Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கற்பென்பது தன்னை நம்பிய கணவனுக்கு மணைவியின் பரிசு
Page 1 of 1 • Share
கற்பென்பது தன்னை நம்பிய கணவனுக்கு மணைவியின் பரிசு
கற்பு
கற்பில் பெரிய காதலியை கைவிடுதல் பெருங்குற்றமாகும்
கற்பில்லாத பெண்ணை பார்ப்பது தலையில்லாத உடலைப் பார்ப்பது போல வேதனை
கற்பிலாத பெண்மையும் பயிற்சில்லாத முயற்சியும் கண்டவருக்கும் ஆபத்து
கற்பிழந்த பெண்ணை விட கரைபடிந்த நீதியின் கை இழிவானது
கற்பின் வரம்புகள் நிலைத்தாலே ந்ல்ல உறவுப்பயிர் செழிக்கும்
கற்பினாரை வஞ்சிப்பது ஆற்றலோ இரக்கமில்லா அரக்கர்க்கு
கற்பு என்பதும் கர்நாடக இசை போல மறக்கப்படுமோ?
கற்பு எனப்படுவது திருமணத்தோடு புணர்ச்சி
கற்பு தெய்வத்தின் கணவனும் காவியத்தின் தலைவனாவான்
கற்பு மகளிர் உடலைக் காக்க உயிரையும் இழப்பார்
கற்புடன் கட்டுபாடுடன் வாழ அன்னை போதிக்கிறாள்
கற்புடைய பெண் அமிர்து
கற்புடைய பெண்ணழகு குத்துவிளக்கின் தீபமாகும்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கற்பும் காமமும் நல்லொழுக்கமும் மனைவியின் பண்பு
கற்பென வழிபட்ட தெல்லாம் எதற்கென எய்ட்ஸ் வந்ததும் புரிந்தது
கற்பென்பது தன்னை நம்பிய கணவனுக்கு மணைவியின் பரிசு
கற்பென்ற உடை அணிந்ததால் மிருகம் மனிதமானது
கற்பை விட்டு வந்த பெண்ணுக்கும் அவளிடமகப்பட்ட ஆணுக்கும் விடிவில்லை
கற்பை விலை பேசுபவரும் கலையை விலை பேசுபவரும் அற்பரே
கற்பை விற்று வாங்கிய உடுக்கையில் மானமில்லை
Posted by DrBALA SUBRA MANIAN
கற்பில் பெரிய காதலியை கைவிடுதல் பெருங்குற்றமாகும்
கற்பில்லாத பெண்ணை பார்ப்பது தலையில்லாத உடலைப் பார்ப்பது போல வேதனை
கற்பிலாத பெண்மையும் பயிற்சில்லாத முயற்சியும் கண்டவருக்கும் ஆபத்து
கற்பிழந்த பெண்ணை விட கரைபடிந்த நீதியின் கை இழிவானது
கற்பின் வரம்புகள் நிலைத்தாலே ந்ல்ல உறவுப்பயிர் செழிக்கும்
கற்பினாரை வஞ்சிப்பது ஆற்றலோ இரக்கமில்லா அரக்கர்க்கு
கற்பு என்பதும் கர்நாடக இசை போல மறக்கப்படுமோ?
கற்பு எனப்படுவது திருமணத்தோடு புணர்ச்சி
கற்பு தெய்வத்தின் கணவனும் காவியத்தின் தலைவனாவான்
கற்பு மகளிர் உடலைக் காக்க உயிரையும் இழப்பார்
கற்புடன் கட்டுபாடுடன் வாழ அன்னை போதிக்கிறாள்
கற்புடைய பெண் அமிர்து
கற்புடைய பெண்ணழகு குத்துவிளக்கின் தீபமாகும்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கற்பும் காமமும் நல்லொழுக்கமும் மனைவியின் பண்பு
கற்பென வழிபட்ட தெல்லாம் எதற்கென எய்ட்ஸ் வந்ததும் புரிந்தது
கற்பென்பது தன்னை நம்பிய கணவனுக்கு மணைவியின் பரிசு
கற்பென்ற உடை அணிந்ததால் மிருகம் மனிதமானது
கற்பை விட்டு வந்த பெண்ணுக்கும் அவளிடமகப்பட்ட ஆணுக்கும் விடிவில்லை
கற்பை விலை பேசுபவரும் கலையை விலை பேசுபவரும் அற்பரே
கற்பை விற்று வாங்கிய உடுக்கையில் மானமில்லை
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கற்பென்பது தன்னை நம்பிய கணவனுக்கு மணைவியின் பரிசு
கற்பென்ற உடை அணிந்ததால் மிருகம் மனிதமானது
பெண்மையின் புனிதமும் இப்படித்தான் போற்றப்படுகிறது...
Re: கற்பென்பது தன்னை நம்பிய கணவனுக்கு மணைவியின் பரிசு
சூப்பர்
மனைவிக்கு இதே பரிசை கணவன் தரமாட்டானா??????????/
மனைவிக்கு இதே பரிசை கணவன் தரமாட்டானா??????????/
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» கணவனுக்கு உள்ள பிரச்சனைகள்
» மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
» தன் வினை தன்னை சுடும் - நிமிட கதை.
» வாவ் !!மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்:
» நேர்மைக்குப் பரிசு!
» மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
» தன் வினை தன்னை சுடும் - நிமிட கதை.
» வாவ் !!மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்:
» நேர்மைக்குப் பரிசு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|