தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் சிந்தனையை மாற்றுங்கள் உலகையே நீங்கள் மாற்றலாம்

View previous topic View next topic Go down

உங்கள்  சிந்தனையை மாற்றுங்கள் உலகையே நீங்கள் மாற்றலாம் Empty உங்கள் சிந்தனையை மாற்றுங்கள் உலகையே நீங்கள் மாற்றலாம்

Post by முழுமுதலோன் Wed Jan 01, 2014 11:32 am

உங்கள் சிந்தனையை மாற்றுங்கள் உலகையே நீங்கள் மாற்றலாம்

உங்கள் உள்ளுணர்வு நடத்தும் வழி செல்லுங்கள்

உங்கள் கவலையின் நிழல்களை பின் தொடராதீர்கள்

உங்கள் கால்கள் பூமியிலே இருக்கட்டும்

உங்கள் தாய் தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்

உங்கள் குழந்தைகள் உங்களுக்கு மரியாதை செய்யும்

உங்கள் வேலையை நேசியுங்கள் முழுதிப்தியடைய முடியும்

உங்களது சந்தேகங்களையே சந்தேகித்து விரட்டுங்கள்

உங்களது மிகப்பெரிய வாய்ப்பு நீங்கள் இருக்குமிடத்திலே இருக்கு

உங்களின் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை வையுங்கள்

உங்களுக்கு தொழிலிங்கே அன்பு செய்வது

உங்களை யாராவது அழகு என்று புகழ்ந்தால் அவரை நம்பாதீர்கள்

உங்களை யாராவது பலவீனர் என்று இகழ்ந்தால் அதை நம்பாதிர்கள்

உன் அகந்தையை விட்டு விடு எதிரிகள் பலர் ஆயுதமிழப்பார்கள்

உன் அலமாரியை களவாடலாம் ஆன்மாவின் சொத்தை திருட முடியாது

உன் இருதயத்துக்கு பிடித்தமானதை செய்தால் சலிப்பிருக்காது

உன் இலட்சியத்தின் பெயர் தெரிந்தால் உன் குணமெது நான் சொல்வேன்

உன் குழந்தையின் தாயை நீ நேசிக்கக் கற்று கொள்

உன் குழந்தைகள் உன்னை நேசிக்கக் கற்று கொள்வார்கள்

உன் பூமி சுழலும் போது காதில் சத்தமேது?

உன் கை சுழலும் போது வாயில் சத்தமெதற்கு?

உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு

உன் தாலாட்டில் காயங்கள் இமை மூடும்

உன் நன்பனது பெயர் தெரிந்தால் நீ யரென் நான் சொல்வேன்

உன் பகையிடமிருந்து கூட பலவற்றை நீ கற்கலாம்

உன் பாதையை சீர்படுத்த பிறர் பாதையை சிதைக்க வேண்டாம்

உன் முதுகு வளைந்திருந்தால் அன்றி மற்றவர் அதில் ஏற முடியாது

உன் வாழ்க்கையை வளமாக்க பலர் கண்களை குளமாக்க வேண்டாம்

உனக்காக பூமி இல்லை பூமிக்காக நீ வாழ வேண்டும்

உனக்கு நன்மை என்பதெல்லாம் உண்மையான நன்மையல்ல

உனக்கு நியாயம் என்றாலும் வன்முறை பிறருக்கு அநியாயமே

உனக்கு நீமரியாதை கொடுத்தால் தான் மற்றவர் உனக்கு மரியாதை கொடுப்பார்

உனக்கு நீயே உதவி செய்தால்தான் மற்றவர் உனக்கு உதவி செய்ய முடியும்

உனக்கும் உலகத்துக்கும் ஒத்து போகவில்லையென்றால் உலகத்தையே ஆதரிப்பாயாக

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு

உனக்குள் ஒளிந்து கிடக்கும் உன்னை நீ உணரவில்லை

உனக்கென்று இறையால் ஒதுக்கபட்டது நிச்சயம் வந்து சேரும்

உனது அயலாரையும் உனது உறவினாராக நேசி

உனது அனுமதியின்றி உனக்கு தீமை நடந்து விட முடியாது

உனது இரகசியத்தை காப்பாற்றுவதே அறிவு மற்றவர் காப்பாற்றுவார் என்பது அறியாமை

உனது இருதயத்தின் சொல்படி நட தோல்வி ஒரு போதுமில்லை

உனது எண்ணங்கள் மாறினால் உலகமே மாறலாம்

உனது கடமையை செய்யும் போது நீ வெளிப்படுவதைதானே உணர்வாய்

உனது கயமையினால் உனது எதிரியை இன்னும் கீழ்த்தரமாக ஆக்காதே

உனது குதிரை சாவதற்கு முன்பே விற்பதே உன் திறமை

உனது ஙாலகமே உனது சுவர்க்கம்

உனது சுயமரியாதை இழந்து சாதிக்கும் எதுவும் உனக்கு மகிழ்வு தராது

உனது திறமையை மற்றவர்சந்தேகபட்டாலும் நீ சந்தேகபடக்கூடாது

உனது தொண்டர்களால் தான் உன் செயல் சிறப்பாக முடியும்

உனது நன்பனுக்கு இதயத்தை பரிசாகத் தந்து விடு

உனது நூலகமே உனது சுவர்க்கம்

உனது பகைவனுக்கு மன்னிப்பை பரிசாகத் தந்து விடு

உனது வளமையை எண்ணி பெருமை அடையாத‌

உனது வார்த்தைகளை விட உனது வாழ்வு வழிகாட்டியாக இருக்கட்டும்

உனது வாழ்வில் அறிவை பயன்படுத்து வேலையில் திறமையை பயன்படுத்து

உனது விதி மனிதனைப் போல உனது சங்கல்பம் கடவுளைப் போல இருக்கட்டும்

உனது விலையை நீயே நிர்ணயிக்க வேண்டும்

உன்னால் முடிந்ததை நீ முயலாது விட்டால் நீ சந்தோசமாக இருக்க முடியாது

உன்னிடம் அருளைப் பெற்றவள் உனக்கும் புகழ் சேர்த்த புண்ணியம்

உன்னிடம் கேட்காதவர்களுக்கு அறிவுரை வழங்கச் செல்லாதே

உன்னிடம் சந்தேகம் கேட்டவன் உன்னைக் வைத்த ஆசானே

உன்னிடம் பொருளைப் பெறுபவன் உனக்குப் புண்ணியம் தந்த வள்ளலே

உன்னை அடக்காத நான் பின்னை யாரை அடக்குவேன் நெஞ்சே

உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு

உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு

உன்னை ஆளும் சக்தியை நீ ஒரு போதும் எவருக்கும் தரக்கூடாது

உன்னை கொடுத்து அன்னை தேசத்தைக் காக்கவேண்டும் நீயே

உன்னை நீ அறிய வேண்டுமானால் சிந்திப்பதை விட்டுவிட்டு செயல்படு புரியும்

உன்னை நீ நம்ப கற்கும் நாளிலிருந்து நீ வாழ கற்கிறாய்

உன்னை நீ நம்பு உனது திறமையை நீ நம்பு

உன்னை நீ மாற்றி கொண்டால் உனது திட்டம் மாறலாம்

உன்னை நீயே அறிவாய் எதையும் பகுத்தறிவால் அறிவாய்

உன்னை நேசிக்க ஒருபோதும் நீ மறந்து விடதே

உன்னை பொய்யனாக்கவும் ஏமாற்றவும் ஒரு போதும் இடம்தராதே

உன்னை யாராவது நினைக்காமல் இருக்க வேண்டுமானல் கடன்கொடு

உன்னை யாராவது மறக்காமல் இருக்க வேண்டுமானால் கடன் வாங்கு

உன்னை விமர்சனம் செய்தவன் உன்னைத் திருத்த வந்த ஆண்டவனே

உன்னைத் தவிர உனக்கு நல்ல‌றிவு சொல்பவர் யாருமில்லை

உன்னைத் தூற்றிய தாழ்த்தியவனை அன்றே மன்னித்து விட்டுவிடு

உன்னைப் போற்றி வாழ்த்தியவனை என்றும் மறந்து விடாதே

Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்கள்  சிந்தனையை மாற்றுங்கள் உலகையே நீங்கள் மாற்றலாம் Empty Re: உங்கள் சிந்தனையை மாற்றுங்கள் உலகையே நீங்கள் மாற்றலாம்

Post by ஸ்ரீராம் Wed Jan 01, 2014 12:04 pm

அருமை அருமை அண்ணா.

உங்கள்  சிந்தனையை மாற்றுங்கள் உலகையே நீங்கள் மாற்றலாம் Amarkk10
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum