தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்லவர் ஆவது சுலபம்

View previous topic View next topic Go down

நல்லவர் ஆவது சுலபம் Empty நல்லவர் ஆவது சுலபம்

Post by satheeshazhagu Thu Dec 05, 2013 9:50 am

நாலு பேரிடம் நல்லவன் என்று பெயர் வாங்குவது ஒரு அரிய கலை.இதோ சில குறிப்புகள்:
*யாரைப் பற்றியாவது ஒரு பாராட்டு உங்கள் காதில் விழுந்தால் அதை உரியவரிடம் தெரிவிக்கத் தவறாதீர்கள்.முகஸ்துதியாக இல்லாமல் நிஜமான பாராட்டாக இருக்கட்டும்.
*அறிமுகமானவரின் பெயரையோ முகத்தையோ அப்போதே மறந்து விடாதீர்கள்.அறிமுகமானவரிடம் அப்போதே அவர் பெயரை உச்சரித்துப் பேசுங்கள்.முகம்,பெயர் மறக்காமல் இருக்கும்.
*உரையாடலின்போது ஏதேனும் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனே நாசூக்காகப் பேச்சை மாற்றி அனைவரின் கவனத்தையும் வேறு புறம் திருப்புங்கள்.மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்.
*யாரையும் நையாண்டி செய்து பேசுவது வேண்டவே வேண்டாம்.சிறிய நிலையில் இருப்பவரும் தம்மைப் பற்றி அவரே உயர்வாக நினைக்கும்படி செய்யுங்கள்.
*உங்களிடம் கூறப்படும் ரகசியத்தை யாருக்கும் சொல்லாதீர்கள்.
*விவாதங்களின்போது உங்கள் தவறை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுங்கள்.அதனால் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டீர்கள்.
*நண்பரிடம் அவரைப் பற்றியே அதிகம் பேசுங்கள்.'நான்','எனது'என்று உங்களைப் பற்றிய புராணம் வேண்டாம்.
*நீங்களே பேசிக் கொண்டிருக்காமல் எதிராளியை நிறையப் பேச விடுங்கள். உள்ளுக்குள் மகிழ்ச்சியோ துயரமோ எது இருந்தாலும் வெளியே பண்புடன் நடந்து கொள்ளுங்கள்.
*அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள்.பிறகு,'மனம் புண் பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறிப் பயனில்லை.
How to develop your personility என்ற நூலிலிருந்து.
satheeshazhagu
satheeshazhagu
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

நல்லவர் ஆவது சுலபம் Empty Re: நல்லவர் ஆவது சுலபம்

Post by kanmani singh Thu Dec 05, 2013 12:52 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum