Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்று என்பது நாளை மலரும் மலரின் நறுமணம்
Page 1 of 1 • Share
இன்று என்பது நாளை மலரும் மலரின் நறுமணம்
இன்று
இன்று அன்னமின்றி நாளும் அழிவார்கள் எத்தனை பேர்
இன்று உண்ணாத உணவு நாளை கெட்டுப் போய் விடும்
இன்று உண்மையை விற்பதை கலாச்சாரம் என்கிறார்கள்
இன்று என்பது நாளை மலரும் மலரின் நறுமணம்
இன்று ஏற்றுகொள்ளபட்ட கருத்து நேற்று எதிர்க்கபட்டதுதான்
இன்று கள்ள தலைவரை நல்லவர் தாக்காமலிருக்க காவல்
இன்று காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தாரே
இன்று கொடுக்காத உதவி நாளை விட்டுப் போய் விடும்
இன்று சாதிகள் இனங்கள் மதங்கள் மனிதனை பிரிக்கின்றன
இன்று தேசத்தையே விற்று விட்டும் தீயை மூட்டி மகிழ்கிறாகள்
இன்று நடப்பது நாளைய வரலாறு அதை செயலில் வை
இன்று நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியலே
இன்று பிறந்தவுடன் ஊழல் செய்ய கற்றுத் தருகிறார்கள்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என திண்ணமுற வாழ்வீர்
இன்று மக்களை வேடிக்கை பார்ப்பவராக குறைத்திருப்பது ஒரு சீரழிவே
இன்று மதுவடிமை மாதடிமை போக்க போராடுகிறார் பெற்றோர்
இன்றைய மாணவர்கள் தங்க மாணவர்களாக இருக்கிறார்கள்
இன்றைய அதிருப்தியாளன் நாளை தீவிரவாதியாகி சர்வாதிகாரியாகிறான்
இன்றைய எண்ணம் செயல் ஆசைகளே நாளைய விதியை நிர்ணயிப்பர்
இன்றைய கடமையை செய் நாளைய உலகம் தானே புலப்படும்
இன்றைய நவீன உலகின் துயரங்களுக்கு தவறான தலைவர்களே காரணம்
இன்றைய நாகரீகங்கள் உயரமான கட்டிடங்களால் உருவாக்கப்பட்டன
இன்றைய நெருக்கடி நாளைக்கு வெறும் நகைச்சுவையே
Posted by DrBALA SUBRA MANIAN
இன்று அன்னமின்றி நாளும் அழிவார்கள் எத்தனை பேர்
இன்று உண்ணாத உணவு நாளை கெட்டுப் போய் விடும்
இன்று உண்மையை விற்பதை கலாச்சாரம் என்கிறார்கள்
இன்று என்பது நாளை மலரும் மலரின் நறுமணம்
இன்று ஏற்றுகொள்ளபட்ட கருத்து நேற்று எதிர்க்கபட்டதுதான்
இன்று கள்ள தலைவரை நல்லவர் தாக்காமலிருக்க காவல்
இன்று காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தாரே
இன்று கொடுக்காத உதவி நாளை விட்டுப் போய் விடும்
இன்று சாதிகள் இனங்கள் மதங்கள் மனிதனை பிரிக்கின்றன
இன்று தேசத்தையே விற்று விட்டும் தீயை மூட்டி மகிழ்கிறாகள்
இன்று நடப்பது நாளைய வரலாறு அதை செயலில் வை
இன்று நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியலே
இன்று பிறந்தவுடன் ஊழல் செய்ய கற்றுத் தருகிறார்கள்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என திண்ணமுற வாழ்வீர்
இன்று மக்களை வேடிக்கை பார்ப்பவராக குறைத்திருப்பது ஒரு சீரழிவே
இன்று மதுவடிமை மாதடிமை போக்க போராடுகிறார் பெற்றோர்
இன்றைய மாணவர்கள் தங்க மாணவர்களாக இருக்கிறார்கள்
இன்றைய அதிருப்தியாளன் நாளை தீவிரவாதியாகி சர்வாதிகாரியாகிறான்
இன்றைய எண்ணம் செயல் ஆசைகளே நாளைய விதியை நிர்ணயிப்பர்
இன்றைய கடமையை செய் நாளைய உலகம் தானே புலப்படும்
இன்றைய நவீன உலகின் துயரங்களுக்கு தவறான தலைவர்களே காரணம்
இன்றைய நாகரீகங்கள் உயரமான கட்டிடங்களால் உருவாக்கப்பட்டன
இன்றைய நெருக்கடி நாளைக்கு வெறும் நகைச்சுவையே
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நாளை என்ன நாளை இன்று கூட நம் வசமே
» நாளை என்பது நம் கையில் இல்லை!
» நாளை என்பது நம் கையில் இல்லை!
» நாளை என்பது நம் கையில் இல்லை!
» இன்று போய் நாளை வா – எதற்கு?
» நாளை என்பது நம் கையில் இல்லை!
» நாளை என்பது நம் கையில் இல்லை!
» நாளை என்பது நம் கையில் இல்லை!
» இன்று போய் நாளை வா – எதற்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|