Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
Page 1 of 1 • Share
வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
வாழ்க்கையில்...
நடந்து வந்தபாதையை
திரும்பி பார்க்கிறேன்
வாழ்ந்த காலத்தில்
வாசமும் இருந்தன
துர் நாற்றமும் இருந்தன
வலிகளும் இருந்தன
துடிப்புகளும் இருந்தன ....!!!
பாசத்தோடு உறவாடிய உறவுகள்....
பாசத்தை ஒரு முகமூடியாய்
அணிந்து உறவாடிய உறவுகள்.....
தோள் கொடுக்கும் நண்பர்கள்....
தோன்றியதை சுருட்டிய நண்பர்கள் ...!!!
கண்ட இடத்திலே கைகுலுக்கி
இவன் ஏதும் உதவி கேட்டிடகூடாது
என்று எங்கும் உறவுகள் .....
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை உறவுகள்
இப்படியே ஏராளம்.....!
பிறந்த உடன் பிறப்புக்களை
சொல்லாமல் விடுவேனா ..?
பேசி திருமணம் செய்த அக்கா
குடும்பம் பாசத்தில் இமயம்
பாசத்தின் இமயத்தில் கொடுத்த
சீர்வரிசை .....!!!
ஓடிப்போய் திருமணம் செய்த
தங்கையின் குடும்பத்தில்
பாசத்தை காணோம் ...
கொடுத்தால் தானே பாசம் வர ...!!!
தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் தம்பியின்
குடும்பம் ....!!!
தங்களை விட உயர்ந்திட கூடாது
என்பதில் மிக கவனமாக இருக்கும்
அண்ணியின் குடும்பம் ....
சற்று உயந்தால் என் மனைவியின்
குறையை குத்திக்காட்டும் அண்ணி
இப்படியே ஏராளம்.......!!!
இத்தனையை பார்த்துகொண்டு
பேசவும் முடியாமல் -நியாயத்தை
சொல்லாவும் முடியாமல்
இன்றோ நாளையோ என்று
ஏங்கிகொண்டிருக்கும் பெற்றோர்
அக்காவின் வீட்டில் வசிக்கும்
உயிர்கள் .....!!!
இத்தனை துயரங்களுக்கும்
அவர்கள் தான் காரணம் என்று
சொல்லிவிட மாட்டேன் ...
எனது பங்கு என்ன என்பதை
அறியாமலும் இல்லை ...
மனதுக்குள் வெந்து துடிக்கும்
எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
நடந்து வந்தபாதையை
திரும்பி பார்க்கிறேன்
வாழ்ந்த காலத்தில்
வாசமும் இருந்தன
துர் நாற்றமும் இருந்தன
வலிகளும் இருந்தன
துடிப்புகளும் இருந்தன ....!!!
பாசத்தோடு உறவாடிய உறவுகள்....
பாசத்தை ஒரு முகமூடியாய்
அணிந்து உறவாடிய உறவுகள்.....
தோள் கொடுக்கும் நண்பர்கள்....
தோன்றியதை சுருட்டிய நண்பர்கள் ...!!!
கண்ட இடத்திலே கைகுலுக்கி
இவன் ஏதும் உதவி கேட்டிடகூடாது
என்று எங்கும் உறவுகள் .....
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை உறவுகள்
இப்படியே ஏராளம்.....!
பிறந்த உடன் பிறப்புக்களை
சொல்லாமல் விடுவேனா ..?
பேசி திருமணம் செய்த அக்கா
குடும்பம் பாசத்தில் இமயம்
பாசத்தின் இமயத்தில் கொடுத்த
சீர்வரிசை .....!!!
ஓடிப்போய் திருமணம் செய்த
தங்கையின் குடும்பத்தில்
பாசத்தை காணோம் ...
கொடுத்தால் தானே பாசம் வர ...!!!
தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் தம்பியின்
குடும்பம் ....!!!
தங்களை விட உயர்ந்திட கூடாது
என்பதில் மிக கவனமாக இருக்கும்
அண்ணியின் குடும்பம் ....
சற்று உயந்தால் என் மனைவியின்
குறையை குத்திக்காட்டும் அண்ணி
இப்படியே ஏராளம்.......!!!
இத்தனையை பார்த்துகொண்டு
பேசவும் முடியாமல் -நியாயத்தை
சொல்லாவும் முடியாமல்
இன்றோ நாளையோ என்று
ஏங்கிகொண்டிருக்கும் பெற்றோர்
அக்காவின் வீட்டில் வசிக்கும்
உயிர்கள் .....!!!
இத்தனை துயரங்களுக்கும்
அவர்கள் தான் காரணம் என்று
சொல்லிவிட மாட்டேன் ...
எனது பங்கு என்ன என்பதை
அறியாமலும் இல்லை ...
மனதுக்குள் வெந்து துடிக்கும்
எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
Re: வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
கே இனியவன் wrote:பாசத்தோடு உறவாடிய உறவுகள்....
பாசத்தை ஒரு முகமூடியாய்
அணிந்து உறவாடிய உறவுகள்.....
தோள் கொடுக்கும் நண்பர்கள்....
தோன்றியதை சுருட்டிய நண்பர்கள் ...!!!
கண்ட இடத்திலே கைகுலுக்கி
இவன் ஏதும் உதவி கேட்டிடகூடாது
என்று எங்கும் உறவுகள் .....
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை உறவுகள்
இப்படியே ஏராளம்.....!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
அருமையான கவிதை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
சூப்பர் சூப்பர்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» வெந்து அழிகிறது!
» வெந்து கொண்டிருக்கிறது
» விதி என்று வெந்து சாகாதே! கவிஞர் இரா .இரவி
» உன் நினைவோடு வாழ்கிறேன்
» உன்னிடம் வாழ்கிறேன்...
» வெந்து கொண்டிருக்கிறது
» விதி என்று வெந்து சாகாதே! கவிஞர் இரா .இரவி
» உன் நினைவோடு வாழ்கிறேன்
» உன்னிடம் வாழ்கிறேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|