தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் ஊரை காணவில்லை

View previous topic View next topic Go down

 என் ஊரை காணவில்லை  Empty என் ஊரை காணவில்லை

Post by P KAVI Wed Dec 18, 2013 1:57 am

எனி அழுவதற்க்கு கண்ணீரும் இல்லை..!!!


என் ஊரை காணவில்லை
என் உறவுகளை காணவில்லை
ஓடி விளையாடிய‌ என் நண்பர்களை
ஓரிரு இடங்களில் புகைப்படத்தில் பார்த்தேன்
இது கவிதை இல்லை நான் நேரில்
கண்ட‌ அனுபவித்த‌ துன்பங்கள்
தூரத்தில் என் பழைய‌ நண்பன்
ஓடி வந்து கட்டிப்பிடித்தான்
முடியவில்லை அவனால்

ஒரு கை இல்லை .......!!!
P KAVI
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

 என் ஊரை காணவில்லை  Empty Re: என் ஊரை காணவில்லை

Post by முரளிராஜா Wed Dec 18, 2013 7:59 am

இதே கவிதையை இனியவன் அவர்களும் பதிந்துள்ளார்

http://www.amarkkalam.net/t19235-topic#128369
இந்த கவிதை யாருடையது?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 என் ஊரை காணவில்லை  Empty Re: என் ஊரை காணவில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 9:42 am

தம்பி கவி
எனது முகநூளில் எடுக்கிறார் போலும் இப்படி செய்ய
இதற்கு முதலும் ஒரு கவிதை பார்த்தேன் எனது கவியை ...நான் ஒரே நேரத்தில் பல தளங்களில் பதிகிறேன் என் முகநூளில் பதிகிறேன் ,,எனது சொந்த
தளத்தில் பதிகிறேன் எனது கவிதைகள் இப்போது பலர் உடனுக்கு உடன் பிறர் பதிகிறார்கள் என்னால்
தடுக்க முடியாது உள்லது வழியும் இல்லை
இந்த கவிதை யாருடையது என்பதை சந்தேகப்பட தேவையில்லை பதிவு நேரத்தை பார்த்தால் சரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

 என் ஊரை காணவில்லை  Empty இந்த கவிதை யாருடையது?

Post by P KAVI Wed Dec 18, 2013 1:40 pm

இதே கவிதையை இனியவன் அவர்களும் பதிந்துள்ளார்

http://www.amarkkalam.net/t19235-topic#128369
இந்த கவிதை யாருடையது?

வேண்டும் என்று செய்யவில்லை பிடித்ததால் பதிந்தேன் இந்தகவிதையின் சொந்தககார் கவிஞர் கே இனியவன் மடடுமே
தவறுக்காய் வருந்துகிறேன்

நன்றி சகோதரே சுட்டி காட்டியமைக்கு
P KAVI
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

 என் ஊரை காணவில்லை  Empty Re: என் ஊரை காணவில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 18, 2013 2:22 pm

வேண்டும் என்று செய்யவில்லை பிடித்ததால் பதிந்தேன் இந்தகவிதையின் சொந்தககார் கவிஞர் கே இனியவன் மடடுமே
தவறுக்காய் வருந்துகிறேன்

நன்றி சகோதரே சுட்டி காட்டியமைக்கு
அருமை சகோதரா
பதிவு முறைகளும் சிக்கல்களும் ஆரம்பத்தில் இடம்பெறத்தான் செய்யும் எனக்கும் ஏற்பட்டது
தவறை ஏற்றுக்கொண்டால் சரி
உங்களின் பண்பை மதிக்கிறேன் நன்றி
வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

 என் ஊரை காணவில்லை  Empty என் ஊரைக் காணவில்லை

Post by P KAVI Fri Dec 20, 2013 1:57 am

முரளிராஜா wrote:இதே கவிதையை இனியவன் அவர்களும் பதிந்துள்ளார்

http://www.amarkkalam.net/t19235-topic#128369

இந்த கவிதை யாருடையது?

வேண்டும் என்று செய்யவில்லை பிடித்ததால் பதிந்தேன் இந்தகவிதையின் சொந்தககார் கவிஞர் கே இனியவன் மடடுமே
தவறுக்காய் வருந்துகிறேன்

நன்றிசகோதரர் சுட்டி காட்டியமைக்கு



என் ஊரைக் காணவில்லை

மீணம்டும் நண்றி சகோதரர் முரளிராயா என் தவறை சுட்டிக்  காட்டியமைக்கு மீண்டும் மனம்வருந்துகிறேன் ஏற்ப்பட்ட தவறுக்காய்
P KAVI
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

 என் ஊரை காணவில்லை  Empty Re: என் ஊரை காணவில்லை

Post by P KAVI Fri Dec 20, 2013 2:04 am

கே இனியவன் wrote:
வேண்டும் என்று செய்யவில்லை பிடித்ததால் பதிந்தேன் இந்தகவிதையின் சொந்தககார் கவிஞர் கே இனியவன் மடடுமே
தவறுக்காய் வருந்துகிறேன்

நன்றி சகோதரே சுட்டி காட்டியமைக்கு
அருமை சகோதரா
பதிவு முறைகளும் சிக்கல்களும் ஆரம்பத்தில் இடம்பெறத்தான் செய்யும் எனக்கும் ஏற்பட்டது
தவறை ஏற்றுக்கொண்டால் சரி
உங்களின் பண்பை மதிக்கிறேன் நன்றி
வணக்கம்
என் ஊரைக் காணவில்லை

மீணம்டும் நண்றி   மீண்டும் மனம்வருந்துகிறேன் ஏற்ப்பட்ட தவறுக்காய்
சகோதரர் முரளிராயாவிற்கு அனுப்பிய செய்தி உங்கள்  பக்கத்தில் பதிவானதால்
P KAVI
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

 என் ஊரை காணவில்லை  Empty Re: என் ஊரை காணவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum