார்
எப்படி இப்படி எல்லாம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» தெரிந்ததில் தெரியாதது..
» தெரிந்ததில் தெரியாதது..
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» மச்சம் பற்றி தெரிந்ததும் தெரியாதது
» தெரிந்ததில் தெரியாதது..
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» மச்சம் பற்றி தெரிந்ததும் தெரியாதது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|